புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தனித்தமிழ் ஈழமே நிரந்தரத் தீர்வாகும் கவிஞர் இரா .இரவி Poll_c10தனித்தமிழ் ஈழமே நிரந்தரத் தீர்வாகும் கவிஞர் இரா .இரவி Poll_m10தனித்தமிழ் ஈழமே நிரந்தரத் தீர்வாகும் கவிஞர் இரா .இரவி Poll_c10 
63 Posts - 57%
heezulia
தனித்தமிழ் ஈழமே நிரந்தரத் தீர்வாகும் கவிஞர் இரா .இரவி Poll_c10தனித்தமிழ் ஈழமே நிரந்தரத் தீர்வாகும் கவிஞர் இரா .இரவி Poll_m10தனித்தமிழ் ஈழமே நிரந்தரத் தீர்வாகும் கவிஞர் இரா .இரவி Poll_c10 
31 Posts - 28%
mohamed nizamudeen
தனித்தமிழ் ஈழமே நிரந்தரத் தீர்வாகும் கவிஞர் இரா .இரவி Poll_c10தனித்தமிழ் ஈழமே நிரந்தரத் தீர்வாகும் கவிஞர் இரா .இரவி Poll_m10தனித்தமிழ் ஈழமே நிரந்தரத் தீர்வாகும் கவிஞர் இரா .இரவி Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
தனித்தமிழ் ஈழமே நிரந்தரத் தீர்வாகும் கவிஞர் இரா .இரவி Poll_c10தனித்தமிழ் ஈழமே நிரந்தரத் தீர்வாகும் கவிஞர் இரா .இரவி Poll_m10தனித்தமிழ் ஈழமே நிரந்தரத் தீர்வாகும் கவிஞர் இரா .இரவி Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
தனித்தமிழ் ஈழமே நிரந்தரத் தீர்வாகும் கவிஞர் இரா .இரவி Poll_c10தனித்தமிழ் ஈழமே நிரந்தரத் தீர்வாகும் கவிஞர் இரா .இரவி Poll_m10தனித்தமிழ் ஈழமே நிரந்தரத் தீர்வாகும் கவிஞர் இரா .இரவி Poll_c10 
3 Posts - 3%
Guna.D
தனித்தமிழ் ஈழமே நிரந்தரத் தீர்வாகும் கவிஞர் இரா .இரவி Poll_c10தனித்தமிழ் ஈழமே நிரந்தரத் தீர்வாகும் கவிஞர் இரா .இரவி Poll_m10தனித்தமிழ் ஈழமே நிரந்தரத் தீர்வாகும் கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
தனித்தமிழ் ஈழமே நிரந்தரத் தீர்வாகும் கவிஞர் இரா .இரவி Poll_c10தனித்தமிழ் ஈழமே நிரந்தரத் தீர்வாகும் கவிஞர் இரா .இரவி Poll_m10தனித்தமிழ் ஈழமே நிரந்தரத் தீர்வாகும் கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தனித்தமிழ் ஈழமே நிரந்தரத் தீர்வாகும் கவிஞர் இரா .இரவி Poll_c10தனித்தமிழ் ஈழமே நிரந்தரத் தீர்வாகும் கவிஞர் இரா .இரவி Poll_m10தனித்தமிழ் ஈழமே நிரந்தரத் தீர்வாகும் கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
தனித்தமிழ் ஈழமே நிரந்தரத் தீர்வாகும் கவிஞர் இரா .இரவி Poll_c10தனித்தமிழ் ஈழமே நிரந்தரத் தீர்வாகும் கவிஞர் இரா .இரவி Poll_m10தனித்தமிழ் ஈழமே நிரந்தரத் தீர்வாகும் கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 1%
kavithasankar
தனித்தமிழ் ஈழமே நிரந்தரத் தீர்வாகும் கவிஞர் இரா .இரவி Poll_c10தனித்தமிழ் ஈழமே நிரந்தரத் தீர்வாகும் கவிஞர் இரா .இரவி Poll_m10தனித்தமிழ் ஈழமே நிரந்தரத் தீர்வாகும் கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தனித்தமிழ் ஈழமே நிரந்தரத் தீர்வாகும் கவிஞர் இரா .இரவி Poll_c10தனித்தமிழ் ஈழமே நிரந்தரத் தீர்வாகும் கவிஞர் இரா .இரவி Poll_m10தனித்தமிழ் ஈழமே நிரந்தரத் தீர்வாகும் கவிஞர் இரா .இரவி Poll_c10 
58 Posts - 56%
heezulia
தனித்தமிழ் ஈழமே நிரந்தரத் தீர்வாகும் கவிஞர் இரா .இரவி Poll_c10தனித்தமிழ் ஈழமே நிரந்தரத் தீர்வாகும் கவிஞர் இரா .இரவி Poll_m10தனித்தமிழ் ஈழமே நிரந்தரத் தீர்வாகும் கவிஞர் இரா .இரவி Poll_c10 
29 Posts - 28%
mohamed nizamudeen
தனித்தமிழ் ஈழமே நிரந்தரத் தீர்வாகும் கவிஞர் இரா .இரவி Poll_c10தனித்தமிழ் ஈழமே நிரந்தரத் தீர்வாகும் கவிஞர் இரா .இரவி Poll_m10தனித்தமிழ் ஈழமே நிரந்தரத் தீர்வாகும் கவிஞர் இரா .இரவி Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
தனித்தமிழ் ஈழமே நிரந்தரத் தீர்வாகும் கவிஞர் இரா .இரவி Poll_c10தனித்தமிழ் ஈழமே நிரந்தரத் தீர்வாகும் கவிஞர் இரா .இரவி Poll_m10தனித்தமிழ் ஈழமே நிரந்தரத் தீர்வாகும் கவிஞர் இரா .இரவி Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
தனித்தமிழ் ஈழமே நிரந்தரத் தீர்வாகும் கவிஞர் இரா .இரவி Poll_c10தனித்தமிழ் ஈழமே நிரந்தரத் தீர்வாகும் கவிஞர் இரா .இரவி Poll_m10தனித்தமிழ் ஈழமே நிரந்தரத் தீர்வாகும் கவிஞர் இரா .இரவி Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
தனித்தமிழ் ஈழமே நிரந்தரத் தீர்வாகும் கவிஞர் இரா .இரவி Poll_c10தனித்தமிழ் ஈழமே நிரந்தரத் தீர்வாகும் கவிஞர் இரா .இரவி Poll_m10தனித்தமிழ் ஈழமே நிரந்தரத் தீர்வாகும் கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
தனித்தமிழ் ஈழமே நிரந்தரத் தீர்வாகும் கவிஞர் இரா .இரவி Poll_c10தனித்தமிழ் ஈழமே நிரந்தரத் தீர்வாகும் கவிஞர் இரா .இரவி Poll_m10தனித்தமிழ் ஈழமே நிரந்தரத் தீர்வாகும் கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
தனித்தமிழ் ஈழமே நிரந்தரத் தீர்வாகும் கவிஞர் இரா .இரவி Poll_c10தனித்தமிழ் ஈழமே நிரந்தரத் தீர்வாகும் கவிஞர் இரா .இரவி Poll_m10தனித்தமிழ் ஈழமே நிரந்தரத் தீர்வாகும் கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 1%
Guna.D
தனித்தமிழ் ஈழமே நிரந்தரத் தீர்வாகும் கவிஞர் இரா .இரவி Poll_c10தனித்தமிழ் ஈழமே நிரந்தரத் தீர்வாகும் கவிஞர் இரா .இரவி Poll_m10தனித்தமிழ் ஈழமே நிரந்தரத் தீர்வாகும் கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
தனித்தமிழ் ஈழமே நிரந்தரத் தீர்வாகும் கவிஞர் இரா .இரவி Poll_c10தனித்தமிழ் ஈழமே நிரந்தரத் தீர்வாகும் கவிஞர் இரா .இரவி Poll_m10தனித்தமிழ் ஈழமே நிரந்தரத் தீர்வாகும் கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனித்தமிழ் ஈழமே நிரந்தரத் தீர்வாகும் கவிஞர் இரா .இரவி


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Fri Sep 23, 2011 11:22 pm

தனித்தமிழ் ஈழமே நிரந்தரத் தீர்வாகும் கவிஞர் இரா .இரவி
நேற்று கொசாவா
இன்று தெற்கு சூடான்
நாளை தமிழீழம்

சேனல் 4 பார்த்துவிட்டு இலங்கையின் முன்னால் அதிபர் சந்திரிகாவின் மகன் கண்ணீர் விட்டு அழுது சிங்களன் என்று வெளியில் சொல்லவே வெட்கமாக உள்ளது.என்றார் .இவ்வளவு கொடூரம் புரிந்த சிங்கள ராணுவத்துடன் தமிழன் எப்படி ?இணைந்து வாழ முடியும் .மனிதநேய ஆர்வலர்கள் சிந்திக்க வேண்டும்

மதுரையில் மு .வரதராசனார் விழாவில் பேசிய முனைவர் இரா .மோகன் சொன்னார் 1950.ஆண்டு இலங்கை சென்று வந்த மு .வ .எழுதிய பயணக் கட்டுரையில் இலங்கையில் சிங்களரும் தமிழரும் சேர்ந்து வாழ முடியாது .பிரிந்து வாழ்வதே இருவருக்கும் நல்லது .சிங்களர் புத்தரின் பல்லை வைத்து வணங்குகின்றனர். புத்தரின் பல் முக்கியம் அல்ல புத்தரின் சொல்லே முக்கியம்.ஆசையே அழிவுக்குக் காரணம் என்றார் .சிங்களர் பேராசை பிடித்து அலைகின்றனர்.ஒன்றுபட்ட இலங்கை என்று இங்கு இருந்து பேசுபவர்களிடம் ஒரு கேள்வி .இந்தியாவில் சிறுபான்மை சீக்கிய சமுதாயத்தைச் சேர்ந்த மன்மோகன் இந்தியாவின் பிரதமர் ஆக முடிந்தது .அனால் இலங்கையில் ஒரு தமிழர் அதிபர் ஆக முடியுமா ?முடியவே முடியாது .இலங்கையில் தமிழர்களை இரண்டாம் தரக் குடிமக்களாகவே நடத்தி வந்தனர் .அற வழியில் போராடினார்கள் நியாயம் கிடைக்கவில்லை ஆயுதம் ஏந்திப் போராடும் நிலைக்கு தள்ளப் பட்டார்கள் .
தெற்குபூடான் விடுதலைப் போராட்டமும் ஈழ விடுதலைப் போராட்டமும் ஒன்றுதான் .அடக்குமுறைக்கு எதிராகவேப் போராடினார்கள் .போராட்டத்தில் இருவருமே பல போராளிகளை இழந்தார்கள் .பல அப்பாவி பொதுமக்களையும் இழந்தார்கள் .ஐநா மன்றம் தெற்கு பூடான் விடுதலைக்கு முன் நின்று வாங்கித் தந்தது. .அது போல ஈழத்திலும் விடுதலையை ஐநா முன் நின்று வாங்கித் தர வேண்டும் .உலகத் தமிழர்கள் அனைவரின் கோரிக்கை இனி இதுதான் . இலங்கையை இரண்டாகப் பிரிப்பதுதான் அறிவார்ந்த செயலாகும் .இனி சிங்களரும் தமிழரும் ஒன்று சேர்ந்து வாழவே முடியாது .அதை உலக சமுதாயம் உணர் வேண்டும் சம உரிமை ,தனி மாநிலம் இவை எல்லாம் வெட்டிப் பேச்சு . . விடுதலைப்புலிகள் வான்படை, கடல்படை ,கடவுச்சீட்டு, அரசாட்சி என உலகம் வியக்கும் வண்ணம் நடத்தி வந்தனர் . விடுதலைப்புலிகள் இலங்கை ராணுவத்தை தாக்கி இருக்கிறார்கள்.ஆனால் ஒருபோதும் சிங்களப் பொது மக்களை தாக்கியது இல்லை .தாக்க நினைதத்தும் இல்லை .தாக்க நினைத்து இருந்தால் இன்று இலங்கையில் ஒரு சிங்களர் கூட உயிரோடு இருந்து இருக்க மாட்டார்கள். விடுதலைப்புலிகள் போர் நெறி கடைபிடித்து வந்தனர் .ஒழுக்கம், கட்டுப்பாடு இருந்தது.
இலங்கை ராணுவம் வெள்ளைக்கொடி ஏந்தி வந்த விடுதலைப்புலிகளை சுட்டுக் கொன்றதற்கு இலங்கை ராணுவ வீரர் சாட்சி உள்ளதை சேனல் 4 காட்டி உள்ளது இப்படிப்பட்ட கொடியவர்களுடன் சேர்ந்து தமிழர் வாழ முடியுமா ?சிந்திப்பீர் .இலங்கை ராணுவம் இந்தியா, சீனா ,இஸ்ரேல் உள்ளிட்ட பன்னாட்டு ராணுவ உதவியுடன் ,ராடார் கருவிகளுடன் ,.செயற்கை கோள் உதவிகளுடன் தமிழ் இனத்தையே பெண்கள் , குழந்தை, முதியவர் என்று பாராமல் தடை செய்ப்பட்ட கொத்துக் குண்டுகளை வீசி ,பாலியல் வல்லுறவு செய்து உயிரோடு மண்ணில் புதைத்து ,காட்டுமிராண்டிகளைவிட மோசமாக விலங்குகளைவிட மோசமாக நடந்து கொண்டவர்களுடன் இனி சேர்ந்து தமிழர் வாழ முடியுமா ?.
இந்தியா தன் அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும் .தமிழரை வெளிஉறவு அமைச்சராக ,செயலராக நியமிக்க வேண்டும் இந்தியா இனியாவது தமிழர்களின் இன உணர்விற்கு மதிப்பு அளித்து மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ள வேண்டும் .மனித நேய ஆர்வலர்கள் இந்தியாவிடம் அதைதான் எதிர் பார்க்கின்றோம் .உலகில் சில ஆண்டுகளுக்கு முன் 50 நாடுகள் மட்டுமே இருந்தது .ஆனால் இன்று 193 நாடுகள் உள்ளது .ஐநா மன்றத்தில் 193 கொடிகள் பறக்கின்றன.194 வது கொடியாக தமிழ் ஈழக் கோடி பறக்க உதவ வேண்டும் .உலகத்தமிழர்கள் யாவரும் இன்று ஒரே குரலில் ஈழத்தில் தனி நாடு அமைத்துக் கொடுக்க உதவ வேண்டும் .முடிந்தால் உதவுங்கள் .முடியாவிட்டில் தள்ளி நில்லுங்கள் .ஒரு நாள் தனித் தமிழ் ஈழம் மலர்ந்தே தீரும்


--

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!




View previous topic View next topic Back to top

Similar topics
» ஒத்தையடிப் பாதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி.
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» ஹைகூ வானம் .நூல் ஆசிரியர் கவிஞர் வீ .தங்கராஜ் .விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» புதுக்குறள்! நூல்ஆசிரியர் : கவிஞர் பெரணமல்லூர் சேகரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக