புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை  Poll_c10கவிதை  Poll_m10கவிதை  Poll_c10 
91 Posts - 63%
heezulia
கவிதை  Poll_c10கவிதை  Poll_m10கவிதை  Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
கவிதை  Poll_c10கவிதை  Poll_m10கவிதை  Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
கவிதை  Poll_c10கவிதை  Poll_m10கவிதை  Poll_c10 
6 Posts - 4%
eraeravi
கவிதை  Poll_c10கவிதை  Poll_m10கவிதை  Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
கவிதை  Poll_c10கவிதை  Poll_m10கவிதை  Poll_c10 
1 Post - 1%
viyasan
கவிதை  Poll_c10கவிதை  Poll_m10கவிதை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை  Poll_c10கவிதை  Poll_m10கவிதை  Poll_c10 
283 Posts - 45%
heezulia
கவிதை  Poll_c10கவிதை  Poll_m10கவிதை  Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
கவிதை  Poll_c10கவிதை  Poll_m10கவிதை  Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
கவிதை  Poll_c10கவிதை  Poll_m10கவிதை  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கவிதை  Poll_c10கவிதை  Poll_m10கவிதை  Poll_c10 
19 Posts - 3%
prajai
கவிதை  Poll_c10கவிதை  Poll_m10கவிதை  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கவிதை  Poll_c10கவிதை  Poll_m10கவிதை  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கவிதை  Poll_c10கவிதை  Poll_m10கவிதை  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கவிதை  Poll_c10கவிதை  Poll_m10கவிதை  Poll_c10 
7 Posts - 1%
mruthun
கவிதை  Poll_c10கவிதை  Poll_m10கவிதை  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை


   
   

Page 1 of 2 1, 2  Next

krpr
krpr
பண்பாளர்

பதிவுகள் : 126
இணைந்தது : 24/08/2010

Postkrpr Fri Sep 23, 2011 4:15 pm

அனாதை குழந்தைகள் அனைவரும் கடவுளின் குழந்தைகள் என்றால் கட்டாயம் கடவுளுக்கு குடும்ப கட்டுப்பாடு அவசியம்.
-கமல்ஹாசன்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Sep 23, 2011 5:06 pm

krpr wrote:அனாதை குழந்தைகள் அனைவரும் கடவுளின் குழந்தைகள் என்றால் கட்டாயம் கடவுளுக்கு குடும்ப கட்டுப்பாடு அவசியம்.
-கமல்ஹாசன்

நிஜமாகவே திரு. கமல்ஹாசன் அவர்களுக்கு.. "அனாதைக் குழந்தைகள்
அனைவரும் கடவுளின் குழந்தைகள்" என்பதன் அர்த்தம் தெரியவில்லையா?

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Sep 23, 2011 5:24 pm

rameshnaga wrote:
krpr wrote:அனாதை குழந்தைகள் அனைவரும் கடவுளின் குழந்தைகள் என்றால் கட்டாயம் கடவுளுக்கு குடும்ப கட்டுப்பாடு அவசியம்.
-கமல்ஹாசன்

நிஜமாகவே திரு. கமல்ஹாசன் அவர்களுக்கு.. "அனாதைக் குழந்தைகள்
அனைவரும் கடவுளின் குழந்தைகள்" என்பதன் அர்த்தம் தெரியவில்லையா?

அப்படி கடவுளின் குழந்தையாக இருந்திருந்தால் அவர்கள் ஏன் பசி பட்டினியோடும் வாழ போகிறார்கள்



ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Sep 23, 2011 5:43 pm

rameshnaga wrote:
krpr wrote:அனாதை குழந்தைகள் அனைவரும் கடவுளின் குழந்தைகள் என்றால் கட்டாயம் கடவுளுக்கு குடும்ப கட்டுப்பாடு அவசியம்.
-கமல்ஹாசன்

நிஜமாகவே திரு. கமல்ஹாசன் அவர்களுக்கு.. "அனாதைக் குழந்தைகள்
அனைவரும் கடவுளின் குழந்தைகள்" என்பதன் அர்த்தம் தெரியவில்லையா?

தவறு ரமேஷ் நாகா ! தனி மனித வாழ்வில் கமலஹாசன் எப்படி என்பது நமக்கு அவசியம் இல்லாதது. ஆனால் இலக்கியவாதி கமலஹாசனின் ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் கண்டறியவேண்டுமானால் ,,,
நாம் கொஞ்சம் கடினப்பட வேண்டும். நீங்கள் முயன்றவரை பார்வையை மாற்றிப்பருங்கள். அடுத்து சந்திப்போம். நன்றி krpr



கவிதை  Thank-you015
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Sep 23, 2011 5:53 pm

சிறந்த சிந்தனை......கமல் ஹாசன் அவர்கள் நம்மை சிந்திக்க வைப்பதில் வல்லவர் என்பதற்கு இந்த கவியும் ஒரு சான்று....பகிர்விற்கு நன்றிகள்........krpr



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Sep 23, 2011 6:53 pm

உண்மையில் எனது நோக்கம் திரு. கமல்ஹாசன் அவர்களைக் குறை சொல்வது அல்ல. அந்த மாதிரியான எண்ணத்தை எனது பின்னூட்டம் ஏற்படுத்தியதற்காக ஈகரைத் தோழர்களிடம் எனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மகாத்மா காந்தி தாழ்த்தப் பட்ட்வர்களை...தீண்டத்தகாதவர்களை...
"ஹரிஜன்" என்று அழைத்தார். யாருக்கு நம்முடைய ஆதரவும் அன்பும்
தேவைப் படுகிறதோ...அவர்களை "கடவுளின் குழந்தைகள் " என்று அழைத்தார்.

எந்தச் சமூகத்திலும்.."அனாதைக் குழந்தைகள்" தவிர்க்கப் பட முடியாதவர்கள். சமூகத்தில் ஓரளவு நல்ல நிலையில் உள்ளோரின்
ஆதரவை எதிர்பார்த்து வாழ வேண்டியவர்கள்.. உண்மையில்...சமூகத்தில்
உள்ள சில தாழ்வுகளே...வேறொரு மனிதனின் நல்ல குணத்தை..
சமூகத்தின் உயர் பண்புகளை வெளிப் படுத்துவதாகவும் ஆகிறது.அதுதான்..
சமூகத்தின் "கடவுளை" நமக்குக் கண்டு பிடித்துத் தருகிறது. அதனால்தான் எனது பின்னூட்டம் அந்தவகையில் அமைந்தது. வேறு ஒரு நோக்கமும்
அதில் இல்லை.

sino
sino
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 290
இணைந்தது : 23/09/2010
http://collections4u.50webs.com/

Postsino Fri Sep 23, 2011 6:57 pm

நல்லா இருக்கு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 23, 2011 7:01 pm

கடவுளுக்கு கட்டாயம் குடும்பக் கட்டுப்பாடு அவசியம் என ஏன் கூறுகிறார் என்றால், அனாதைகள் இல்லாத சமுதாயம் உருவாக வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.





கவிதை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Sep 23, 2011 7:08 pm

இதில் நாம் எல்லோரும் "கடவுளின் குழந்தைகள்" என்பதில்தான்
குழப்பிக் கொள்கிறோம். கடவுள் ...நாம்..அல்லது நம்மிடமிருந்தே உருவாபவர் என்று பார்த்தால் நான் சொல்ல விரும்புவது புரியும்..
அனாதைக் குழந்தைகள் உருவாகாமலிருக்க "குடும்பக் கட்டுப்பாடு" தேவை இல்லை.."குணக் கட்டுப்பாடு"தான் அவசியம். இதுதான் என்னுடைய தாழ்மையான கருத்து.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Sep 23, 2011 7:10 pm

இதை கமலஹாசன் தான் சொன்னார் என்பதற்கு ஆதாரம் என்ன ???



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக