புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூக்குத் தண்டனையைத் தூக்கிலிடுவோம்.             கவிஞர் இரா .இரவி Poll_c10தூக்குத் தண்டனையைத் தூக்கிலிடுவோம்.             கவிஞர் இரா .இரவி Poll_m10தூக்குத் தண்டனையைத் தூக்கிலிடுவோம்.             கவிஞர் இரா .இரவி Poll_c10 
284 Posts - 45%
heezulia
தூக்குத் தண்டனையைத் தூக்கிலிடுவோம்.             கவிஞர் இரா .இரவி Poll_c10தூக்குத் தண்டனையைத் தூக்கிலிடுவோம்.             கவிஞர் இரா .இரவி Poll_m10தூக்குத் தண்டனையைத் தூக்கிலிடுவோம்.             கவிஞர் இரா .இரவி Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
தூக்குத் தண்டனையைத் தூக்கிலிடுவோம்.             கவிஞர் இரா .இரவி Poll_c10தூக்குத் தண்டனையைத் தூக்கிலிடுவோம்.             கவிஞர் இரா .இரவி Poll_m10தூக்குத் தண்டனையைத் தூக்கிலிடுவோம்.             கவிஞர் இரா .இரவி Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
தூக்குத் தண்டனையைத் தூக்கிலிடுவோம்.             கவிஞர் இரா .இரவி Poll_c10தூக்குத் தண்டனையைத் தூக்கிலிடுவோம்.             கவிஞர் இரா .இரவி Poll_m10தூக்குத் தண்டனையைத் தூக்கிலிடுவோம்.             கவிஞர் இரா .இரவி Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தூக்குத் தண்டனையைத் தூக்கிலிடுவோம்.             கவிஞர் இரா .இரவி Poll_c10தூக்குத் தண்டனையைத் தூக்கிலிடுவோம்.             கவிஞர் இரா .இரவி Poll_m10தூக்குத் தண்டனையைத் தூக்கிலிடுவோம்.             கவிஞர் இரா .இரவி Poll_c10 
19 Posts - 3%
prajai
தூக்குத் தண்டனையைத் தூக்கிலிடுவோம்.             கவிஞர் இரா .இரவி Poll_c10தூக்குத் தண்டனையைத் தூக்கிலிடுவோம்.             கவிஞர் இரா .இரவி Poll_m10தூக்குத் தண்டனையைத் தூக்கிலிடுவோம்.             கவிஞர் இரா .இரவி Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தூக்குத் தண்டனையைத் தூக்கிலிடுவோம்.             கவிஞர் இரா .இரவி Poll_c10தூக்குத் தண்டனையைத் தூக்கிலிடுவோம்.             கவிஞர் இரா .இரவி Poll_m10தூக்குத் தண்டனையைத் தூக்கிலிடுவோம்.             கவிஞர் இரா .இரவி Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தூக்குத் தண்டனையைத் தூக்கிலிடுவோம்.             கவிஞர் இரா .இரவி Poll_c10தூக்குத் தண்டனையைத் தூக்கிலிடுவோம்.             கவிஞர் இரா .இரவி Poll_m10தூக்குத் தண்டனையைத் தூக்கிலிடுவோம்.             கவிஞர் இரா .இரவி Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தூக்குத் தண்டனையைத் தூக்கிலிடுவோம்.             கவிஞர் இரா .இரவி Poll_c10தூக்குத் தண்டனையைத் தூக்கிலிடுவோம்.             கவிஞர் இரா .இரவி Poll_m10தூக்குத் தண்டனையைத் தூக்கிலிடுவோம்.             கவிஞர் இரா .இரவி Poll_c10 
7 Posts - 1%
mruthun
தூக்குத் தண்டனையைத் தூக்கிலிடுவோம்.             கவிஞர் இரா .இரவி Poll_c10தூக்குத் தண்டனையைத் தூக்கிலிடுவோம்.             கவிஞர் இரா .இரவி Poll_m10தூக்குத் தண்டனையைத் தூக்கிலிடுவோம்.             கவிஞர் இரா .இரவி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூக்குத் தண்டனையைத் தூக்கிலிடுவோம். கவிஞர் இரா .இரவி


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Fri Sep 23, 2011 11:23 pm

தூக்குத் தண்டனையைத் தூக்கிலிடுவோம். கவிஞர் இரா .இரவி

கண்ணுக் கண் ,பல்லுக்கு பல் .உயிருக்கு உயிர் என்பது காட்டுமிராண்டிக் காலம்.கொலை செய்தவரை அரசாங்கமே கொலை செய்வது நியாயமா ?உலகில் பல நாடுகளில் மரண தண்டனை ஒழித்து விட்டனர் .உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று மார் தட்டிக் கொண்டு, மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க மறுப்பது வியப்பாக உள்ளது . கொலை செய்தவரை தூக்கிலிடுவதால் கொலையானவர் திரும்ப வரப்போவதில்லை .நவீன யுகத்தில் பகுத்தறிவுக் கொண்டு சிந்திக்க வேண்டும் .
ராஜீவ் காந்தி கொலையைப் பற்றி ஒரு பக்கம் மட்டுமே விசாரிக்கப் பட்டது .மறு பக்கம் இன்னும் விசாரிக்கப் படவில்லை .விசாரணை முரண்பாடு கண்டு சி .பி .அய் .யில் பணிபுரிந்த காவல் அதிகாரி மனம் நொந்து விருப்ப ஓய்வில் சென்றுள்ளார் . கொலை செய்தவனை விட கொலை செய்யத் தூண்டியவனுக்குத் தண்டனை அதிகம் என்று நம் சட்டம் சொல்கின்றது .ஆனால் ராஜீவ் காந்தியை கொலை செய்யத் தூண்டியவர்களை விசாரிக்காமல் ,தண்டனை எதுவும் தராமல் நாட்டிற்கு அவர்களை அடையாளம் காட்டமல் ,தூக்குத் தண்டனை நிறைவேற்ற அவசரப்படுவதன் அர்த்தம் என்ன ?
மாமனிதர் அப்துல் கலாம் மிகச் சிறந்த மனிதர் .அவர் குடியரசுத் தலைவராக இருந்த போது பல ஆண்டுகள் ஆனபோதும் கருணை மனுவை நிராகரிக்கவில்லை .மதுரையில் தவறான நீதி வழங்கியதற்காக ,கள்வன் அல்லாத நிரபராதி கோவலைனைக் கொல்ல ஆணையிட்டதற்காக ஆட்சியையும் , உயிரையும் ,இழந்தான் என்பது வரலாறு . .
தமிழக மக்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு தூக்குத் தண்டனையை ரத்து செய்ய மத்திய அரசு முன் வர வேண்டும் .மனிதநேய ஆர்வலர்கள் . பொது மக்கள் யாருமே தூக்குத் தண்டனையை விரும்பவில்லை . கொன்ற உயிரை எந்தக் கொம்பனாலும் திருப்பி தர முடியாது .எத்தனை கோடிகள் கொட்டிக் கொடுத்தாலும் இழந்த உயிருக்கு ஈடாகாது . 21 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தவர்களை
தூக்கிலிட்டுக் கொல்வது மனிதாபிமானமற்ற செயல்.

--

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 23, 2011 11:27 pm

தூக்குத் தண்டனையை ஒழிக்க வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. இது சில மனித மிருகங்களின் அட்டூழியங்கள் பெருகக் காரணமாக அமைந்துவிடும். மனதில் பயம் இருக்கும் வரைதான் தவறுகள் செய்யாமல் இருப்பார்கள்.

ஆனால் 21 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்தவர்களைத் தூக்கிலிடுவது மனிதாபிமானமற்ற செயல். வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இங்கு நீதி தூக்கிலிடப்பட்டு, அரசியல்வாதிகளின் (காங்கிரஸார்) பழிவாங்கும் வெறியே தலைத்தோங்கி நிற்கிறது!



தூக்குத் தண்டனையைத் தூக்கிலிடுவோம்.             கவிஞர் இரா .இரவி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sat Sep 24, 2011 8:29 am


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

Similar topics
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» எல்லோர்க்கும் பிடிக்கும் ! நூல்ஆசிரியர் : கவிஞர் வாசகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» நித்திரைப் பயணங்கள் !நூல் ஆசிரியர் கவிஞர் மு .ஆ .பீர்ஒலி.விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» மின்னலில் விளக்கேற்றி நூலாசிரியர் : கவிஞர் கே.ஜி. இராஜேந்திரபாபு நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக