புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 9:20 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 9:17 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:57 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:04 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:13 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:13 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:38 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:34 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:37 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 3:00 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 2:54 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 2:52 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 12:23 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 11:27 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 5:52 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 8:46 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 8:45 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 8:44 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 8:42 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 8:41 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 8:39 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 9:47 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 7:18 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 2:19 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:58 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:23 pm

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:16 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 10:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 3:12 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:10 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூக்குத் தண்டனையைத் தூக்கிலிடுவோம்.             கவிஞர் இரா .இரவி Poll_c10தூக்குத் தண்டனையைத் தூக்கிலிடுவோம்.             கவிஞர் இரா .இரவி Poll_m10தூக்குத் தண்டனையைத் தூக்கிலிடுவோம்.             கவிஞர் இரா .இரவி Poll_c10 
63 Posts - 56%
heezulia
தூக்குத் தண்டனையைத் தூக்கிலிடுவோம்.             கவிஞர் இரா .இரவி Poll_c10தூக்குத் தண்டனையைத் தூக்கிலிடுவோம்.             கவிஞர் இரா .இரவி Poll_m10தூக்குத் தண்டனையைத் தூக்கிலிடுவோம்.             கவிஞர் இரா .இரவி Poll_c10 
32 Posts - 29%
mohamed nizamudeen
தூக்குத் தண்டனையைத் தூக்கிலிடுவோம்.             கவிஞர் இரா .இரவி Poll_c10தூக்குத் தண்டனையைத் தூக்கிலிடுவோம்.             கவிஞர் இரா .இரவி Poll_m10தூக்குத் தண்டனையைத் தூக்கிலிடுவோம்.             கவிஞர் இரா .இரவி Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
தூக்குத் தண்டனையைத் தூக்கிலிடுவோம்.             கவிஞர் இரா .இரவி Poll_c10தூக்குத் தண்டனையைத் தூக்கிலிடுவோம்.             கவிஞர் இரா .இரவி Poll_m10தூக்குத் தண்டனையைத் தூக்கிலிடுவோம்.             கவிஞர் இரா .இரவி Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
தூக்குத் தண்டனையைத் தூக்கிலிடுவோம்.             கவிஞர் இரா .இரவி Poll_c10தூக்குத் தண்டனையைத் தூக்கிலிடுவோம்.             கவிஞர் இரா .இரவி Poll_m10தூக்குத் தண்டனையைத் தூக்கிலிடுவோம்.             கவிஞர் இரா .இரவி Poll_c10 
3 Posts - 3%
Guna.D
தூக்குத் தண்டனையைத் தூக்கிலிடுவோம்.             கவிஞர் இரா .இரவி Poll_c10தூக்குத் தண்டனையைத் தூக்கிலிடுவோம்.             கவிஞர் இரா .இரவி Poll_m10தூக்குத் தண்டனையைத் தூக்கிலிடுவோம்.             கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
தூக்குத் தண்டனையைத் தூக்கிலிடுவோம்.             கவிஞர் இரா .இரவி Poll_c10தூக்குத் தண்டனையைத் தூக்கிலிடுவோம்.             கவிஞர் இரா .இரவி Poll_m10தூக்குத் தண்டனையைத் தூக்கிலிடுவோம்.             கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தூக்குத் தண்டனையைத் தூக்கிலிடுவோம்.             கவிஞர் இரா .இரவி Poll_c10தூக்குத் தண்டனையைத் தூக்கிலிடுவோம்.             கவிஞர் இரா .இரவி Poll_m10தூக்குத் தண்டனையைத் தூக்கிலிடுவோம்.             கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
தூக்குத் தண்டனையைத் தூக்கிலிடுவோம்.             கவிஞர் இரா .இரவி Poll_c10தூக்குத் தண்டனையைத் தூக்கிலிடுவோம்.             கவிஞர் இரா .இரவி Poll_m10தூக்குத் தண்டனையைத் தூக்கிலிடுவோம்.             கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 1%
kavithasankar
தூக்குத் தண்டனையைத் தூக்கிலிடுவோம்.             கவிஞர் இரா .இரவி Poll_c10தூக்குத் தண்டனையைத் தூக்கிலிடுவோம்.             கவிஞர் இரா .இரவி Poll_m10தூக்குத் தண்டனையைத் தூக்கிலிடுவோம்.             கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூக்குத் தண்டனையைத் தூக்கிலிடுவோம்.             கவிஞர் இரா .இரவி Poll_c10தூக்குத் தண்டனையைத் தூக்கிலிடுவோம்.             கவிஞர் இரா .இரவி Poll_m10தூக்குத் தண்டனையைத் தூக்கிலிடுவோம்.             கவிஞர் இரா .இரவி Poll_c10 
58 Posts - 56%
heezulia
தூக்குத் தண்டனையைத் தூக்கிலிடுவோம்.             கவிஞர் இரா .இரவி Poll_c10தூக்குத் தண்டனையைத் தூக்கிலிடுவோம்.             கவிஞர் இரா .இரவி Poll_m10தூக்குத் தண்டனையைத் தூக்கிலிடுவோம்.             கவிஞர் இரா .இரவி Poll_c10 
29 Posts - 28%
mohamed nizamudeen
தூக்குத் தண்டனையைத் தூக்கிலிடுவோம்.             கவிஞர் இரா .இரவி Poll_c10தூக்குத் தண்டனையைத் தூக்கிலிடுவோம்.             கவிஞர் இரா .இரவி Poll_m10தூக்குத் தண்டனையைத் தூக்கிலிடுவோம்.             கவிஞர் இரா .இரவி Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
தூக்குத் தண்டனையைத் தூக்கிலிடுவோம்.             கவிஞர் இரா .இரவி Poll_c10தூக்குத் தண்டனையைத் தூக்கிலிடுவோம்.             கவிஞர் இரா .இரவி Poll_m10தூக்குத் தண்டனையைத் தூக்கிலிடுவோம்.             கவிஞர் இரா .இரவி Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
தூக்குத் தண்டனையைத் தூக்கிலிடுவோம்.             கவிஞர் இரா .இரவி Poll_c10தூக்குத் தண்டனையைத் தூக்கிலிடுவோம்.             கவிஞர் இரா .இரவி Poll_m10தூக்குத் தண்டனையைத் தூக்கிலிடுவோம்.             கவிஞர் இரா .இரவி Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
தூக்குத் தண்டனையைத் தூக்கிலிடுவோம்.             கவிஞர் இரா .இரவி Poll_c10தூக்குத் தண்டனையைத் தூக்கிலிடுவோம்.             கவிஞர் இரா .இரவி Poll_m10தூக்குத் தண்டனையைத் தூக்கிலிடுவோம்.             கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
தூக்குத் தண்டனையைத் தூக்கிலிடுவோம்.             கவிஞர் இரா .இரவி Poll_c10தூக்குத் தண்டனையைத் தூக்கிலிடுவோம்.             கவிஞர் இரா .இரவி Poll_m10தூக்குத் தண்டனையைத் தூக்கிலிடுவோம்.             கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
தூக்குத் தண்டனையைத் தூக்கிலிடுவோம்.             கவிஞர் இரா .இரவி Poll_c10தூக்குத் தண்டனையைத் தூக்கிலிடுவோம்.             கவிஞர் இரா .இரவி Poll_m10தூக்குத் தண்டனையைத் தூக்கிலிடுவோம்.             கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 1%
Guna.D
தூக்குத் தண்டனையைத் தூக்கிலிடுவோம்.             கவிஞர் இரா .இரவி Poll_c10தூக்குத் தண்டனையைத் தூக்கிலிடுவோம்.             கவிஞர் இரா .இரவி Poll_m10தூக்குத் தண்டனையைத் தூக்கிலிடுவோம்.             கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
தூக்குத் தண்டனையைத் தூக்கிலிடுவோம்.             கவிஞர் இரா .இரவி Poll_c10தூக்குத் தண்டனையைத் தூக்கிலிடுவோம்.             கவிஞர் இரா .இரவி Poll_m10தூக்குத் தண்டனையைத் தூக்கிலிடுவோம்.             கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூக்குத் தண்டனையைத் தூக்கிலிடுவோம். கவிஞர் இரா .இரவி


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sat Sep 24, 2011 12:53 am

தூக்குத் தண்டனையைத் தூக்கிலிடுவோம். கவிஞர் இரா .இரவி

கண்ணுக் கண் ,பல்லுக்கு பல் .உயிருக்கு உயிர் என்பது காட்டுமிராண்டிக் காலம்.கொலை செய்தவரை அரசாங்கமே கொலை செய்வது நியாயமா ?உலகில் பல நாடுகளில் மரண தண்டனை ஒழித்து விட்டனர் .உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று மார் தட்டிக் கொண்டு, மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க மறுப்பது வியப்பாக உள்ளது . கொலை செய்தவரை தூக்கிலிடுவதால் கொலையானவர் திரும்ப வரப்போவதில்லை .நவீன யுகத்தில் பகுத்தறிவுக் கொண்டு சிந்திக்க வேண்டும் .
ராஜீவ் காந்தி கொலையைப் பற்றி ஒரு பக்கம் மட்டுமே விசாரிக்கப் பட்டது .மறு பக்கம் இன்னும் விசாரிக்கப் படவில்லை .விசாரணை முரண்பாடு கண்டு சி .பி .அய் .யில் பணிபுரிந்த காவல் அதிகாரி மனம் நொந்து விருப்ப ஓய்வில் சென்றுள்ளார் . கொலை செய்தவனை விட கொலை செய்யத் தூண்டியவனுக்குத் தண்டனை அதிகம் என்று நம் சட்டம் சொல்கின்றது .ஆனால் ராஜீவ் காந்தியை கொலை செய்யத் தூண்டியவர்களை விசாரிக்காமல் ,தண்டனை எதுவும் தராமல் நாட்டிற்கு அவர்களை அடையாளம் காட்டமல் ,தூக்குத் தண்டனை நிறைவேற்ற அவசரப்படுவதன் அர்த்தம் என்ன ?
மாமனிதர் அப்துல் கலாம் மிகச் சிறந்த மனிதர் .அவர் குடியரசுத் தலைவராக இருந்த போது பல ஆண்டுகள் ஆனபோதும் கருணை மனுவை நிராகரிக்கவில்லை .மதுரையில் தவறான நீதி வழங்கியதற்காக ,கள்வன் அல்லாத நிரபராதி கோவலைனைக் கொல்ல ஆணையிட்டதற்காக ஆட்சியையும் , உயிரையும் ,இழந்தான் என்பது வரலாறு . .
தமிழக மக்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு தூக்குத் தண்டனையை ரத்து செய்ய மத்திய அரசு முன் வர வேண்டும் .மனிதநேய ஆர்வலர்கள் . பொது மக்கள் யாருமே தூக்குத் தண்டனையை விரும்பவில்லை . கொன்ற உயிரை எந்தக் கொம்பனாலும் திருப்பி தர முடியாது .எத்தனை கோடிகள் கொட்டிக் கொடுத்தாலும் இழந்த உயிருக்கு ஈடாகாது . 21 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தவர்களை
தூக்கிலிட்டுக் கொல்வது மனிதாபிமானமற்ற செயல்.

--

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 24, 2011 12:57 am

தூக்குத் தண்டனையை ஒழிக்க வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. இது சில மனித மிருகங்களின் அட்டூழியங்கள் பெருகக் காரணமாக அமைந்துவிடும். மனதில் பயம் இருக்கும் வரைதான் தவறுகள் செய்யாமல் இருப்பார்கள்.

ஆனால் 21 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்தவர்களைத் தூக்கிலிடுவது மனிதாபிமானமற்ற செயல். வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இங்கு நீதி தூக்கிலிடப்பட்டு, அரசியல்வாதிகளின் (காங்கிரஸார்) பழிவாங்கும் வெறியே தலைத்தோங்கி நிற்கிறது!



தூக்குத் தண்டனையைத் தூக்கிலிடுவோம்.             கவிஞர் இரா .இரவி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sat Sep 24, 2011 9:59 am


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

Similar topics
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» எல்லோர்க்கும் பிடிக்கும் ! நூல்ஆசிரியர் : கவிஞர் வாசகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» நித்திரைப் பயணங்கள் !நூல் ஆசிரியர் கவிஞர் மு .ஆ .பீர்ஒலி.விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» மின்னலில் விளக்கேற்றி நூலாசிரியர் : கவிஞர் கே.ஜி. இராஜேந்திரபாபு நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக