புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
விழிகளின் விழுதுகள்  நூல் ஆசிரியர் கவிஞர் மு .குருநாதன்  நூல் விமர்சனம் கவிஞர் .இரா .இரவி Poll_c10விழிகளின் விழுதுகள்  நூல் ஆசிரியர் கவிஞர் மு .குருநாதன்  நூல் விமர்சனம் கவிஞர் .இரா .இரவி Poll_m10விழிகளின் விழுதுகள்  நூல் ஆசிரியர் கவிஞர் மு .குருநாதன்  நூல் விமர்சனம் கவிஞர் .இரா .இரவி Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விழிகளின் விழுதுகள்  நூல் ஆசிரியர் கவிஞர் மு .குருநாதன்  நூல் விமர்சனம் கவிஞர் .இரா .இரவி Poll_c10விழிகளின் விழுதுகள்  நூல் ஆசிரியர் கவிஞர் மு .குருநாதன்  நூல் விமர்சனம் கவிஞர் .இரா .இரவி Poll_m10விழிகளின் விழுதுகள்  நூல் ஆசிரியர் கவிஞர் மு .குருநாதன்  நூல் விமர்சனம் கவிஞர் .இரா .இரவி Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
விழிகளின் விழுதுகள்  நூல் ஆசிரியர் கவிஞர் மு .குருநாதன்  நூல் விமர்சனம் கவிஞர் .இரா .இரவி Poll_c10விழிகளின் விழுதுகள்  நூல் ஆசிரியர் கவிஞர் மு .குருநாதன்  நூல் விமர்சனம் கவிஞர் .இரா .இரவி Poll_m10விழிகளின் விழுதுகள்  நூல் ஆசிரியர் கவிஞர் மு .குருநாதன்  நூல் விமர்சனம் கவிஞர் .இரா .இரவி Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
விழிகளின் விழுதுகள்  நூல் ஆசிரியர் கவிஞர் மு .குருநாதன்  நூல் விமர்சனம் கவிஞர் .இரா .இரவி Poll_c10விழிகளின் விழுதுகள்  நூல் ஆசிரியர் கவிஞர் மு .குருநாதன்  நூல் விமர்சனம் கவிஞர் .இரா .இரவி Poll_m10விழிகளின் விழுதுகள்  நூல் ஆசிரியர் கவிஞர் மு .குருநாதன்  நூல் விமர்சனம் கவிஞர் .இரா .இரவி Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
விழிகளின் விழுதுகள்  நூல் ஆசிரியர் கவிஞர் மு .குருநாதன்  நூல் விமர்சனம் கவிஞர் .இரா .இரவி Poll_c10விழிகளின் விழுதுகள்  நூல் ஆசிரியர் கவிஞர் மு .குருநாதன்  நூல் விமர்சனம் கவிஞர் .இரா .இரவி Poll_m10விழிகளின் விழுதுகள்  நூல் ஆசிரியர் கவிஞர் மு .குருநாதன்  நூல் விமர்சனம் கவிஞர் .இரா .இரவி Poll_c10 
21 Posts - 4%
prajai
விழிகளின் விழுதுகள்  நூல் ஆசிரியர் கவிஞர் மு .குருநாதன்  நூல் விமர்சனம் கவிஞர் .இரா .இரவி Poll_c10விழிகளின் விழுதுகள்  நூல் ஆசிரியர் கவிஞர் மு .குருநாதன்  நூல் விமர்சனம் கவிஞர் .இரா .இரவி Poll_m10விழிகளின் விழுதுகள்  நூல் ஆசிரியர் கவிஞர் மு .குருநாதன்  நூல் விமர்சனம் கவிஞர் .இரா .இரவி Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
விழிகளின் விழுதுகள்  நூல் ஆசிரியர் கவிஞர் மு .குருநாதன்  நூல் விமர்சனம் கவிஞர் .இரா .இரவி Poll_c10விழிகளின் விழுதுகள்  நூல் ஆசிரியர் கவிஞர் மு .குருநாதன்  நூல் விமர்சனம் கவிஞர் .இரா .இரவி Poll_m10விழிகளின் விழுதுகள்  நூல் ஆசிரியர் கவிஞர் மு .குருநாதன்  நூல் விமர்சனம் கவிஞர் .இரா .இரவி Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
விழிகளின் விழுதுகள்  நூல் ஆசிரியர் கவிஞர் மு .குருநாதன்  நூல் விமர்சனம் கவிஞர் .இரா .இரவி Poll_c10விழிகளின் விழுதுகள்  நூல் ஆசிரியர் கவிஞர் மு .குருநாதன்  நூல் விமர்சனம் கவிஞர் .இரா .இரவி Poll_m10விழிகளின் விழுதுகள்  நூல் ஆசிரியர் கவிஞர் மு .குருநாதன்  நூல் விமர்சனம் கவிஞர் .இரா .இரவி Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
விழிகளின் விழுதுகள்  நூல் ஆசிரியர் கவிஞர் மு .குருநாதன்  நூல் விமர்சனம் கவிஞர் .இரா .இரவி Poll_c10விழிகளின் விழுதுகள்  நூல் ஆசிரியர் கவிஞர் மு .குருநாதன்  நூல் விமர்சனம் கவிஞர் .இரா .இரவி Poll_m10விழிகளின் விழுதுகள்  நூல் ஆசிரியர் கவிஞர் மு .குருநாதன்  நூல் விமர்சனம் கவிஞர் .இரா .இரவி Poll_c10 
7 Posts - 1%
Guna.D
விழிகளின் விழுதுகள்  நூல் ஆசிரியர் கவிஞர் மு .குருநாதன்  நூல் விமர்சனம் கவிஞர் .இரா .இரவி Poll_c10விழிகளின் விழுதுகள்  நூல் ஆசிரியர் கவிஞர் மு .குருநாதன்  நூல் விமர்சனம் கவிஞர் .இரா .இரவி Poll_m10விழிகளின் விழுதுகள்  நூல் ஆசிரியர் கவிஞர் மு .குருநாதன்  நூல் விமர்சனம் கவிஞர் .இரா .இரவி Poll_c10 
7 Posts - 1%
mruthun
விழிகளின் விழுதுகள்  நூல் ஆசிரியர் கவிஞர் மு .குருநாதன்  நூல் விமர்சனம் கவிஞர் .இரா .இரவி Poll_c10விழிகளின் விழுதுகள்  நூல் ஆசிரியர் கவிஞர் மு .குருநாதன்  நூல் விமர்சனம் கவிஞர் .இரா .இரவி Poll_m10விழிகளின் விழுதுகள்  நூல் ஆசிரியர் கவிஞர் மு .குருநாதன்  நூல் விமர்சனம் கவிஞர் .இரா .இரவி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விழிகளின் விழுதுகள் நூல் ஆசிரியர் கவிஞர் மு .குருநாதன் நூல் விமர்சனம் கவிஞர் .இரா .இரவி


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Fri Sep 23, 2011 11:06 pm

விழிகளின் விழுதுகள்

நூல் ஆசிரியர் கவிஞர் மு .குருநாதன்

நூல் விமர்சனம் கவிஞர் .இரா .இரவி

வளர்ந்துவரும் இளைய கவி தம்பி மு .குருநாதன் பொதுவாக கவிஞர்களின் ஆரம்பக்காலக் கவிதைகள் காதல் கவிதைகளாகவே இருக்கும். பிறகுதான் சமுதாய விழிப்புணர்வுக் கவிதைகள் படைப்பார்கள் கவிஞர் மு .குருநாதனும் ஆரம்பக்காலக் கவிதைகளாக காதல் ரசம் சொட்டச் சொட்ட எழுதி உள்ளார் .சமுதாயக் கவிதைகளை ஹைக்கூ வடிவிலும் வடித்துள்ளார் .
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்கின்றோம் .ஆனால் தமிழ் படித்தவர்களுக்கு உரிய மரியாதை கிடைப்பதில்லை .தமிழ் படித்தவர்களுக்கு மட்டுமல்ல தமிழ்க் காகிதங்களும் மதிக்கப்படவில்லை என்பதை ஆதங்கத்துடன் பதிவு செய்துள்ளார் .

தமிழுக்கு ஒரு விலை
ஆங்கிலத்திற்கு ஒரு விலை
காகிதக் கடையிலும்

மனிதன் இறந்தபின் எரிக்கிறோம் அல்லது புதைக்கிறோம்.தீயிற்கும் மண்ணிற்கும் இரையாகும் விழிகளை மனிதனுக்கு வழங்கிட மனமில்லை. காரணம் சொர்க்கத்தில் இடம் கிடைக்காது என்ற மூட நம்பிக்கை .விழிதானம் வலியுறுத்தும் ஹைக்கூ

இரண்டு விழிகளில்
இரண்டு வாழ்க்கை
கண் தானம்

இன்றைக்கு நீதித் துறையில் அனேக வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன .வருடங்கள் பல ஆனபோதும் தீர்ப்பு வந்தபாடில்லை .வேதனையில் உள்ளனர் மக்கள் .தாமதமான நீதி அநீதிக்குச் சமம் .என்ற பொன்மொழியை நினைவூட்டும் ஹைக்கூ

நீண்ட காலம் போராடி
வென்றது நீதி பாவம்
வழக்காளிதான் உயிரோடில்லை

அவளுடன் சில நிமிடங்கள்
பேருந்தின் நெரிசலிலும் சுகமாகி
விட்டதெனக்கு அவளின்
தரிசனம் கிடைத்தபோது

காதலியின் கடைக்கண் என்ற பாரதிதாசன் வைரவரிகள் நம் நினைவிற்கு வருகின்றது .காதலியின் ஒரே ஒரு பார்வைக்காகக் காத்திருக்கும் காதலனை நம் கண் முன்னே கொடுவந்து நிறுத்திவிடுகிறார் நூல் ஆசிரியர் கவிஞர் மு .குருநாதன்.
காதலைச் சொன்னதும் பெண்மை உடனே ஏற்றுக் கொள்வதில்லை .அதனை நுட்பமாகப் பதிவு செய்துள்ளார் .

கண்ணீர்க் காலம்
கோடைகால இடியைப்போல
வார்த்தைகளை என் மீது கொட்டிவிட்டாய்
என் காதலை உன்னிடம் சொன்னபோது
அந்த நிமிடம் நான் அதிரவில்லை
ஆச்சரியப்பட்டேன் பூவிலிருந்து நெருப்பா ?என்று

பூ ஒன்று புயலானது கேள்விப் பட்டுஇருக்கிறோம் .பூவிலிருந்து நெருப்பா ?
புதிய சொல்லைப் பயன்படுத்தி வெற்றி பெறுகின்றார் .கவிஞர் மு .குருநாதன்
சொற்கள் நடனமாடுகின்றன நூல் முழுவதும் .தமிழில் கவிதை எழுதிட எதுகை மோனை இயைபு மிக அவசியம் .இந்த இலக்கணத்தை இந்தச் சொற்களை வைத்தே காதலியை புதுவிதமாக வர்ணிக்கிறார் .

அவளொரு கவிதை
அவளது பல்லும் சொல்லும் எதுகை
இதழும் இதமும் மோனை
அவளது விழிகளும் இமைகளும் இயைபு
ஊடலும் கூடலும் முரண்

இளைஞர்கள் காதலுக்கும் காலத்தில் காலத்தை விரயம் செய்து விடுகின்றனர் என்பதை ஒப்புதல் வாக்குமூலம் போலப் பதிவு செய்கிறார் கவிதையில் .
கடந்த காலத்தை கரியாக்கி விட்டேன் காதலியே
உன் குறுநகையை மட்டும் குறிப்பெடுத்துக் கொண்டு

நூல் ஆசிரியர் கவிஞர் மு .குருநாதனின் பெயரிலேயே குரு இருப்பதால் ,
ஆசிரியருக்கு உரிய அறிவோடு கவிதை எழுதிஉள்ளார் .புதிய சொற்கள் பல உள்ளது .காதல் கவிதைகள் நிறையப் படித்து இருக்கிறோம் .ஆனால் இவர் கவிதைகள் மிகவும் வித்தியாசமாக உள்ளது .
விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பார்கள் .அதுபோல எதிர்காலத்தில் மிகச் சிறந்த கவிஞராக வரப்போகிறார் மு .குருநாதன் என்பதைப் பறைசாற்றும் விதமாகக் கவிதைகள் உள்ளது .
கவிதைகளைப் படிக்கும்போது படிக்கும் வாசகர்களுக்கு அவரவர் காதல் நினைவுகளை மலரும் நினைவுகளாக மலர்வித்து விடுகின்றது .கவிதை. இதுதான் படைப்பாளியின் வெற்றி . மு .குருநாதன் உள்ளத்து உணர்வுகளை பதிவு செய்துள்ளார் .கல்லில் தேவையற்றப் பகுதிகளை நீக்கிவிட சிற்பம் பிறக்கும் .வசனத்தில் தேவையற்ற சொற்களை நீக்கிவிட கவிதைப் பிறக்கும் .உளியின் அடியை வலியைத் தாங்கிய கல்தான் சிற்பமாகின்றது. அதுபோல தேர்ந்தெடுத்த சொற்களின் மூலம் கவிதைச் சிற்பம் படைத்து உள்ளார் .இலக்கிய உலகில் வெற்றிமாலைப் போட்டு
வரவேற்கப்படவேண்டிய கவிஞர் மு குருநாதன் வாழ்க ,வளர்க. இந்நூலில் காதல் கவிதைகள் பல உள்ளது.சமுதாயக் கவிதைகள் சில உள்ளது. எதிர்காலத்தில் சமுதாயக் கவிதைகள் பல .காதல் கவிதைகள் சில என்ற நிலைக்கு வர வேண்டும் .


--

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!




View previous topic View next topic Back to top

Similar topics
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» மே... மே... ஆட்டுக்குட்டி ! சிறுவர்களுக்கான பாடல்கள், படங்களுடன் நூல் ஆசிரியர் : கவிஞர் கன்னிக்கோவில் இராஜா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
» வீழ்க சாதி சமயம்! வெல்க மனிதநேயம்!! நூல் ஆசிரியர் : கவிஞர் சபா வடிவேலு நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக