புதிய பதிவுகள்
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_c10அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_m10அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_c10 
92 Posts - 61%
heezulia
அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_c10அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_m10அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_c10 
38 Posts - 25%
வேல்முருகன் காசி
அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_c10அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_m10அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_c10அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_m10அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_c10 
7 Posts - 5%
eraeravi
அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_c10அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_m10அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_c10அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_m10அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 1%
viyasan
அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_c10அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_m10அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_c10அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_m10அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_c10 
284 Posts - 45%
heezulia
அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_c10அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_m10அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_c10அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_m10அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_c10அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_m10அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_c10அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_m10அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_c10 
19 Posts - 3%
prajai
அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_c10அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_m10அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_c10அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_m10அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_c10அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_m10அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_c10 
7 Posts - 1%
Guna.D
அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_c10அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_m10அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_c10 
7 Posts - 1%
mruthun
அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_c10அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_m10அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்னா ஹசாரேவும் காங்கிரசும் கவிஞர் இரா .இரவி


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Fri Sep 23, 2011 11:29 pm

அன்னா ஹசாரேவும் காங்கிரசும் கவிஞர் இரா .இரவி

லோக்பால் மசோதாவில் பிரதமரையும் ,நீதிபதிகளையும், உயிர் அதிகாரிகளையும் சேர்க்கச் சொல்கிறார் திரு.அன்னா ஹசாரே.ஆனால் காங்கிரஸ் அரசு சேர்க்க மறுக்கின்றது.ஏன்?என்பது புரியவில்லை.திருவாளர் பரிசுத்தம் என்று சொல்லிக்கொள்ளும் பிரதமர் அஞ்சுவதன் பொருள் விளங்கவில்லை .மடியில் கனம் இருந்தால்தானே வழியில் பயம் .என்ற பழமொழி நினைவிற்கு வருகின்றது .

பிரதமர் ,நீதிபதி இவர்கள் எல்லாம் வானில் இருந்து வந்த தேவ தூதர்கள் அல்ல .இந்தியாவின் முந்தைய பிரதமர்கள் ஊழலில் ஈடுபட்டு வரலாறு நமக்கு உண்டு .சமீபத்தில் உயர் நீதிமன்ற நீதிபதி ஊழலில் ஈடுபட்டதன் காரணமாக பதவி நீக்கப் பட்ட நிகழ்வு நடந்து உள்ளது .நீதிபதிகளின் வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றும் விதமாக ஒருவர் நீதிமன்றத்திலேயே பட்டியில் இட்டார் .

வெளிநாடுகளில் இந்தியப் பணங்களை முதலீடு செய்தவர்களின் பட்டியலும் ,முதலீடு செய்த தொகை விபரமும் பிரதமர் கைவசம் உள்ளது .ஆனால் அந்தப் பட்டியலை வெளியிட திருவாளர் பரிசுத்தம் மறுப்பது ஏன்? வெளிநாடுகளில் இந்தியப் பணங்களை முதலீடு செய்தவர்கள் திருடர்கள் .அவர்களின் முகத்திரை கிழிக்கப் பிரதமர் அஞ்சுவதன் காரணம் என்ன ?இந்தப் பட்டியலில் உள்ளவர்களில் பலர் காங்கிரஸ் கட்சிக் காரர்கள் .பிறகு எப்படி? வெளியிடுவார் பிரதமர் .திருடர்களுக்கு உடந்தையாக இருப்பதும் குற்றம்தான் .என்பதை பிரதமர் உணரவேண்டும்.

ஊழல் கல்மாடியை பரிந்துரை செய்தது பிரதமர்தான் என்ற குற்றச்சாட்டுக்குப் பதில் சொல்ல வேண்டும் .
காங்கிரசின் தவறான அணுகுமுறையின் காரணமாக தன் மதிப்பை மக்கள் மத்தியில் இழந்து வருகின்றது .தவறான வெளி உறவுக் கொள்கையின் காரணமாக ,ஈழத் தமிழர்களுக்கு துரோகம் இழைத்ததன் காரணமாக தமிழக சட்டமன்ற தேர்தலில் படு தோல்வி அடைந்தும் இன்னும் திருந்த வில்லை .

அன்னா ஹசாரே ராணுவ வீரராக இருந்து பாகிஸ்தான் போரில் சண்டையிட்டு நண்பர்களை இழந்து ,தலையில் குண்டுக் காயம் பட்டு ,போரையே வெறுத்து தற்கொலைக்கு முடிவு எடுத்து ,டெல்லி புகைவண்டி நிலையத்தில் விவேகானந்தர் நூலைப் படித்து விட்டு, தற்கொலை முடிவைக் கைவிட்டு ,தன்னம்பிக்கைப் பெற்று ,காந்திய வழிக்கு வந்தவர்.

ஒன்று லோக்பால் மசோதாவில் பிரதமர் ,நீதிபதிகளைச் சேர்த்து இருக்க வேண்டும் .
அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருக்க முற்பட்ட போது முன்பே அனுமதித்து இருக்க வேண்டும் .
அனுமதி மறுத்து கைது செய்தது தவறு .நீதிபதிகளை வரவழைத்து நாட்கள் சிறை என்றார்கள் .நாடு முழுவதும் ஊழலுக்கு எதிரான அலை வீசியதுக் கண்டு அஞ்சி ,கட்டப் பஞ்சாயத்து செய்வது தவறு என்று சட்டம் உள்ளது. ஆனால் காங்கிரஸ் அரசே கட்டப் பஞ்சாயத்துச் செய்து
அன்னா ஹசாரே அவர்களை விடுதலை செய்தது .அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதத்தை இப்போது அனுமதித்தவர்கள் முன்பே அனுமதித்து இருந்தால் காங்கிரசின் மரியாதைக் காப்பாற்றப் பட்டு இருக்கும் .
காங்கிரசின் தவறான அணுகுமுறையின் காரணமாக முகத்தில் தானே கரி பூசிக் கொண்டது .

நம் நாட்டில் பல கோடிப் பேர் ஏழ்மையின் காரணமாக இரவு உணவு இன்றி பசியில் வாடுகிறார்கள் என்று ஆய்வுகள் சொல்கின்றன ஆனால் நாட்டில் ஊழல் தலை விரித்து ஆடுகின்றது .பூனைக்கு யார்? மணி கட்டுவார் .என்று மக்கள் எதிர்பார்த்து இருந்தபோது, அன்னா ஹசாரே காந்திய வழியில் பூனைக்கு மணி காட்டியதன் காரணமாக நாடே ஊழலுக்கு எதிராகக் கொதித்து எழுந்து உள்ளது.எந்த எழுச்சியை காங்கிரஸ் சாதரணமாக நினைத்தால் ,அது காங்கிரஸ் முடிவுரையாக அமையும் . இனியாவது தன் அணுகுமுறையை காங்கிரஸ் மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் மக்கள் ஆட்சியில் இருந்து காங்கிரசை மாற்றி விடுவார்கள்



--

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக