Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விதவை பெண்ணிடம் தகராறு செய்த எம்.எல்.ஏ.மகனை கைது செய்த போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
4 posters
Page 1 of 1
விதவை பெண்ணிடம் தகராறு செய்த எம்.எல்.ஏ.மகனை கைது செய்த போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
சேலம் மாவட்டம், வாழப்பாடி பக்கம் உள்ள அருநூத்து மலையில் இருக்கும் புங்கமடுவு கிராமத்தில் செந்தில்குமார் (வயது 32) என்பவருக்கும் அவரது பக்கத்து தோட்டத்திலிருக்கும் விதவைப் பெண்ணான மாது வயது 28 என்பவருக்கும் நடை பாதை நிலத்து பிரச்சனை இருந்து வந்துள்ளது.
கடந்த 7ம் தேதியன்று மாதுவின் தோட்டத்து பாதையில் செந்தில் குமார் நடந்து சென்றுள்ளார். என்னுடைய காட்டுக்குள் ஏன் நடக்கிறாய் என்று மாது கேட்டதில் இருவருக்கும் வாய்த் தகராறு ஏற்ப்பட்டுவிட்டது.
எம்.எல்.ஏ மகன் என்றால் சும்மாவா...? அடுத்த நாள் இரவு சதீசஸ்குமாரின் நண்பர்கள் ரிட்டேடு டி.எஸ்.பி கோவிந்தராஜ் என்பவரின் மகன் கண்ணன், தமிழரசன், மணிகண்டன், செந்தில்குமார், பிரபு ஆகிய ஏழு பேரும் டாஸ்மாக்கில் போய் நிறைய சரக்கு ஏற்றிக்கொண்டு புங்கமடுவுக்கு போய் மாதுவின் வீட்டில் தகராறு செய்துள்ளார்கள்.
மலைவாழ்மக்கள் மட்டும் வாழும் புங்கமடுவில் இருந்த பெரியவர்கள், சத்தம் போடாமல் போடா மாப்பளே.... உங்க அப்பா வரட்டும் பேசிக்கலாம் என்று சம்மதானம் சொல்லி அனுப்பியும் விதவை பெண்ணான மாதுவின் வீட்டிற்குள் சென்று கையை பிடித்து இழுத்து சண்டை போட்டுள்ளளனர் எம்.எல்.ஏ பெருமாள் மகன் சதீஸ்குமார் தலைமையிலான ஏழு பேர் கொண்ட அணியினர்.
சதீஸ்குமாரின் நடவடிக்கைகள் எல்லை மீறிப்போக பொதுமக்கள் ஏழு பேரையும் பிடித்து ஊரில் உட்கார வைத்துவிட்டு போலீசாருக்கு தகவல் சொல்லியுள்ளார்கள்.
இரவோடு இரவாக புங்கமடுவுக்கு போன போலிஸ் எஸ்.ஐ. ஜான் கென்னடி, தலைமை காவலர் பால்ராஜ் இருவரும் ஊர் மக்களிடம் இருந்து சதீஸ்குமார் உட்பட ஏழு போரையும் காப்பாற்றி கொண்டு வந்து, காலையில் காவல் நிலையத்துக்கு வரும்படி சொல்லி அனுப்பிவிட்டார்கள்.
அடுத்த நாள் புங்கமடுவு ஊர் பொதுமக்கள் அணைவரும் திரண்டு வந்து காவல் நிலையத்தில் நின்று கொண்டார்கள். ஊர் பொதுமக்களிடம் சென்னையிலிருந்தபடியே பெருமாள் பேசிப் பார்த்தார், அதுவரை எழு பேரையும் காவல் நிலையத்தில் கொண்டு வந்து வைக்காமல் மறைவான இடத்தில் கொண்டுபோய் வைத்திருந்தார் டி.எஸ்.பி ராஜன், சமாதானமாக போக பொதுமக்கள் யாரும் ஒத்துக்கொள்ளவில்லை.
மாலை 6 மணி வரை, போலீசார் ஊர் பொதுமக்கள், எம்.எல்.ஏ பெருமாள் என மூன்று தரப்பும் மாறி மாறிப்பேசியும் தீர்வு ஏற்படாமல் போக மாலை 6 மணிக்கு மேல் மாது கொடுத்த புகாரை ஏற்று பதிவு செய்து எம்.எல்.ஏ பெருமாளின் மகன் சதீஸ்குமார் உட்பட ஏழு போரையும் கைது செய்தனர் வாழப்பாடி போலீசார்.
இதற்கு பிறகு ஒருவாரம் கழித்து, எஸ்.பி மயில்வாகனம் மாற்றப்பட்டார், வாழப்பாடி டி.எஸ்.பி ராஜன் மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலுக்கு போனார். இது எல்லாம் வழக்கமான நடைமுறைகள் தான் என்று சொல்லப்பட்டாலும், 21ம் தேதி காலை வாழப்பாடி காவல் நிலையத்துக்கு போன எம்.எல்.ஏ பெருமாள், தனது மகன் சதீஸ்குமாரை புங்கமடுவுக்கு போய் காப்பாற்றி கொண்டுவந்து, பின்னர் விதவை பெண்ணிடம் தகராறு செய்ததாக வழக்கு பதிவு செய்த உதவி ஆய்வாளர் ஜான் கென்னடியையும், தலைமை காவலர் பாலராஜையும் பார்த்து உங்க ரெண்டுபேரையும் வேலையை காலி பண்ணாமல் வரமாட்டேன் என்று சபதம் போட்டுவிட்டு சேலம் சென்றுள்ளார்.
சேலத்துக்கு புதிய எஸ்.பி.யாக பொறுப்பேற்றுள்ள பாஸ்கரனிடம் தேர்தல் நடவடிக்கை சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு வந்தபோது தனது மகனின் திருவிளையாடலை பற்றி சொல்லியுள்ளார்.
சதீஸ்குமாரை கைது செய்து வழக்கு பதிவு எடுத்த எஸ்.ஐ.ஜான் கென்னடி, பால்ராஜ் இருவரும் காத்திருப்பூர் பட்டியலுக்கு அனுப்பியுள்ளார். வாழப்பாடி தனிப்பிரிவு தலைமை காவலர் கிருஷ்ணன் காரிப்பட்டிக்கு மாற்றியுள்ளார் எஸ்பி பாஸ்கரன்.
கடமை வீரர் சேலம் பாஸ்கரனின் கடமை உணர்ச்சியை சேலம் மாவட்ட பொதுமக்கள் மனமார பாராட்டுகிறார்கள்.
கடந்த 7ம் தேதியன்று மாதுவின் தோட்டத்து பாதையில் செந்தில் குமார் நடந்து சென்றுள்ளார். என்னுடைய காட்டுக்குள் ஏன் நடக்கிறாய் என்று மாது கேட்டதில் இருவருக்கும் வாய்த் தகராறு ஏற்ப்பட்டுவிட்டது.
தனது நண்பரான, ஏற்காடு தொகுதி அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பெருமாளின் இரண்டாவது மகன் சதீஸ்குமாரிடம் மாதுவுக்கும் தனக்கும் உள்ள நிலத்து பிரச்சனை பற்றி சொல்லியுள்ளார் செந்தில்குமார்.
எம்.எல்.ஏ மகன் என்றால் சும்மாவா...? அடுத்த நாள் இரவு சதீசஸ்குமாரின் நண்பர்கள் ரிட்டேடு டி.எஸ்.பி கோவிந்தராஜ் என்பவரின் மகன் கண்ணன், தமிழரசன், மணிகண்டன், செந்தில்குமார், பிரபு ஆகிய ஏழு பேரும் டாஸ்மாக்கில் போய் நிறைய சரக்கு ஏற்றிக்கொண்டு புங்கமடுவுக்கு போய் மாதுவின் வீட்டில் தகராறு செய்துள்ளார்கள்.
மலைவாழ்மக்கள் மட்டும் வாழும் புங்கமடுவில் இருந்த பெரியவர்கள், சத்தம் போடாமல் போடா மாப்பளே.... உங்க அப்பா வரட்டும் பேசிக்கலாம் என்று சம்மதானம் சொல்லி அனுப்பியும் விதவை பெண்ணான மாதுவின் வீட்டிற்குள் சென்று கையை பிடித்து இழுத்து சண்டை போட்டுள்ளளனர் எம்.எல்.ஏ பெருமாள் மகன் சதீஸ்குமார் தலைமையிலான ஏழு பேர் கொண்ட அணியினர்.
சதீஸ்குமாரின் நடவடிக்கைகள் எல்லை மீறிப்போக பொதுமக்கள் ஏழு பேரையும் பிடித்து ஊரில் உட்கார வைத்துவிட்டு போலீசாருக்கு தகவல் சொல்லியுள்ளார்கள்.
இரவோடு இரவாக புங்கமடுவுக்கு போன போலிஸ் எஸ்.ஐ. ஜான் கென்னடி, தலைமை காவலர் பால்ராஜ் இருவரும் ஊர் மக்களிடம் இருந்து சதீஸ்குமார் உட்பட ஏழு போரையும் காப்பாற்றி கொண்டு வந்து, காலையில் காவல் நிலையத்துக்கு வரும்படி சொல்லி அனுப்பிவிட்டார்கள்.
அடுத்த நாள் புங்கமடுவு ஊர் பொதுமக்கள் அணைவரும் திரண்டு வந்து காவல் நிலையத்தில் நின்று கொண்டார்கள். ஊர் பொதுமக்களிடம் சென்னையிலிருந்தபடியே பெருமாள் பேசிப் பார்த்தார், அதுவரை எழு பேரையும் காவல் நிலையத்தில் கொண்டு வந்து வைக்காமல் மறைவான இடத்தில் கொண்டுபோய் வைத்திருந்தார் டி.எஸ்.பி ராஜன், சமாதானமாக போக பொதுமக்கள் யாரும் ஒத்துக்கொள்ளவில்லை.
மாலை 6 மணி வரை, போலீசார் ஊர் பொதுமக்கள், எம்.எல்.ஏ பெருமாள் என மூன்று தரப்பும் மாறி மாறிப்பேசியும் தீர்வு ஏற்படாமல் போக மாலை 6 மணிக்கு மேல் மாது கொடுத்த புகாரை ஏற்று பதிவு செய்து எம்.எல்.ஏ பெருமாளின் மகன் சதீஸ்குமார் உட்பட ஏழு போரையும் கைது செய்தனர் வாழப்பாடி போலீசார்.
இதற்கு பிறகு ஒருவாரம் கழித்து, எஸ்.பி மயில்வாகனம் மாற்றப்பட்டார், வாழப்பாடி டி.எஸ்.பி ராஜன் மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலுக்கு போனார். இது எல்லாம் வழக்கமான நடைமுறைகள் தான் என்று சொல்லப்பட்டாலும், 21ம் தேதி காலை வாழப்பாடி காவல் நிலையத்துக்கு போன எம்.எல்.ஏ பெருமாள், தனது மகன் சதீஸ்குமாரை புங்கமடுவுக்கு போய் காப்பாற்றி கொண்டுவந்து, பின்னர் விதவை பெண்ணிடம் தகராறு செய்ததாக வழக்கு பதிவு செய்த உதவி ஆய்வாளர் ஜான் கென்னடியையும், தலைமை காவலர் பாலராஜையும் பார்த்து உங்க ரெண்டுபேரையும் வேலையை காலி பண்ணாமல் வரமாட்டேன் என்று சபதம் போட்டுவிட்டு சேலம் சென்றுள்ளார்.
சேலத்துக்கு புதிய எஸ்.பி.யாக பொறுப்பேற்றுள்ள பாஸ்கரனிடம் தேர்தல் நடவடிக்கை சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு வந்தபோது தனது மகனின் திருவிளையாடலை பற்றி சொல்லியுள்ளார்.
சதீஸ்குமாரை கைது செய்து வழக்கு பதிவு எடுத்த எஸ்.ஐ.ஜான் கென்னடி, பால்ராஜ் இருவரும் காத்திருப்பூர் பட்டியலுக்கு அனுப்பியுள்ளார். வாழப்பாடி தனிப்பிரிவு தலைமை காவலர் கிருஷ்ணன் காரிப்பட்டிக்கு மாற்றியுள்ளார் எஸ்பி பாஸ்கரன்.
கடமை வீரர் சேலம் பாஸ்கரனின் கடமை உணர்ச்சியை சேலம் மாவட்ட பொதுமக்கள் மனமார பாராட்டுகிறார்கள்.
நக்கீரன்
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: விதவை பெண்ணிடம் தகராறு செய்த எம்.எல்.ஏ.மகனை கைது செய்த போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
ஈட்டி எட்டியவரை பாயும்..
பணம், பாதாளம் வரை பாயும்..
ஆளுங்கட்சி அரசியல்வாதி, அண்ட சராசரமெல்லாம் பாய்வான்..!
பணம், பாதாளம் வரை பாயும்..
ஆளுங்கட்சி அரசியல்வாதி, அண்ட சராசரமெல்லாம் பாய்வான்..!
Re: விதவை பெண்ணிடம் தகராறு செய்த எம்.எல்.ஏ.மகனை கைது செய்த போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
ARR wrote: ஈட்டி எட்டியவரை பாயும்..
பணம், பாதாளம் வரை பாயும்..
ஆளுங்கட்சி அரசியல்வாதி, அண்ட சராசரமெல்லாம் பாய்வான்..!
இவ்வாறு அனைவரும் சொல்லிக்கொண்டே சென்றால் இதற்கு முடிவுதான் என்ன அண்ணா? அரசியல்வாதி என்னும் வைரஸ் சமுதாயத்தில் ஏற்படுத்தும் பாதிப்புக்கள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே செல்கிறதே!
இவர்களால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவ எந்த அமைப்புமே முன்வராதது ஏன்?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: விதவை பெண்ணிடம் தகராறு செய்த எம்.எல்.ஏ.மகனை கைது செய்த போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
முடிவு கொஞ்சம் கசப்பானது..
யாரிடமாவது அடிமைப்பட்டு, அல்லல்பட்டு இன்னொரு விடுதலைப்போருக்கு (அப்போதிருக்கும் சமுதாயம்) தயாராகவேண்டியிருக்கும்.. அதன்பின் கொஞ்சகாலத்துக்கு எல்லாம் சரியாக இருக்கும்..
யாரிடமாவது அடிமைப்பட்டு, அல்லல்பட்டு இன்னொரு விடுதலைப்போருக்கு (அப்போதிருக்கும் சமுதாயம்) தயாராகவேண்டியிருக்கும்.. அதன்பின் கொஞ்சகாலத்துக்கு எல்லாம் சரியாக இருக்கும்..
Re: விதவை பெண்ணிடம் தகராறு செய்த எம்.எல்.ஏ.மகனை கைது செய்த போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
இப்ப தான் ஒரு கொடுங்கோலே ஆட்சி முடிஞ்சு நல்ல ஆட்சி நமக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மக்கள் இவர்களை ஆட்சி பீடத்தில் அமர்த்தி இருக்கிறார்கள்.ஆனா இவர்கள் நாங்களும் இப்ப்டித்தான் என்று நிரூபித்துவிட்டனர். என்றைக்குதான் நமக்கு எல்லாம் இவர்கள் கையில் இருந்து விடுதலை கிடைக்குமோ
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Similar topics
» அமெரிக்காவில் கங்காரூவை கைது செய்த போலீசார்அமெரிக்காவில் கங்காரூவை கைது செய்த போலீசார்
» குற்றாலத்தில் போதையில் தகராறு செய்த போலீ்ஸ்காரர் உள்பட 12 பேர் கைது
» கோயம்பேடு பஸ் நிலையத்தில் பெண்ணிடம் நகையை பறித்த வாலிபர்: போலீசார் விரட்டி பிடித்தனர்
» கைது செய்த வைகோவை மாலை போட்டு விடுதலை செய்த ம.பி. போலீஸ்
» பெண்ணிடம் 5 பவுன் நகை பறித்த இளைஞர் கைது
» குற்றாலத்தில் போதையில் தகராறு செய்த போலீ்ஸ்காரர் உள்பட 12 பேர் கைது
» கோயம்பேடு பஸ் நிலையத்தில் பெண்ணிடம் நகையை பறித்த வாலிபர்: போலீசார் விரட்டி பிடித்தனர்
» கைது செய்த வைகோவை மாலை போட்டு விடுதலை செய்த ம.பி. போலீஸ்
» பெண்ணிடம் 5 பவுன் நகை பறித்த இளைஞர் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|