ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
கவிதை  Poll_c10கவிதை  Poll_m10கவிதை  Poll_c10 
ayyasamy ram
கவிதை  Poll_c10கவிதை  Poll_m10கவிதை  Poll_c10 
mohamed nizamudeen
கவிதை  Poll_c10கவிதை  Poll_m10கவிதை  Poll_c10 
VENKUSADAS
கவிதை  Poll_c10கவிதை  Poll_m10கவிதை  Poll_c10 

Top posting users this month
heezulia
கவிதை  Poll_c10கவிதை  Poll_m10கவிதை  Poll_c10 
ayyasamy ram
கவிதை  Poll_c10கவிதை  Poll_m10கவிதை  Poll_c10 
mohamed nizamudeen
கவிதை  Poll_c10கவிதை  Poll_m10கவிதை  Poll_c10 
VENKUSADAS
கவிதை  Poll_c10கவிதை  Poll_m10கவிதை  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை

+4
ayyamperumal
ரேவதி
rameshnaga
krpr
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கவிதை  Empty கவிதை

Post by krpr Fri Sep 23, 2011 4:15 pm

அனாதை குழந்தைகள் அனைவரும் கடவுளின் குழந்தைகள் என்றால் கட்டாயம் கடவுளுக்கு குடும்ப கட்டுப்பாடு அவசியம்.
-கமல்ஹாசன்
krpr
krpr
பண்பாளர்


பதிவுகள் : 126
இணைந்தது : 24/08/2010

Back to top Go down

கவிதை  Empty Re: கவிதை

Post by rameshnaga Fri Sep 23, 2011 5:06 pm

krpr wrote:அனாதை குழந்தைகள் அனைவரும் கடவுளின் குழந்தைகள் என்றால் கட்டாயம் கடவுளுக்கு குடும்ப கட்டுப்பாடு அவசியம்.
-கமல்ஹாசன்

நிஜமாகவே திரு. கமல்ஹாசன் அவர்களுக்கு.. "அனாதைக் குழந்தைகள்
அனைவரும் கடவுளின் குழந்தைகள்" என்பதன் அர்த்தம் தெரியவில்லையா?
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

கவிதை  Empty Re: கவிதை

Post by ரேவதி Fri Sep 23, 2011 5:24 pm

rameshnaga wrote:
krpr wrote:அனாதை குழந்தைகள் அனைவரும் கடவுளின் குழந்தைகள் என்றால் கட்டாயம் கடவுளுக்கு குடும்ப கட்டுப்பாடு அவசியம்.
-கமல்ஹாசன்

நிஜமாகவே திரு. கமல்ஹாசன் அவர்களுக்கு.. "அனாதைக் குழந்தைகள்
அனைவரும் கடவுளின் குழந்தைகள்" என்பதன் அர்த்தம் தெரியவில்லையா?

அப்படி கடவுளின் குழந்தையாக இருந்திருந்தால் அவர்கள் ஏன் பசி பட்டினியோடும் வாழ போகிறார்கள்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

கவிதை  Empty Re: கவிதை

Post by ayyamperumal Fri Sep 23, 2011 5:43 pm

rameshnaga wrote:
krpr wrote:அனாதை குழந்தைகள் அனைவரும் கடவுளின் குழந்தைகள் என்றால் கட்டாயம் கடவுளுக்கு குடும்ப கட்டுப்பாடு அவசியம்.
-கமல்ஹாசன்

நிஜமாகவே திரு. கமல்ஹாசன் அவர்களுக்கு.. "அனாதைக் குழந்தைகள்
அனைவரும் கடவுளின் குழந்தைகள்" என்பதன் அர்த்தம் தெரியவில்லையா?

தவறு ரமேஷ் நாகா ! தனி மனித வாழ்வில் கமலஹாசன் எப்படி என்பது நமக்கு அவசியம் இல்லாதது. ஆனால் இலக்கியவாதி கமலஹாசனின் ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் கண்டறியவேண்டுமானால் ,,,
நாம் கொஞ்சம் கடினப்பட வேண்டும். நீங்கள் முயன்றவரை பார்வையை மாற்றிப்பருங்கள். அடுத்து சந்திப்போம். நன்றி krpr


கவிதை  Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

கவிதை  Empty Re: கவிதை

Post by பிஜிராமன் Fri Sep 23, 2011 5:53 pm

சிறந்த சிந்தனை......கமல் ஹாசன் அவர்கள் நம்மை சிந்திக்க வைப்பதில் வல்லவர் என்பதற்கு இந்த கவியும் ஒரு சான்று....பகிர்விற்கு நன்றிகள்........krpr


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

கவிதை  Empty Re: கவிதை

Post by rameshnaga Fri Sep 23, 2011 6:53 pm

உண்மையில் எனது நோக்கம் திரு. கமல்ஹாசன் அவர்களைக் குறை சொல்வது அல்ல. அந்த மாதிரியான எண்ணத்தை எனது பின்னூட்டம் ஏற்படுத்தியதற்காக ஈகரைத் தோழர்களிடம் எனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மகாத்மா காந்தி தாழ்த்தப் பட்ட்வர்களை...தீண்டத்தகாதவர்களை...
"ஹரிஜன்" என்று அழைத்தார். யாருக்கு நம்முடைய ஆதரவும் அன்பும்
தேவைப் படுகிறதோ...அவர்களை "கடவுளின் குழந்தைகள் " என்று அழைத்தார்.

எந்தச் சமூகத்திலும்.."அனாதைக் குழந்தைகள்" தவிர்க்கப் பட முடியாதவர்கள். சமூகத்தில் ஓரளவு நல்ல நிலையில் உள்ளோரின்
ஆதரவை எதிர்பார்த்து வாழ வேண்டியவர்கள்.. உண்மையில்...சமூகத்தில்
உள்ள சில தாழ்வுகளே...வேறொரு மனிதனின் நல்ல குணத்தை..
சமூகத்தின் உயர் பண்புகளை வெளிப் படுத்துவதாகவும் ஆகிறது.அதுதான்..
சமூகத்தின் "கடவுளை" நமக்குக் கண்டு பிடித்துத் தருகிறது. அதனால்தான் எனது பின்னூட்டம் அந்தவகையில் அமைந்தது. வேறு ஒரு நோக்கமும்
அதில் இல்லை.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

கவிதை  Empty Re: கவிதை

Post by sino Fri Sep 23, 2011 6:57 pm

நல்லா இருக்கு
sino
sino
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 290
இணைந்தது : 23/09/2010

http://collections4u.50webs.com/

Back to top Go down

கவிதை  Empty Re: கவிதை

Post by சிவா Fri Sep 23, 2011 7:01 pm

கடவுளுக்கு கட்டாயம் குடும்பக் கட்டுப்பாடு அவசியம் என ஏன் கூறுகிறார் என்றால், அனாதைகள் இல்லாத சமுதாயம் உருவாக வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.



கவிதை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கவிதை  Empty Re: கவிதை

Post by rameshnaga Fri Sep 23, 2011 7:08 pm

இதில் நாம் எல்லோரும் "கடவுளின் குழந்தைகள்" என்பதில்தான்
குழப்பிக் கொள்கிறோம். கடவுள் ...நாம்..அல்லது நம்மிடமிருந்தே உருவாபவர் என்று பார்த்தால் நான் சொல்ல விரும்புவது புரியும்..
அனாதைக் குழந்தைகள் உருவாகாமலிருக்க "குடும்பக் கட்டுப்பாடு" தேவை இல்லை.."குணக் கட்டுப்பாடு"தான் அவசியம். இதுதான் என்னுடைய தாழ்மையான கருத்து.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

கவிதை  Empty Re: கவிதை

Post by கே. பாலா Fri Sep 23, 2011 7:10 pm

இதை கமலஹாசன் தான் சொன்னார் என்பதற்கு ஆதாரம் என்ன ???


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

கவிதை  Empty Re: கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – ஐந்தாம் பாகம்)
» நீண்ட நாட்களுக்கு பின் ஒரு கவிதை கவிதை போல இல்லையென்றாலும் எனக்கு கவிதைதான்
»  திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – ஏழாம் பாகம்)
» திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை –இரண்டாம் பாகம்)
» திருத்த முடியா கவிதை நான் (தொடர் கவிதை – எட்டாம் பாகம்)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum