புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Today at 9:16 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Today at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Today at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Today at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:52 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
by mohamed nizamudeen Today at 9:16 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Today at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Today at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Today at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:52 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Poomagi | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு | ||||
Rutu | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பயனுள்ள குறிப்புக்கள் சில!
Page 1 of 1 •
* குழந்தைகளின் பழைய ஹேர்பாண்ட் வளைவுகளைச் சுற்றிலும், கோல்டன் பேப்பரை ரிப்பன் போலச் சுற்றி, ஒட்ட வைக்கவும். கொலுவில் பார்க் வாயிலில் மண்ணில் புதைத்து வைத்தால், அலங்கார வளைவு அமர்க்களமாக இருக்கும்.
* பிள்ளையார், கிருஷ்ணர், அம்பாள் போன்ற சுவாமி பொம்மைகளுக்குத் தலைப் பகுதியில் பின்புறமாக பழைய, "சிடி'யை வைத்து, "சலோபென்' டேப் போட்டு, "சிடி'யை ஒட்டி விட்டால், சுவாமியின் பின்புறம் ஏதோ சக்கரம் சுழல்வது போன்று தோற்றமளிக்கும்.
* குளம் அமைக்க தெர்மாகோல் அட்டையை வட்டமாக வெட்டி, கிண்ணம் போல் அமைத்து, அதனுள்ளே சின்னத் தாம்பாளம் வைத்து, அதில் நீரை நிரப்பலாம்.
* தெர்மாகோலை கையாலோ அல்லது மெல்லிய ஆணியைக் கொண்டோ சுரண்டினால், லேசான, சின்னச் சின்ன உருண்டைத் தூள்களாக விழும். அதைப் பச்சைக் கலரில் நனைத்து, காய வைத்து, பார்க்கில் தூவினால், புல் முளைத்தாற்போல் அழகாக இருக்கும்.
* கொலுவில் பிளாஸ்டிக் பொம்மையோ, பிளாஸ்டிக் மரமோ சாலைகளில் நிறுத்தினால், விழாமல் இருக்க சிறிது பெவிகாலை தடவி, தரையுடன் ஒட்டி விடுங்கள்.
* கொலுப்படிகளின் ஓரங்களில், வண்ண வண்ண ஒரே அளவுள்ள பிளாஸ்டிக் பந்துகளை, கொஞ்சம் பெவிக்கால் தடவி ஒட்டிவிட, கொலுப்படிகள் பார்க்க அழகாக இருக்கும்.
* பிளாஸ்டிக் விசிறிகளில் ரிப்ளக்டிவ் ஸ்டிக்கர் அல்லது சமிக்கிகளை ஒட்டி, பார்க்கில் ஆங்காங்கே நிற்க வைக்கலாம். விளக்கு வெளிச்சத்தில் அழகாக ஒளி வீசும்.
* வாழைப்பழம், சுண்டலுக்கு பதிலாக பிளாஸ்டிக் கவர்களில் பேரீச்சம்பழம், முந்திரி போட்டு தரலாம்.
* வேர்க்கடலை உருண்டை, பொட்டுக் கடலை உருண்டை என்று செய்து வைத்திருந்தால், சுண்டல் தீர்ந்த சமயத்தில் நமக்குக் கை கொடுக்கும்.
* மக்காச்சோள சீசன் இது. சோளப் பருப்புகளை எடுத்து விட்ட பிறகு அதில், பச்சைக் கலரை பூசி காய வைத்து, பார்க், மலைப் பகுதியில் வைத்தால் அசோக மரம் நிற்பது போல் காட்சியளிக்கும்.
* மலை அமைக்க மண் முழுவதும் கொட்ட வேண்டுமென்பதில்லை. உயரமான டப்பாவையோ, குடத்தையோ கவிழ்த்து வைத்து, அதைச் சுற்றிலும் கருங்கல்லை அடுக்கி, ஆங்காங்கே மண் அப்பி விடலாம்.
* நவராத்திரியில் கொலுவுக்கு வரும் பெண் குழந்தைகளுக்கு வளையல், ரிப்பன், பொட்டு கொடுப்பது போல், ஆண் குழந்தைகளுக்கு பந்து, பொம்மை, கார் தந்தால், மகிழ்வர்.
* காயோ, பழமோ வாங்கும் போது, நெட் பேக் கொடுப்பர். அதை வெட்டி, நன்றாக விரித்து, நான்கு ஓரங்களிலும் குச்சியை ஒட்டி, "ஜூ'வில் செருகி வைத்தால், புலி சிங்கத்துக்கு கூண்டு ரெடி.
* தெர்மாகோல் கலர் பால்ஸ் சின்ன, சின்னதாக பாக்கெட்டில் கடைகளில் கிடைக்கின்றன. சிறு குச்சிகளில் ஒவ்வொன்றாக செருகி, பார்க்கின் ஓரங்களில் வைத்தால், கலர் பல்பு வைத்த காம்பவுண்ட் போல் அழகாக இருக்கும்.
* வெற்றிலை, பாக்கு வைத்துக் கொடுக்கும் போது, கொலு வைப்பவர்களாக இருந்தால் அவர்களுக்கு சிறிய பொம்மை ஒன்றை வாங்கி வைத்துக் கொடுத்தால், ஒவ்வொரு வருடமும் நீங்கள் வைத்துக் கொடுத்ததை நினைத்து மகிழ்வர்.
* கொலுப்படியிலோ அல்லது படியின் அருகில் டேபிள் மீதோ நாம் கையால் செய்த கைவினைப் பொருட்களையும், குழந்தைகள் செய்த கிராப்ட் அயிட்டங்களையும் பார்வைக்கு வைக்கலாம். பார்ப்பவர்கள் பாராட்டிச் செல்வர். குழந்தைகள் பெருமிதத்தால் குதூகலிப்பர்.
* சுண்டலை பிளாஸ்டிக் மூடி போட்ட டப்பாவிலோ, ஜிப் லாக் கவரிலோ கொடுப்பது நல்லது. தொலை தூரம் வந்து செல்பவர்களுக்கு உபயோகமாக இருக்கும்.
* செட்டியார் பொம்மை அருகில் பித்தளை, பிளாஸ்டிக் சொப்புகளில் மளிகைச் சாமான்கள் வைப்பதுடன், ஒரு தட்டில் பழைய நாணயங்களை அடுக்கி வைத்தால், இந்தக் காலக் குழந்தைகள் பழைய நாணயங்களைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கும்.
* விரலே உள்ளே போக முடியாத குங்கும டப்பா வைத்துக் கொடுப்பதற்கு பதில், வாசனையான குங்கும பாக்கெட் வைத்துக் கொடுக்கலாம்.
* பிள்ளையார், கிருஷ்ணர், அம்பாள் போன்ற சுவாமி பொம்மைகளுக்குத் தலைப் பகுதியில் பின்புறமாக பழைய, "சிடி'யை வைத்து, "சலோபென்' டேப் போட்டு, "சிடி'யை ஒட்டி விட்டால், சுவாமியின் பின்புறம் ஏதோ சக்கரம் சுழல்வது போன்று தோற்றமளிக்கும்.
* குளம் அமைக்க தெர்மாகோல் அட்டையை வட்டமாக வெட்டி, கிண்ணம் போல் அமைத்து, அதனுள்ளே சின்னத் தாம்பாளம் வைத்து, அதில் நீரை நிரப்பலாம்.
* தெர்மாகோலை கையாலோ அல்லது மெல்லிய ஆணியைக் கொண்டோ சுரண்டினால், லேசான, சின்னச் சின்ன உருண்டைத் தூள்களாக விழும். அதைப் பச்சைக் கலரில் நனைத்து, காய வைத்து, பார்க்கில் தூவினால், புல் முளைத்தாற்போல் அழகாக இருக்கும்.
* கொலுவில் பிளாஸ்டிக் பொம்மையோ, பிளாஸ்டிக் மரமோ சாலைகளில் நிறுத்தினால், விழாமல் இருக்க சிறிது பெவிகாலை தடவி, தரையுடன் ஒட்டி விடுங்கள்.
* கொலுப்படிகளின் ஓரங்களில், வண்ண வண்ண ஒரே அளவுள்ள பிளாஸ்டிக் பந்துகளை, கொஞ்சம் பெவிக்கால் தடவி ஒட்டிவிட, கொலுப்படிகள் பார்க்க அழகாக இருக்கும்.
* பிளாஸ்டிக் விசிறிகளில் ரிப்ளக்டிவ் ஸ்டிக்கர் அல்லது சமிக்கிகளை ஒட்டி, பார்க்கில் ஆங்காங்கே நிற்க வைக்கலாம். விளக்கு வெளிச்சத்தில் அழகாக ஒளி வீசும்.
* வாழைப்பழம், சுண்டலுக்கு பதிலாக பிளாஸ்டிக் கவர்களில் பேரீச்சம்பழம், முந்திரி போட்டு தரலாம்.
* வேர்க்கடலை உருண்டை, பொட்டுக் கடலை உருண்டை என்று செய்து வைத்திருந்தால், சுண்டல் தீர்ந்த சமயத்தில் நமக்குக் கை கொடுக்கும்.
* மக்காச்சோள சீசன் இது. சோளப் பருப்புகளை எடுத்து விட்ட பிறகு அதில், பச்சைக் கலரை பூசி காய வைத்து, பார்க், மலைப் பகுதியில் வைத்தால் அசோக மரம் நிற்பது போல் காட்சியளிக்கும்.
* மலை அமைக்க மண் முழுவதும் கொட்ட வேண்டுமென்பதில்லை. உயரமான டப்பாவையோ, குடத்தையோ கவிழ்த்து வைத்து, அதைச் சுற்றிலும் கருங்கல்லை அடுக்கி, ஆங்காங்கே மண் அப்பி விடலாம்.
* நவராத்திரியில் கொலுவுக்கு வரும் பெண் குழந்தைகளுக்கு வளையல், ரிப்பன், பொட்டு கொடுப்பது போல், ஆண் குழந்தைகளுக்கு பந்து, பொம்மை, கார் தந்தால், மகிழ்வர்.
* காயோ, பழமோ வாங்கும் போது, நெட் பேக் கொடுப்பர். அதை வெட்டி, நன்றாக விரித்து, நான்கு ஓரங்களிலும் குச்சியை ஒட்டி, "ஜூ'வில் செருகி வைத்தால், புலி சிங்கத்துக்கு கூண்டு ரெடி.
* தெர்மாகோல் கலர் பால்ஸ் சின்ன, சின்னதாக பாக்கெட்டில் கடைகளில் கிடைக்கின்றன. சிறு குச்சிகளில் ஒவ்வொன்றாக செருகி, பார்க்கின் ஓரங்களில் வைத்தால், கலர் பல்பு வைத்த காம்பவுண்ட் போல் அழகாக இருக்கும்.
* வெற்றிலை, பாக்கு வைத்துக் கொடுக்கும் போது, கொலு வைப்பவர்களாக இருந்தால் அவர்களுக்கு சிறிய பொம்மை ஒன்றை வாங்கி வைத்துக் கொடுத்தால், ஒவ்வொரு வருடமும் நீங்கள் வைத்துக் கொடுத்ததை நினைத்து மகிழ்வர்.
* கொலுப்படியிலோ அல்லது படியின் அருகில் டேபிள் மீதோ நாம் கையால் செய்த கைவினைப் பொருட்களையும், குழந்தைகள் செய்த கிராப்ட் அயிட்டங்களையும் பார்வைக்கு வைக்கலாம். பார்ப்பவர்கள் பாராட்டிச் செல்வர். குழந்தைகள் பெருமிதத்தால் குதூகலிப்பர்.
* சுண்டலை பிளாஸ்டிக் மூடி போட்ட டப்பாவிலோ, ஜிப் லாக் கவரிலோ கொடுப்பது நல்லது. தொலை தூரம் வந்து செல்பவர்களுக்கு உபயோகமாக இருக்கும்.
* செட்டியார் பொம்மை அருகில் பித்தளை, பிளாஸ்டிக் சொப்புகளில் மளிகைச் சாமான்கள் வைப்பதுடன், ஒரு தட்டில் பழைய நாணயங்களை அடுக்கி வைத்தால், இந்தக் காலக் குழந்தைகள் பழைய நாணயங்களைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கும்.
* விரலே உள்ளே போக முடியாத குங்கும டப்பா வைத்துக் கொடுப்பதற்கு பதில், வாசனையான குங்கும பாக்கெட் வைத்துக் கொடுக்கலாம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல டிப்ஸ் சிவா, நானும் ஒன்று ரெடி பண்ணி வைத்திருக்கிறேன்
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|