புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள் Poll_c10நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள் Poll_m10நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள் Poll_c10 
91 Posts - 61%
heezulia
நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள் Poll_c10நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள் Poll_m10நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள் Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள் Poll_c10நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள் Poll_m10நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள் Poll_c10நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள் Poll_m10நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள் Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள் Poll_c10நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள் Poll_m10நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள் Poll_c10 
1 Post - 1%
viyasan
நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள் Poll_c10நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள் Poll_m10நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள் Poll_c10 
1 Post - 1%
eraeravi
நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள் Poll_c10நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள் Poll_m10நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள் Poll_c10நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள் Poll_m10நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள் Poll_c10 
283 Posts - 45%
heezulia
நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள் Poll_c10நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள் Poll_m10நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள் Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள் Poll_c10நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள் Poll_m10நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள் Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள் Poll_c10நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள் Poll_m10நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள் Poll_c10நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள் Poll_m10நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள் Poll_c10 
19 Posts - 3%
prajai
நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள் Poll_c10நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள் Poll_m10நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள் Poll_c10நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள் Poll_m10நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள் Poll_c10நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள் Poll_m10நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள் Poll_c10நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள் Poll_m10நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள் Poll_c10நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள் Poll_m10நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள்


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 22, 2009 7:12 am

நவராத்திரியில் நவ துர்க்கைகள் - சந்திரகாந்தா, ஸ்கந்த மாதா, 4-ம் நாள்!


இன்றைய அலங்காரம் ஜயதுர்கை!நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள் Images.jpgjayadurga


சந்திரகாந்தா: மூன்று கண்களை உடைய இவளை வணங்கினால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்படும். சந்திரகாந்தக் கல் எப்படி சந்திரனின் குளுமையைத் தன்னுள் வாங்கிக் கொண்டு நீரைப் பொழிகின்றதோ அப்படியே அம்பாள் நம் வெம்மையைத் தன்னுள் வாங்கிக் கொண்டு குளுமையான கருணை நீரைப் பொழிகின்றாள்.நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள் Chandrakantha இங்கே வெம்மை என்பது நம் வினைகளைக் குறிக்கின்றது. நம் தீவினைகளால் ஏற்படும் வெப்பத்தைத் தணிவித்துத் தன் கருணை மழையால் நம்மைக் குளிர்விப்பவள் இவளே. முக்கண்ணனின் பத்தினியான இவளும் முக்கண்களைக் கொண்டு தலையில் பிறைச்சந்திரனைச் சூடிக் கொண்டு காக்ஷி கொடுக்கின்றாள். நாம் செய்யும் தீவினைகள் ஆகிய அசுரர்களைத் தடுக்கக் கையில் பல்வேறு ஆயுதங்களை ஏந்தியவண்ணம் காக்ஷி கொடுக்கின்றாள். ராகுவினால் துன்பம் நேருமோ என அஞ்சுபவர்கள் இவளைத் துதிக்கலாம். செவ்வாய்க்கிழமைகளில் இவளைத் துதித்தல் துன்பம், தடைகள் நீங்கி வாழ்வில் வளம் பெறுவார்கள். திருவாலங்காட்டில் காளியைத் தோற்கடிக்க ஈசன் ஆடிய ஆட்டம் ஊர்த்துவ தாண்டவம் எனப்படும். ஒரு காலைத் தரையில் ஊன்றி, மறு காலைத் தோளுக்கு இணையாக உயர்த்தி ஈசன் ஆடிய இந்த ஆட்டத்தில் இருந்து தோன்றியவளே சந்திரகாந்தா தேவி.

நவராத்திரியில் நவ துர்க்கைகள் நான்காம் நாள் Images.jpgskandamathaஸ்கந்தமாதா; இவளும் நவராத்திரியின் செவ்வாய்க்கிழமைகளிலேயே துதிக்கப் படவேண்டியவள். ஸ்கந்தனுக்கு உகந்த நாளும் செவ்வாய்க்கிழமையே. ஸ்கந்தனின் மாதாவான இவளுக்கும் செவ்வாயே உகந்த நாள். அக்னி சொரூபம் ஆன ஸ்கந்தனின் திரு அவதாரத்திற்குக் காரணகர்த்தா இவளே. அக்னி எவ்வாறு அனைத்துப் பொருட்களையும் சுட்டெரிக்கின்றதோ அவ்வாறே நம்மைச் சூழ்ந்து சுட்டெரிக்கும் துன்பத்தை இவள் சுட்டெரிப்பாள். அங்காரகனால் ஏற்படும் தோஷங்களையும் போக்குபவள் இவளே. நவராத்திரி செவ்வாய்க்கிழமைகளில் இவளை வணங்குதல் நன்மை பயக்கும். பாற்கடலை அசுரர்களும் தேவர்களும் கடையும்போது முதலில் வந்தது கடும் விஷமே. அந்த ஆலகாலவிஷத்தை உண்ட ஈசனின் கண்டத்தைப் பிடித்தாள் அன்னையவள். நீலகண்டனான ஈசன் அப்போது ஆடிய தாண்டவம் புஜங்க தாண்டவம் என அழைக்கப் படும். அந்தத் தாண்டவத்தின் போது தோன்றியவளே ஸ்கந்தமாதா ஆவாள்.

, நான்காம் நாள் படிக்கட்டுக் கோலம் போட்டு, ஐந்து வயதுள்ள பெண் குழந்தையை ரோகிணி என்ற நாமத்துடன் வழிபடவேண்டும். ரோகங்கள் அனைத்தும் நீங்க இவ்வழிபாடு மிகவும் சிறந்தது. இன்றைய அலங்காரமாய் அம்பிகையை ஜயதுர்கை கோலத்தில் அலங்கரிக்கலாம். அனைத்துத் தடைகளும் நீங்கிய கோலத்தில் சிங்காதனத்தில் தேவர்களும், முனிவர்களும் இவள் தாள் பணிந்து சொல்லும் தோத்திரங்களை ஏற்கும் கோலத்தில் உள்ள இவளை ரோகிணி என்பார்கள். சிவப்பு மலர்களால் நான்கு, ஐந்து, ஆறாம் நாட்களில் அர்ச்சிக்கவேண்டும் என்பது நியதி. என்றாலும் இன்றைய வழிபாட்டுக்குச் செந்தாமரைப் பூ மிகவும் உகந்தது.

இன்றைய நிவேதனம் சர்க்கரைப் பொங்கல். அரிசி, பருப்பை மிதமாக வாசனை வரும்படி வறுத்துக் கொண்டு, பால் விட்டுக் குழைய வைத்து, வெல்லம் சேர்த்து நன்கு சுருள வந்ததும், ஏலக்காய், முந்திரிப்பருப்பு, திராட்சி நெய்யில் வறுத்துப் போடவும். குழந்தைகளுக்கு மிகவும் பிரியமான ஆகாரம் இது. உடலுக்கும் கேடு விளைவிக்காது.

இன்றைய சுண்டல் பட்டாணிச் சுண்டல்.



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக