Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Today at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒழிப்போம் ஒழிப்போம் மரணதண்டனை ஒழிப்போம் கவிஞர் இரா .இரவி
Page 1 of 1
ஒழிப்போம் ஒழிப்போம் மரணதண்டனை ஒழிப்போம் கவிஞர் இரா .இரவி
ஒழிப்போம் ஒழிப்போம்
மரணதண்டனை ஒழிப்போம் கவிஞர் இரா .இரவி
ஒழிப்போம் ஒழிப்போம்
மரணதண்டனை ஒழிப்போம்
காப்போம் காப்போம்
மனிதநேயம் காப்போம்
தகர்ப்போம் தகர்ப்போம்
தூக்குத்தண்டனைத் தகர்ப்போம்
காந்தியின் தேசத்தில் தூக்குத்தண்டனை
காந்தியடிகளுக்கு அவமானம்
மகாத்மாவின் தேசத்தில் மரணதண்டனை
மகாத்மாவிற்கு அவமானம்
மக்களாட்சியில் மக்கள் விரும்பாத
மரணதண்டனையை நீக்கிடுவோம்
நிரபராதிகளைக் கொன்றுவிட்டால்
நீதியைக் கொன்று விடுகின்றோம்
நீதிக்காக உயிரை விட்ட
நல்ல மன்னர்கள் வாழ்ந்த நாடு
கொன்ற உயிர்களை உலகில் எந்தக்
கொம்பனாலும் திருப்பித் தர முடியாது
கொலைத்தண்டனைக் கொடுப்பதனால்
குறையவில்லைக் குற்றங்கள்
குற்றத்திற்கானக் காரணங்கள்
களையப்பட வேண்டும்
அடிப்படை உரிமைகள்
அனைவருக்கும் வேண்டும்
சக மனிதனை மனிதன்
சரிசமமாக நடத்திடவேண்டும்
ஆதிக்கம் அடக்குமுறை உலகில்
அழித்துவிட வேண்டும்
அடிப்படைத் தேவைகள்
அனைவருக்கும் பூர்த்தியாக வேண்டும்
ஏற்றத் தாழ்வுகள் தகர்க்க வேண்டும்
பாரபட்சம் ஒழிக்கப்படவேண்டும்
------------------------------
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
--
செங்கொடியே அவசரப்பட்டு விட்டாய் கவிஞர் இரா .இரவி
செங்கொடியே தற்கொலை ஏன் ? புரிந்தாய்
முத்துக்குமார் உயிர் மாய்த்தப் போது
கடிதத்தில் எழுதியதைக் கடைபிடித்து இருந்தால்
ஈழத்தில் லட்சம் தமிழர்களை இழந்திருக்க மாட்டோம்
மூன்று உயிர்களைக் காக்க ஒப்பற்ற
உன் உயிரை ஈந்தாய் ஏன் ? தாய்
கல் நெஞ்சக்கரர்களுக்கு உன் உயிர்
பெரிதாகத் தெரியாது உயிரின் வலி புரியாது
செவிடர் காதில் ஊதிய சங்காகவே அமையும்
தீர்ப்பை தீர்ப்பால் வெல்வது உறுதி
தமிழர்களைக் காக்காமல் வராது எமக்கு இறுதி
தவிக்கும் உயிர்களைக் காப்பதும் உறுதி
சட்டம் படித்த நீயே ஏன்? தேடினாய் இறுதி
சங்கடப் படுத்திவிட்டாய் நீ எங்களை
வாழ்க்கையில் போராட்டம் உண்டு பலருக்கு
வாழ்க்கையே போராட்டம் நம் தமிழருக்கு
மன சாட்சி இருக்குமானால் உன் மரணம் பார்த்தே
மரண தண்டனையை நிறுத்தி இருக்க வேண்டும்
பலி வாங்கத் துடிக்கும் பாதகர்களிடம்
மனிதாபிமானம் எதிர்பார்ப்பது மடமை
நீதி மன்றங்களில் நீதி முழுவதும் சாக வில்லை
நீதி அரசர்களில் கிருஷ்ணய்யர் போல சிலர் உண்டு
நிச்சயம் தூக்குத் தண்டனை நிறுத்தப் படும்
நம்மவர் உயிர்கள் காக்கப் படும்
செங்கொடியே அவசரப்பட்டு விட்டாய்
செங்கொடிகளும் வாய் திறந்து விட்டனர்
இன உணர்வு அலை அடிக்கின்றது இனி ஒருவனும்
இனத்திற்கு எதிராக எதுவும் செய்ய முடியாது
பாவேந்தரின் வைர வரிகள் இன்று
நாட்டில் நடைமுறையாகி வருகின்றது
இங்குள்ள தமிழர் ஒன்றாவது கண்டு
ஓடி ஒளிகின்றனர் இனப் பகைவர்கள்
-- ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அனுமதியோம் அனுமதியோம் கவிஞர் இரா .இரவி
காந்தி தேசம் பெயரிடச் சொன்னார் பெரியார்
காட்டுமிராண்டித் தேசமாகிட அனுமதியோம்
லட்சியம் செய்யாததால் ஈழத்தில்
லட்சம் தமிழர்களின் உயிர்களை இழந்தோம்
அலட்சியம் வேண்டாம் இனி ஒரு
தமிழரையும் இழக்க வேண்டாம்
தமிழன் உயிர் என்ன வடவனுக்கு
தூக்கிப் போடும் பந்தா ?
தமிழன் உயிர் என்ன வடவனுக்கு
விளையாடும் பொம்மையா ?
கொடிய சிங்களன் உனக்குப் பங்காளியா ?
நல்லத் தமிழன் உனக்குப் பகையாளியா ?
தூக்கைத் தூக்கிலிடாமல் ஓயமாட்டோம்
மரணத் தண்டனைக்கு மரணம் தருவோம்
உயிரைப் பறிக்க எவனுக்கும் உரிமை இல்லை
உரைத்தவர் அண்ணல் காந்தியடிகள் உணர்ந்திடு
தூக்கை ஆதரிக்கும் அறிவிலிகளிடம் சில கேள்விகள்
தூக்கு உன் தந்தைக்கு என்றால் ஆதரிப்பாயா ?
தூக்கு உன் தாயுக்கு என்றால் ஆதரிப்பாயா ?
தூக்கு உன் சகோதரனுக்கு என்றால் ஆதரிப்பாயா ?
தூக்கு உன் சகோதரிக்கு என்றால் ஆதரிப்பாயா ?
தூக்கு உனக்கு என்றால் ஆதரிப்பாயா ?
நேற்று தூக்கு யாருக்கோ என்று இருந்தாய்
இன்று தூக்கு தமிழருக்குத்தானே என்று இருந்தால்
நாளை தூக்கு உனக்கும் வரலாம் உணர்ந்திடு
உலகின் முதல் மொழி தமிழ்
உலகின் முதல் மனிதன் தமிழன்
உலகின் முதலினம் அழிந்திட
ஒருபோதும் இனி அனுமதியோம்
உலகிற்கு மனிதநேயம் கற்பித்தவன் தமிழன்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
உலகிற்கு உரைத்தவன் தமிழன்
உலகப் பொதுமறை தந்தவன் தமிழன்
ஒருவனுக்கு ஒருத்தி என்று உலகிற்கு
ஒழுக்கம் கற்பித்தவன் தமிழன்
மிருகவதையைக் கண்டிக்கும்
மிருக ஆர்வலர்களே மனித வதை தடுக்க
மனிதாபிமானத்தோடு வாருங்கள்
சராசரி மனிதனாக வாழ்ந்தது போதும்
சாதனை மனிதனாகிச் சரித்திரம் படைப்போம்
முள்ளை முள்ளால் எடுப்பது போல
தீர்ப்பைத் தீர்ப்பால் வெல்வது உறுதி
இனி யாருக்கும் மரணதண்டனை இல்லை
என்று ஆக்காமல் நாங்கள் ஓயமாட்டோம்
மரணதண்டனை ஒழிப்போம் கவிஞர் இரா .இரவி
ஒழிப்போம் ஒழிப்போம்
மரணதண்டனை ஒழிப்போம்
காப்போம் காப்போம்
மனிதநேயம் காப்போம்
தகர்ப்போம் தகர்ப்போம்
தூக்குத்தண்டனைத் தகர்ப்போம்
காந்தியின் தேசத்தில் தூக்குத்தண்டனை
காந்தியடிகளுக்கு அவமானம்
மகாத்மாவின் தேசத்தில் மரணதண்டனை
மகாத்மாவிற்கு அவமானம்
மக்களாட்சியில் மக்கள் விரும்பாத
மரணதண்டனையை நீக்கிடுவோம்
நிரபராதிகளைக் கொன்றுவிட்டால்
நீதியைக் கொன்று விடுகின்றோம்
நீதிக்காக உயிரை விட்ட
நல்ல மன்னர்கள் வாழ்ந்த நாடு
கொன்ற உயிர்களை உலகில் எந்தக்
கொம்பனாலும் திருப்பித் தர முடியாது
கொலைத்தண்டனைக் கொடுப்பதனால்
குறையவில்லைக் குற்றங்கள்
குற்றத்திற்கானக் காரணங்கள்
களையப்பட வேண்டும்
அடிப்படை உரிமைகள்
அனைவருக்கும் வேண்டும்
சக மனிதனை மனிதன்
சரிசமமாக நடத்திடவேண்டும்
ஆதிக்கம் அடக்குமுறை உலகில்
அழித்துவிட வேண்டும்
அடிப்படைத் தேவைகள்
அனைவருக்கும் பூர்த்தியாக வேண்டும்
ஏற்றத் தாழ்வுகள் தகர்க்க வேண்டும்
பாரபட்சம் ஒழிக்கப்படவேண்டும்
------------------------------
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
--
செங்கொடியே அவசரப்பட்டு விட்டாய் கவிஞர் இரா .இரவி
செங்கொடியே தற்கொலை ஏன் ? புரிந்தாய்
முத்துக்குமார் உயிர் மாய்த்தப் போது
கடிதத்தில் எழுதியதைக் கடைபிடித்து இருந்தால்
ஈழத்தில் லட்சம் தமிழர்களை இழந்திருக்க மாட்டோம்
மூன்று உயிர்களைக் காக்க ஒப்பற்ற
உன் உயிரை ஈந்தாய் ஏன் ? தாய்
கல் நெஞ்சக்கரர்களுக்கு உன் உயிர்
பெரிதாகத் தெரியாது உயிரின் வலி புரியாது
செவிடர் காதில் ஊதிய சங்காகவே அமையும்
தீர்ப்பை தீர்ப்பால் வெல்வது உறுதி
தமிழர்களைக் காக்காமல் வராது எமக்கு இறுதி
தவிக்கும் உயிர்களைக் காப்பதும் உறுதி
சட்டம் படித்த நீயே ஏன்? தேடினாய் இறுதி
சங்கடப் படுத்திவிட்டாய் நீ எங்களை
வாழ்க்கையில் போராட்டம் உண்டு பலருக்கு
வாழ்க்கையே போராட்டம் நம் தமிழருக்கு
மன சாட்சி இருக்குமானால் உன் மரணம் பார்த்தே
மரண தண்டனையை நிறுத்தி இருக்க வேண்டும்
பலி வாங்கத் துடிக்கும் பாதகர்களிடம்
மனிதாபிமானம் எதிர்பார்ப்பது மடமை
நீதி மன்றங்களில் நீதி முழுவதும் சாக வில்லை
நீதி அரசர்களில் கிருஷ்ணய்யர் போல சிலர் உண்டு
நிச்சயம் தூக்குத் தண்டனை நிறுத்தப் படும்
நம்மவர் உயிர்கள் காக்கப் படும்
செங்கொடியே அவசரப்பட்டு விட்டாய்
செங்கொடிகளும் வாய் திறந்து விட்டனர்
இன உணர்வு அலை அடிக்கின்றது இனி ஒருவனும்
இனத்திற்கு எதிராக எதுவும் செய்ய முடியாது
பாவேந்தரின் வைர வரிகள் இன்று
நாட்டில் நடைமுறையாகி வருகின்றது
இங்குள்ள தமிழர் ஒன்றாவது கண்டு
ஓடி ஒளிகின்றனர் இனப் பகைவர்கள்
-- ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அனுமதியோம் அனுமதியோம் கவிஞர் இரா .இரவி
காந்தி தேசம் பெயரிடச் சொன்னார் பெரியார்
காட்டுமிராண்டித் தேசமாகிட அனுமதியோம்
லட்சியம் செய்யாததால் ஈழத்தில்
லட்சம் தமிழர்களின் உயிர்களை இழந்தோம்
அலட்சியம் வேண்டாம் இனி ஒரு
தமிழரையும் இழக்க வேண்டாம்
தமிழன் உயிர் என்ன வடவனுக்கு
தூக்கிப் போடும் பந்தா ?
தமிழன் உயிர் என்ன வடவனுக்கு
விளையாடும் பொம்மையா ?
கொடிய சிங்களன் உனக்குப் பங்காளியா ?
நல்லத் தமிழன் உனக்குப் பகையாளியா ?
தூக்கைத் தூக்கிலிடாமல் ஓயமாட்டோம்
மரணத் தண்டனைக்கு மரணம் தருவோம்
உயிரைப் பறிக்க எவனுக்கும் உரிமை இல்லை
உரைத்தவர் அண்ணல் காந்தியடிகள் உணர்ந்திடு
தூக்கை ஆதரிக்கும் அறிவிலிகளிடம் சில கேள்விகள்
தூக்கு உன் தந்தைக்கு என்றால் ஆதரிப்பாயா ?
தூக்கு உன் தாயுக்கு என்றால் ஆதரிப்பாயா ?
தூக்கு உன் சகோதரனுக்கு என்றால் ஆதரிப்பாயா ?
தூக்கு உன் சகோதரிக்கு என்றால் ஆதரிப்பாயா ?
தூக்கு உனக்கு என்றால் ஆதரிப்பாயா ?
நேற்று தூக்கு யாருக்கோ என்று இருந்தாய்
இன்று தூக்கு தமிழருக்குத்தானே என்று இருந்தால்
நாளை தூக்கு உனக்கும் வரலாம் உணர்ந்திடு
உலகின் முதல் மொழி தமிழ்
உலகின் முதல் மனிதன் தமிழன்
உலகின் முதலினம் அழிந்திட
ஒருபோதும் இனி அனுமதியோம்
உலகிற்கு மனிதநேயம் கற்பித்தவன் தமிழன்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
உலகிற்கு உரைத்தவன் தமிழன்
உலகப் பொதுமறை தந்தவன் தமிழன்
ஒருவனுக்கு ஒருத்தி என்று உலகிற்கு
ஒழுக்கம் கற்பித்தவன் தமிழன்
மிருகவதையைக் கண்டிக்கும்
மிருக ஆர்வலர்களே மனித வதை தடுக்க
மனிதாபிமானத்தோடு வாருங்கள்
சராசரி மனிதனாக வாழ்ந்தது போதும்
சாதனை மனிதனாகிச் சரித்திரம் படைப்போம்
முள்ளை முள்ளால் எடுப்பது போல
தீர்ப்பைத் தீர்ப்பால் வெல்வது உறுதி
இனி யாருக்கும் மரணதண்டனை இல்லை
என்று ஆக்காமல் நாங்கள் ஓயமாட்டோம்
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மதுரையில் தோழர் தியாகு உரை தொகுப்பு கவிஞர் இரா .இரவி மரணதண்டனை ஒழிக்கப்படவேண்டும்
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» எல்லோர்க்கும் பிடிக்கும் ! நூல்ஆசிரியர் : கவிஞர் வாசகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» சுட்டிப் பூங்கா நூல் ஆசிரியர் கவிஞர் பே .இராஜேந்திரன் .விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» எல்லோர்க்கும் பிடிக்கும் ! நூல்ஆசிரியர் : கவிஞர் வாசகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» சுட்டிப் பூங்கா நூல் ஆசிரியர் கவிஞர் பே .இராஜேந்திரன் .விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|