புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"நடந்து போன கடவுள்" Poll_c10"நடந்து போன கடவுள்" Poll_m10"நடந்து போன கடவுள்" Poll_c10 
32 Posts - 55%
heezulia
"நடந்து போன கடவுள்" Poll_c10"நடந்து போன கடவுள்" Poll_m10"நடந்து போன கடவுள்" Poll_c10 
22 Posts - 38%
mohamed nizamudeen
"நடந்து போன கடவுள்" Poll_c10"நடந்து போன கடவுள்" Poll_m10"நடந்து போன கடவுள்" Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
"நடந்து போன கடவுள்" Poll_c10"நடந்து போன கடவுள்" Poll_m10"நடந்து போன கடவுள்" Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"நடந்து போன கடவுள்" Poll_c10"நடந்து போன கடவுள்" Poll_m10"நடந்து போன கடவுள்" Poll_c10 
32 Posts - 55%
heezulia
"நடந்து போன கடவுள்" Poll_c10"நடந்து போன கடவுள்" Poll_m10"நடந்து போன கடவுள்" Poll_c10 
22 Posts - 38%
mohamed nizamudeen
"நடந்து போன கடவுள்" Poll_c10"நடந்து போன கடவுள்" Poll_m10"நடந்து போன கடவுள்" Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
"நடந்து போன கடவுள்" Poll_c10"நடந்து போன கடவுள்" Poll_m10"நடந்து போன கடவுள்" Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"நடந்து போன கடவுள்"


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Sep 23, 2011 7:48 pm

சின்ன வயசிலிருந்தே...
அம்மா என்னை
இப்படிச் சொல்லித்தான் வளர்த்தது..
"தப்பு செய்தால் சாமி கண்ணைக் குத்தும்"-என்று.

தப்புக்கள் இல்லாமல் என்னால்
வளர முடியவில்லை.
"சாமி" குறித்தான பயம் என்னை வருத்த..
"கற்பூரம்...வாழைப்பழம்..தேங்காய்"-இல்
நான் "சாமி"யைச் சரிசெய்து கொள்ளக்
கற்றுக் கொண்டேன்.

என்றாலும்...
இன்றைக்கும் கோவிலில் "சாமி"யை
நான்-நேருக்கு நேர் பார்ப்பதில்லை.
கண்ணை மூடிக் கொண்டு விடுகிறேன்.

இப்போதும்...
"சாமி" குறித்தான விசாரம்...
அதிகமாய் இருக்கிறது என்னிடம்.
"சாமி"க்குக் "கண் குத்தத் தெரியவில்லை"
என்பது தெரிந்து போய்விட்டது எனக்கு.

இப்போதெல்லாம் ..நான்
"சாமி இருக்கிறதா?" என்ற கேள்வியோடு
அலைந்து கொண்டிருக்கிறேன்.

இன்று காலை...
எனது தெருவின் முட் புதரில்...
"அம்மா" இல்லாத ஒருத்தியால்
வீசியெறியப்பட்டு அழுதுகொண்டிருந்த
குழந்தை...
எனக்கு உறுதியாய் சொன்னது..
"கடவுள் இல்லவே இல்லை" என்று.
பின் நாங்களெல்லாம் ...
பார்த்துக் கொண்டிருந்தபோதே...
அதை வாரியணைத்துத் தூக்கிச் சென்ற
ஒரு பெண்ணைப் பார்த்தேன்..

என் கண்ணெதிரில்...
"யாருடைய கண்ணையும் குத்தாமல்"...
தன் பாட்டுக்கு நடந்து சென்றது ஒரு "கடவுள்"...
தன் ஊர்...பெயர்..எதுவும் சொல்லாமல்.

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Sep 23, 2011 7:57 pm

அருமையான கவிதை ரமேஷ்.....
கடவுள் அலங்கரிக்க பட்டு ஒய்யாரமாய் அமர்ந்திருக்க மாட்டார் எல்லாருக்கும் தெரியும் படி......

அவர் அமைதியாய் ஏதாவதை யாருக்காவது செய்வார் என்பதை அருமையாக சொல்லி விட்டீர்கள்......நன்றிகள்.....



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Sep 23, 2011 7:58 pm

ரொம்பவும் நன்றி! பி.ஜி.இராமன்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Sep 23, 2011 9:08 pm

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! பி.ஜி.இராமன்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 23, 2011 9:09 pm

///"சாமி"க்குக் "கண் குத்தத் தெரியவில்லை"
என்பது தெரிந்து போய்விட்டது எனக்கு.///

உண்மை வரிகள்.



"நடந்து போன கடவுள்" Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Sep 23, 2011 9:11 pm

ரொம்பவும் நன்றி! சிவா சார்.

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Fri Sep 23, 2011 9:21 pm

மனிதம் நிறைந்த மனதே கடவுள் என்றால்
கடவுள் உண்டு - மனிதம் காக்கும் கடவுள் உண்டு...



நட்புடன் - வெங்கட்
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Sep 23, 2011 9:23 pm

ரொம்பவும் நன்றி! நட்புடன்.

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Sep 23, 2011 9:27 pm

அருமையான கவிதை "நடந்து போன கடவுள்" 224747944 "நடந்து போன கடவுள்" 2825183110 "நடந்து போன கடவுள்" 677196

கடவுள் என்பவர் ஆலயங்களில் உள்ளனர் என்பது பொதுவாக மக்கள் கருத்து.ஆலயம் என்பது அது ஒரு மனதை ஒருமுகப் படுத்தும்,அமைதிபெறச் செய்யும் ஒரு இடம்.



ஆனால் உண்மையான கடவுள் - பிறர் துன்பபடுவதைப் பார்த்துக் கொண்டு இது அவரின் விதி என்று சொல்லிக் கொண்டு இருப்பவர் அல்ல.அதற்கு உதவி செய்கிறவர்.அதை தீர்க்க முயல்கிறவர்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,"நடந்து போன கடவுள்" Image010ycm
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Sep 23, 2011 9:28 pm

ரொம்பவும் நன்றி! கிச்சா.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக