புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )  - Page 2 I_vote_lcapஅன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )  - Page 2 I_voting_barஅன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )  - Page 2 I_vote_rcap 
60 Posts - 45%
ayyasamy ram
அன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )  - Page 2 I_vote_lcapஅன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )  - Page 2 I_voting_barஅன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )  - Page 2 I_vote_rcap 
54 Posts - 40%
T.N.Balasubramanian
அன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )  - Page 2 I_vote_lcapஅன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )  - Page 2 I_voting_barஅன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )  - Page 2 I_vote_rcap 
6 Posts - 4%
mohamed nizamudeen
அன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )  - Page 2 I_vote_lcapஅன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )  - Page 2 I_voting_barஅன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )  - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
prajai
அன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )  - Page 2 I_vote_lcapஅன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )  - Page 2 I_voting_barஅன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )  - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Manimegala
அன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )  - Page 2 I_vote_lcapஅன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )  - Page 2 I_voting_barஅன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )  - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Balaurushya
அன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )  - Page 2 I_vote_lcapஅன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )  - Page 2 I_voting_barஅன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )  - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Dr.S.Soundarapandian
அன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )  - Page 2 I_vote_lcapஅன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )  - Page 2 I_voting_barஅன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )  - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )  - Page 2 I_vote_lcapஅன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )  - Page 2 I_voting_barஅன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )  - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Saravananj
அன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )  - Page 2 I_vote_lcapஅன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )  - Page 2 I_voting_barஅன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )  - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )  - Page 2 I_vote_lcapஅன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )  - Page 2 I_voting_barஅன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )  - Page 2 I_vote_rcap 
420 Posts - 48%
heezulia
அன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )  - Page 2 I_vote_lcapஅன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )  - Page 2 I_voting_barஅன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )  - Page 2 I_vote_rcap 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
அன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )  - Page 2 I_vote_lcapஅன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )  - Page 2 I_voting_barஅன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )  - Page 2 I_vote_rcap 
72 Posts - 8%
T.N.Balasubramanian
அன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )  - Page 2 I_vote_lcapஅன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )  - Page 2 I_voting_barஅன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )  - Page 2 I_vote_rcap 
35 Posts - 4%
mohamed nizamudeen
அன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )  - Page 2 I_vote_lcapஅன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )  - Page 2 I_voting_barஅன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )  - Page 2 I_vote_rcap 
28 Posts - 3%
prajai
அன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )  - Page 2 I_vote_lcapஅன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )  - Page 2 I_voting_barஅன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )  - Page 2 I_vote_rcap 
8 Posts - 1%
Karthikakulanthaivel
அன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )  - Page 2 I_vote_lcapஅன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )  - Page 2 I_voting_barஅன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )  - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
sugumaran
அன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )  - Page 2 I_vote_lcapஅன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )  - Page 2 I_voting_barஅன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )  - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
Srinivasan23
அன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )  - Page 2 I_vote_lcapஅன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )  - Page 2 I_voting_barஅன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )  - Page 2 I_vote_rcap 
3 Posts - 0%
Ammu Swarnalatha
அன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )  - Page 2 I_vote_lcapஅன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )  - Page 2 I_voting_barஅன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )  - Page 2 I_vote_rcap 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புள்ள பாலா சார் அவர்களுக்கு ( பொது அஞ்சல் )


   
   

Page 2 of 2 Previous  1, 2

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Sep 23, 2011 11:05 am

First topic message reminder :

அன்புள்ள பாலா சார் அவர்களுக்கு !

என் பணிவான வணக்கங்கள். பொதுமடலில் முதன்முறையாக
கையில் குறிப்பேதும் இல்லாமல் , மனதில் உள்ளதை எழுதுகிறேன். நீங்கள் பின்னூட்டம் இடாத வேறு ஒரு கடிதத்தில் கூட சில வார்த்தைகளை குறிப்பெடுத்து கொண்டுதான் எழுதினேன். இந்த கடிதத்தில் தான் மனதில் உள்ள குறிப்பை மட்டும் வைத்து எழுதுகிறேன்.

நேற்று, நீங்கள் இட்ட ஒரு பின்னூட்டத்தை படித்தேன்.
நான் அப்படித்தான். கல்லூரியில் கூட மாணவர்களோடு அரட்டையடித்ததைவிட, பேராசிரியர்களோடு , இன்னும் உண்மையை சொல்ல வேண்டுமானால், பேராசிரியைகளோடு அரட்டையடித்ததுதான் அதிகம் என்று சொல்ல வேண்டும். என்னுடைய ஆங்கில பேராசிரியை பஞ்சஸ்ரீ அவர்கள் கூட தயவு செய்து நீ என்னுடன் பேசாதே என்கிற அளவிற்க்கு , போயிருக்கிறார். ஆனால் இப்போது கூட அவரும் நானும் அடிக்கடி அலைபேசியில் பேசுகிறோம் என்பது வேறு விஷயம்.

மற்றொரு, பேராசிரியை ரம்யா மேடம் எங்களுக்கு HRM படம் நடத்தும்
போது, நாங்கள் ( நான் என்றுதான் சொல்ல வேண்டும் ) ஓவராய் வம்பிலுப்போம். நீங்க எல்லாம் ஒன்னுத்துக்கு லாய்க்கு இல்ல. தெருத்தெருவா பொறுக்கி மாதிரி சுத்த தாண்டா போறங்க என்பார். நாங்கள் மொத்தமாய் சிரிப்போம். அப்போது மேடம் நீங்க இந்த வேலையை விட்டுவிட்டு , பேசாம சூன் மியூசிக் ல வேலைக்கு பாருங்க, உங்களுடைய stude நல்லா ஆடுது என்றேன். அவர் ஒன்றும் பேசவில்லை. 5 நிமிடம் முறைத்து பார்த்துவிட்டு பின் என்ன நினைத்தாரோ தெரியவில்லை சிரித்துவிட்டார். ஆனால் மறுநாள் அவர் ஒரு திட்டம் தீட்டினார். அதன் பின் அரட்டை யிருந்தது ,, ஆனால் நல்லவிதமாய் இருந்தது.

எங்கள் அனைவரையும் செமினார் எடுக்க வைத்துவிட்டார். என்னுடைய
வாய்ப்பில் நான் எனக்கு கொடுத்த தலைப்பை ....

doing unfit action ruins and
undoing fit actions also ruins
என்று ஆரம்பித்தேன். அன்றிலிருந்து எனக்கு தினமும் செமினார் எடுக்க அனுமதி அளித்தார். மாணவர்களை சித்ரவதை செய்வதற்க்கு அதிகார பூர்வ அனுமதி கிடைத்திருக்கும் வாய்ப்பை வீனடிபேனா ? தினம் தினம் செத்தார்கள். நானும் சில திருக்குறல்களை ஆங்கிலத்தில் அறிந்துகொண்டேன்.

இதை ஏன் தங்களிடம் சொல்கிறேன் என்றால் ,, காரணம்
இருக்கிறது. நேற்று ஒரு இடத்தில் நீங்கள் பதிந்திருந்த :வணக்கம்: இந்த குறியீடு வெளிப்படுத்திய ,, தாக்கத்தின் வீரியத்தை தங்க கூடிய மனோதிடம் என்னிடம் இல்லை. நான் உண்மையாய் அல்ல உயிராய் நேசித்த ( சிலர்) நீங்கள் பொதும்டா சாமி ஆளைவிடு என்கிற ரீதியில் பேசும் போது அழுகை வராமல் இருக்குமா?


பீலிசெய் சாகாடும் அச்சிரும் அப்பண்டம்
சால மிகுத்து பெறின்

மயில் தோகைகளை கூட அளவிற்க்கு அதிகமாய் ஏற்றினால் அந்த
வண்டியின் அச்சாணி முறிந்துவிடும் என்று பொய்யில் புலவன் கூறியிருக்கிறான். அது அனைத்திர்க்கும் பொருந்தும். நான் செய்த தவறிர்க்கு என்னை மன்னிக்கவும். பின்பு தங்களின் தனிமடல் கிடைக்கபெற்றேன்.
பத்தோடு பதினொன்று அத்தோடு இது ஒன்று என்கிற ரீதியில் ஈகரையில் என் செயல் பாடு இருப்பதை தாங்கள் விரும்பவில்லை என்கிற ரீதியில் நான் அர்த்த படுத்திக்கொண்டேன்.

எங்களின் செயல் பாடுகளை திசை திருப்பிய ரம்யா மேடம் போல
. நீங்கள் ஏன் எனது செயல் பாடுகளை நல்வலிப்படுத்த முயற்ச்சி எடுக்க கூடாது ? நான் தங்களிடம் வினவிய திரியை ஆரம்பியுங்கள். நான் மாறுவேன். ஏனென்றால் கல்வி என்பது ஒழுக்கமும் அறிவு விளக்கமும் தான் என்று சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறியிருக்கிறார். நான் இங்கு கல்வி கற்க விரும்புகிறேன். எனக்கு இன்னொருவர் ( ஈகரையில் தான் )ஒழுக்கத்தை போதித்து கொண்டிருக்கிறார். நீங்கள் என் அறிவை விரிவு செய்ய ஆவண செய்யுங்கள். நான் அதற்க்கு இப்போதே அயணியாய் தான் இருக்கிறேன்.
நன்றி
இப்படிக்கு
தங்களின் பிரியத்திற்கு உரிய
;.......................................




[You must be registered and logged in to see this image.]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 23, 2011 6:47 pm

வாழ்க்கை ஒரு கொண்டாட்டம் - நானும் மனதில் வைத்துக் கொள்கிறேன்! சூப்பருங்க



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Sep 23, 2011 6:47 pm

சிவா wrote:
கே. பாலா wrote:
ரேவதி wrote:
கே. பாலா wrote:வாழ்க்கை ஒரு வெங்காயம் ........நானும் அப்படித்தான்
இந்த மடலுக்கு இதுதான் பதிலா அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
இதை விட சிறந்த பதில் இல்லையே ! தங்கச்சி !
வாழ்க்கை ஒரு வெங்காயம் - கண்ணீர் நிறைந்தது எனக் கூறுகிறீர்களா? அல்லது இறுதியில் ஒன்றுமே இல்லாததுதான் வாழ்க்கை எனக் கூறுகிறீர்களா பாலா சார்.

அது ஒன்றும் இல்லை சிவா ! எந்த ஒரு மனிதனும் தன்னுடைய வாழ்க்கைக்கு வெளியில் இருந்து வாழ்ந்தால், வாழ்க்கை வீணாகிவிடும். . தன்னுடைய வாழ்க்கைக்கு உள்ளிருந்து வாழ்பவன் வாழ்வை வீணாக்க மாட்டான்.

வெங்காயத்தை பயன்படுத்தாமல் போட்டால் தோலாய் போகும். அதை வீணாகாமல் பயன்படுத்துவதில் தான் சிறப்பு அடங்கியிருக்கிறது. நான் அவரை சரியாய் பயன்படுத்தாமல் விட்டுவிட்டேன் என்பதை கூறுகிறார்.





[You must be registered and logged in to see this image.]
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Fri Sep 23, 2011 7:40 pm

சிவா wrote:
கே. பாலா wrote:
ரேவதி wrote:
கே. பாலா wrote:வாழ்க்கை ஒரு வெங்காயம் ........நானும் அப்படித்தான்
இந்த மடலுக்கு இதுதான் பதிலா அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
இதை விட சிறந்த பதில் இல்லையே ! தங்கச்சி !


வாழ்க்கை ஒரு வெங்காயம் - கண்ணீர் நிறைந்தது எனக் கூறுகிறீர்களா? அல்லது இறுதியில் ஒன்றுமே இல்லாததுதான் வாழ்க்கை எனக் கூறுகிறீர்களா பாலா சார்.
இல்ல சிவா அவர் சொல்ல வந்தது:
பெருமாள் கையில சிக்கினா வெங்காயம் உரிக்கற மாதிரி
அவர் தோல உரிச்சு ஒண்ணுமில்லாம பண்ணிடுவேன்னு சூசகமா சொன்னார்... புன்னகை



நட்புடன் - வெங்கட்
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Sep 23, 2011 8:15 pm

நட்புடன் wrote:
சிவா wrote:
கே. பாலா wrote:
ரேவதி wrote:
கே. பாலா wrote:வாழ்க்கை ஒரு வெங்காயம் ........நானும் அப்படித்தான்
இந்த மடலுக்கு இதுதான் பதிலா அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
இதை விட சிறந்த பதில் இல்லையே ! தங்கச்சி !


வாழ்க்கை ஒரு வெங்காயம் - கண்ணீர் நிறைந்தது எனக் கூறுகிறீர்களா? அல்லது இறுதியில் ஒன்றுமே இல்லாததுதான் வாழ்க்கை எனக் கூறுகிறீர்களா பாலா சார்.
இல்ல சிவா அவர் சொல்ல வந்தது:
பெருமாள் கையில சிக்கினா வெங்காயம் உரிக்கற மாதிரி
அவர் தோல உரிச்சு ஒண்ணுமில்லாம பண்ணிடுவேன்னு சூசகமா சொன்னார்... புன்னகை


அய்யோ ! நீங்க என்ன ரெம்ப புகழ்கிறீர்கள் நட்புடன். என் மீது நீங்க வச்சுருக்கிற பாசத்திற்க்கு அளவே இல்லாம போச்சு ! ( உங்களுக்கு ஒரு நாளைக்கு இருக்குங்க ,, அன்னக்கி வச்சுக்கிறேன் )



[You must be registered and logged in to see this image.]
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Fri Sep 23, 2011 8:41 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
நட்புடன் wrote:
சிவா wrote:
கே. பாலா wrote:
ரேவதி wrote:
கே. பாலா wrote:வாழ்க்கை ஒரு வெங்காயம் ........நானும் அப்படித்தான்
இந்த மடலுக்கு இதுதான் பதிலா அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
இதை விட சிறந்த பதில் இல்லையே ! தங்கச்சி !


வாழ்க்கை ஒரு வெங்காயம் - கண்ணீர் நிறைந்தது எனக் கூறுகிறீர்களா? அல்லது இறுதியில் ஒன்றுமே இல்லாததுதான் வாழ்க்கை எனக் கூறுகிறீர்களா பாலா சார்.
இல்ல சிவா அவர் சொல்ல வந்தது:
பெருமாள் கையில சிக்கினா வெங்காயம் உரிக்கற மாதிரி
அவர் தோல உரிச்சு ஒண்ணுமில்லாம பண்ணிடுவேன்னு சூசகமா சொன்னார்... புன்னகை


அய்யோ ! நீங்க என்ன ரெம்ப புகழ்கிறீர்கள் நட்புடன். என் மீது நீங்க வச்சுருக்கிற பாசத்திற்க்கு அளவே இல்லாம போச்சு ! ( உங்களுக்கு ஒரு நாளைக்கு இருக்குங்க ,, அன்னக்கி வச்சுக்கிறேன் )
பெருமாளே காப்பாத்துன்னு ஓடினா
அந்தப் பெருமாளே அருவாள தூக்கிட்டு வருதே... புன்னகை



நட்புடன் - வெங்கட்
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Sep 23, 2011 8:45 pm

எல்லாரும் வெங்காயத்தை பத்தி பேசுகிறார்கள் .....நானும் என் பங்குக்கு

தங்காயம் தோன்றாமல் சாண்கலக் கொல்லைக்கட்டி
வெங்காய நாற்றுவிட்டு வெகுநாளாய்க் காத்திருந்தேன்
வெங்காயந் தின்னாமல் மேற்றோல்லைத் தின்றலவோ
தங்காயந் தோணாமல் என் கண்ணம்மா ! சாகிறண்டி சாகாமல் !

-அழுகினிச்சித்தர்




சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Fri Sep 23, 2011 8:46 pm

குருட்டினை நீக்க குருவினை கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினை கொள்வார்
குருடும் குருடும் குருட்டாட்டமாடிக்
குருடும் குருடும் குழி விழுமாறே ................. திரு மூலர் .................. இந்த பாடல் உங்களின் கேள்விக்கு பதில் சொல்லும் ரன் ஹாசன் !!

யோவ் இந்த பாடல் அற்தம் புரியுது... பாலா சார் ஒரு ஆசிரியர் என்பதற்காக இதனை ஏற்கிறேன்... ஆனால் இன்னும் பச்ச புள்ள கணக்கா நீங்கள் ஏன் என்னை இடுப்பில் தூக்கி வைத்து பவுடர் அடித்து, பீடிங்க் பாட்டிலில் பால் குடுக்க முயற்சிக்க கூடாதுன்னு அடுத்த தடவை கேக்காத...நம்ம ரெண்டு பேருக்கும் 17 கழுத வயசாகிடுச்சுயா நம்மளை திருத்திக்க நாமதான் முயற்சி எடுக்கணும்.. சிப்பு வருது சிரிப்பு



[You must be registered and logged in to see this link.] - கவிதைகள்
[You must be registered and logged in to see this link.] - உலகநாயகன் ரசிகர்களுக்கு

[You must be registered and logged in to see this image.]
with regards ரான்ஹாசன்



[You must be registered and logged in to see this image.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Sep 23, 2011 8:49 pm

ranhasan wrote:குருட்டினை நீக்க குருவினை கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினை கொள்வார்
குருடும் குருடும் குருட்டாட்டமாடிக்
குருடும் குருடும் குழி விழுமாறே ................. திரு மூலர் .................. இந்த பாடல் உங்களின் கேள்விக்கு பதில் சொல்லும் ரன் ஹாசன் !!

யோவ் இந்த பாடல் அற்தம் புரியுது... பாலா சார் ஒரு ஆசிரியர் என்பதற்காக இதனை ஏற்கிறேன்... ஆனால் இன்னும் பச்ச புள்ள கணக்கா நீங்கள் ஏன் என்னை இடுப்பில் தூக்கி வைத்து பவுடர் அடித்து, பீடிங்க் பாட்டிலில் பால் குடுக்க முயற்சிக்க கூடாதுன்னு அடுத்த தடவை கேக்காத...நம்ம ரெண்டு பேருக்கும் 17 கழுத வயசாகிடுச்சுயா நம்மளை திருத்திக்க நாமதான் முயற்சி எடுக்கணும்.. சிப்பு வருது சிரிப்பு


ரன்காசன் அண்ணா ? நீங்க என்ன சொல்றீங்க ? உங்க எழுத்த படிக்கிற அளவிற்க்கு எனக்கு வயசாகவில்லை. நான் இன்னும் குழந்தை. அக்கும். சரிங்க அண்ணா நம்ம நாளைக்கு சந்திப்போம்.



[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக