புதிய பதிவுகள்
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மங்காத்தா திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி நடிப்பு அஜித்
Page 1 of 1 •
மங்காத்தா
திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
நடிப்பு அஜித்
இயக்கம் வெங்கட் பிரபு
நடிகர் அஜித்தின் 50 வது படம் என்பதால் ரசிகர்களிடேயே அதிக எதிர்பார்ப்பு இருந்தது . நடிகர் அஜித்தை பண ஆசைப் பிடித்த வில்லன் காவல் அதிகாரியாகக் காட்டி வீணடித்து விட்டனர் .படம் முழுவதும் ஒன்று குடிக்கிறார்கள் .இல்லை என்றால் டுமில் டுமில் என்று சுட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.கிரிக்கெட் சூதாட்டம் பற்றி குறிப்பிடும் கதையில் கிரிக்கெட் விளையாட்டு வீரர்களின் சூதாட்டம் பற்றிக் குறிப்பிட வில்லை .திரிசா குடித்து விட்டு வருகிறார் .அஜித்துடன் ஆட்டம் போடுகிறார் .பெண்கள் குடிப்பது சர்வ சாதாரணம் எனப் படத்தில் காட்டி உள்ளனர் .
திரு .அன்புமணி மத்திய அமைச்சராக இருந்தபோது நடிகர்களிடம் வேண்டுகோள் வைத்தார் .புகைப் பிடிப்பது போன்றக் காட்சிகளை திரை படத்தில் தவிர்த்து விடுங்கள் என்று .பலர் அவரது வேண்டுகோளை ஏற்றுத் தவிர்த்து வந்தனர் .இந்தப் படத்தில் அஜித் புகைப் பிடிக்கும் காட்சிகள் மிக அதிகமாக உள்ளது .
பசங்க .படத்தில் மிக சிறப்பாக நடித்து இருந்த ஜெயப்ரகாஷை மும்பை செட்டியார் என்ற வில்லனாக்கி வீணடித்து உள்ளனர் .அர்ஜுன் அஜித் இருவரும் நடித்து இருப்பதால் ஒரு உரையில் இரண்டு கத்திப் போன்ற சொதப்பல் திரைக் கதையில் உள்ளது. குடி குடியை கெடுக்கும் .ஆனால் நாளை முதல் குடிக்க மாட்டேன் என்று சொல்லி விட்டு தினமும் குடிக்கிறார் .இந்தப் படத்தை பார்த்து விட்டு அஜித் ரசிகர்கள் எத்தனை பேர் குடிகாரகள் ஆகப்போகிறார்கள் என்பது இயக்குனர் வெங்கட் பிரபுவிற்கே வெளிச்சம் .
படத்தில் எதனை பேர் செத்தார்கள் என்பதுஇயக்குனர் வெங்கட் பிரபுவிற்கே தெரியாது அத்தனை கொலைகள் . சுடுகிறார்கள் சுடுகிறார்கள் சுட்டுக் கொண்டே இருக்கிறார்கள் படம் முழுவதும் .படம் பார்வர்களுக்கு எரிச்சல் வருகின்றது .
சென்னை 28 என்ற படத்தில் தேறிய இயக்குனர் வெங்கட் பிரபு இந்தப் படத்தில் தேறவில்லை
அஜித் படங்களில் பெண்களை கவரும் சென்டிமன்ட் விஷயங்கள் இருக்கும் .ஆனால் இந்தப்படத்தில் அப்படி எதுவும் இல்லை .படம் முழுவதும் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டே இருப்பதுக் கண்டு எரிச்சல் அடைகின்றனர் .
அங்காடித்தெரு படத்தில் மிகச் சிறப்பாக நடித்து இருந்த அஞ்சலிக்கு மிகச் சிறிய வேடம் தந்து வீணடித்து விட்டனர் .
படித்தின் இறுதிக் காட்சியில் சிவாஜி படத்தில் இறந்த மொட்டை ரஜினி உயிருடன் வந்தது போல இந்தப்படத்திலும் இறந்த அஜித் உயிருடன் வரும் காட்சி காதில் பூ சுத்தும் காட்சி .
யுவன் சங்கர் ராஜாவின் இசை பாராட்டும் படி உள்ளது .காத்திக் ராஜாவின் உதவியுடன் பின்னணி இசை பாரட்டும் படி உள்ளது .நடிகை லட்சுமி கவர்ச்சிக்கான ஊறுகாய் போல வந்து போகிறார் .அஜித் படம் முழுவதும் சேவிங் செய்யாத நரைத்த தாடியுடனே வருவது ஏன் ?என்று தெரியவில்லை. திரசாவுடன் வரும் பாடல் காட்சியிலும் நரைத்த தாடியுடனேயே வருவது இயக்குனருக்கே வெளிச்சம் .
பணத்திற்காக நண்பனையே சுட்டுக் கொல்லும் காட்சி .விசுவாசமான வேலைக்காரன் முதலாளிக்குத் துரோகம் செய்யும் காட்சி ,குடிப்பது கும்மாளம் இடுவது இப்படி எதிர்மறையான சிந்தனை படம் முழுவதும் அதிகம் உள்ளது . 500 கோடி வேனில் கொண்டு செல்லும் ஓட்டுனர்
காவலரிடம் பேசிக்கொண்டு இருக்கும் போதே பணம் உள்ள ட்ரக்கை மாற்றி விடுவார்களாம் . 500 கோடி வேனில் ஓட்டுனர் உடன் உதவியாளர் இல்லாமலா இருப்பார் ?இது போன்ற கேள்வி எல்லாம் கேட்காமல் படம் பார்க்க வேண்டும் .நம்ப முடியாத காட்சிகள் பல உள்ளது .
கருப்புப் பணம் பற்றிய கதையை கருப்புப் பணம் வைத்து இருப்பவர்களே எடுப்பதுதான் தமிழ்த் திரை உலகில் உள்ள வேடிக்கை .
இந்தப் படத்தை தயாநிதி அழகிரி தயாரித்து ,சன் தொலைக் காட்சி கலா நிதி மாறனிடம் விற்று விற்றார் .சன் தொலைக் காட்சியில் ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை படத்தின் விளம்பரம் போட்டு ஒட்டி விடுவார்கள் .படம் பார்த்தவர்களுக்கு நல்ல கொத்து .
அஜித்திற்கு வேண்டுகோள் இனி வரும் காலங்களில் நெகடிவ் எதிர்மறை பாத்திரம் செய்யாமல் பாசிடிவ் நேர்மறை பாத்திரம் செய்வது நல்லது .
இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் வேண்டுகோள் வரும் காலங்களில் சமூக அக்கறையுடன் ,சமூகத்திற்கு நல்ல செய்தி சொல்லும் விதமாகப் படம் இயக்குங்கள் .
--
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
நடிப்பு அஜித்
இயக்கம் வெங்கட் பிரபு
நடிகர் அஜித்தின் 50 வது படம் என்பதால் ரசிகர்களிடேயே அதிக எதிர்பார்ப்பு இருந்தது . நடிகர் அஜித்தை பண ஆசைப் பிடித்த வில்லன் காவல் அதிகாரியாகக் காட்டி வீணடித்து விட்டனர் .படம் முழுவதும் ஒன்று குடிக்கிறார்கள் .இல்லை என்றால் டுமில் டுமில் என்று சுட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.கிரிக்கெட் சூதாட்டம் பற்றி குறிப்பிடும் கதையில் கிரிக்கெட் விளையாட்டு வீரர்களின் சூதாட்டம் பற்றிக் குறிப்பிட வில்லை .திரிசா குடித்து விட்டு வருகிறார் .அஜித்துடன் ஆட்டம் போடுகிறார் .பெண்கள் குடிப்பது சர்வ சாதாரணம் எனப் படத்தில் காட்டி உள்ளனர் .
திரு .அன்புமணி மத்திய அமைச்சராக இருந்தபோது நடிகர்களிடம் வேண்டுகோள் வைத்தார் .புகைப் பிடிப்பது போன்றக் காட்சிகளை திரை படத்தில் தவிர்த்து விடுங்கள் என்று .பலர் அவரது வேண்டுகோளை ஏற்றுத் தவிர்த்து வந்தனர் .இந்தப் படத்தில் அஜித் புகைப் பிடிக்கும் காட்சிகள் மிக அதிகமாக உள்ளது .
பசங்க .படத்தில் மிக சிறப்பாக நடித்து இருந்த ஜெயப்ரகாஷை மும்பை செட்டியார் என்ற வில்லனாக்கி வீணடித்து உள்ளனர் .அர்ஜுன் அஜித் இருவரும் நடித்து இருப்பதால் ஒரு உரையில் இரண்டு கத்திப் போன்ற சொதப்பல் திரைக் கதையில் உள்ளது. குடி குடியை கெடுக்கும் .ஆனால் நாளை முதல் குடிக்க மாட்டேன் என்று சொல்லி விட்டு தினமும் குடிக்கிறார் .இந்தப் படத்தை பார்த்து விட்டு அஜித் ரசிகர்கள் எத்தனை பேர் குடிகாரகள் ஆகப்போகிறார்கள் என்பது இயக்குனர் வெங்கட் பிரபுவிற்கே வெளிச்சம் .
படத்தில் எதனை பேர் செத்தார்கள் என்பதுஇயக்குனர் வெங்கட் பிரபுவிற்கே தெரியாது அத்தனை கொலைகள் . சுடுகிறார்கள் சுடுகிறார்கள் சுட்டுக் கொண்டே இருக்கிறார்கள் படம் முழுவதும் .படம் பார்வர்களுக்கு எரிச்சல் வருகின்றது .
சென்னை 28 என்ற படத்தில் தேறிய இயக்குனர் வெங்கட் பிரபு இந்தப் படத்தில் தேறவில்லை
அஜித் படங்களில் பெண்களை கவரும் சென்டிமன்ட் விஷயங்கள் இருக்கும் .ஆனால் இந்தப்படத்தில் அப்படி எதுவும் இல்லை .படம் முழுவதும் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டே இருப்பதுக் கண்டு எரிச்சல் அடைகின்றனர் .
அங்காடித்தெரு படத்தில் மிகச் சிறப்பாக நடித்து இருந்த அஞ்சலிக்கு மிகச் சிறிய வேடம் தந்து வீணடித்து விட்டனர் .
படித்தின் இறுதிக் காட்சியில் சிவாஜி படத்தில் இறந்த மொட்டை ரஜினி உயிருடன் வந்தது போல இந்தப்படத்திலும் இறந்த அஜித் உயிருடன் வரும் காட்சி காதில் பூ சுத்தும் காட்சி .
யுவன் சங்கர் ராஜாவின் இசை பாராட்டும் படி உள்ளது .காத்திக் ராஜாவின் உதவியுடன் பின்னணி இசை பாரட்டும் படி உள்ளது .நடிகை லட்சுமி கவர்ச்சிக்கான ஊறுகாய் போல வந்து போகிறார் .அஜித் படம் முழுவதும் சேவிங் செய்யாத நரைத்த தாடியுடனே வருவது ஏன் ?என்று தெரியவில்லை. திரசாவுடன் வரும் பாடல் காட்சியிலும் நரைத்த தாடியுடனேயே வருவது இயக்குனருக்கே வெளிச்சம் .
பணத்திற்காக நண்பனையே சுட்டுக் கொல்லும் காட்சி .விசுவாசமான வேலைக்காரன் முதலாளிக்குத் துரோகம் செய்யும் காட்சி ,குடிப்பது கும்மாளம் இடுவது இப்படி எதிர்மறையான சிந்தனை படம் முழுவதும் அதிகம் உள்ளது . 500 கோடி வேனில் கொண்டு செல்லும் ஓட்டுனர்
காவலரிடம் பேசிக்கொண்டு இருக்கும் போதே பணம் உள்ள ட்ரக்கை மாற்றி விடுவார்களாம் . 500 கோடி வேனில் ஓட்டுனர் உடன் உதவியாளர் இல்லாமலா இருப்பார் ?இது போன்ற கேள்வி எல்லாம் கேட்காமல் படம் பார்க்க வேண்டும் .நம்ப முடியாத காட்சிகள் பல உள்ளது .
கருப்புப் பணம் பற்றிய கதையை கருப்புப் பணம் வைத்து இருப்பவர்களே எடுப்பதுதான் தமிழ்த் திரை உலகில் உள்ள வேடிக்கை .
இந்தப் படத்தை தயாநிதி அழகிரி தயாரித்து ,சன் தொலைக் காட்சி கலா நிதி மாறனிடம் விற்று விற்றார் .சன் தொலைக் காட்சியில் ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை படத்தின் விளம்பரம் போட்டு ஒட்டி விடுவார்கள் .படம் பார்த்தவர்களுக்கு நல்ல கொத்து .
அஜித்திற்கு வேண்டுகோள் இனி வரும் காலங்களில் நெகடிவ் எதிர்மறை பாத்திரம் செய்யாமல் பாசிடிவ் நேர்மறை பாத்திரம் செய்வது நல்லது .
இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் வேண்டுகோள் வரும் காலங்களில் சமூக அக்கறையுடன் ,சமூகத்திற்கு நல்ல செய்தி சொல்லும் விதமாகப் படம் இயக்குங்கள் .
--
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
Similar topics
» தாண்டவம் ! நடிப்பு விக்ரம் . இயக்கம் விஜய் . திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» சாட்டை ! இயக்கம் M.அன்பழகன் . நடிப்பு சமுத்திரக்கனி . திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி.
» வழக்கு எண் :18/9 ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» விஷ்வரூபம் ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» ஒரு கல் ! ஒரு கண்ணாடி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» சாட்டை ! இயக்கம் M.அன்பழகன் . நடிப்பு சமுத்திரக்கனி . திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி.
» வழக்கு எண் :18/9 ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» விஷ்வரூபம் ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» ஒரு கல் ! ஒரு கண்ணாடி ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|