Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நவராத்திரி - அப்பம் !
+8
விமந்தனி
mbalasaravanan
vasanthe2590
prlakshmi
நட்புடன்
kitcha
ரேவதி
krishnaamma
12 posters
Page 4 of 8
Page 4 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
நவராத்திரி - அப்பம் !
First topic message reminder :
நவராத்திரி என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருவது அழகழகான பொம்மைகளும் சுண்டலும் தான் இல்லையா? சுண்டல் கள் உடல் ஆரோகியத்துக்கு ரொம்ப நல்லது, நிறைய 'புரோட்டீன்' இருக்கு இதில். மேலும் 'சரிவிகித உணவு என்று சொல்லும் அளவுக்கு, கொஞ்சம் எண்ணை, கொஞ்சம் தேங்காய், கொஞ்சம் புரோட்டீன், கொஞ்சம் கார்போ ஹைடிரெடு ' என்று எல்லாம் இருக்கும் இதில். சில சுண்டல் களைல் நாம் கேரட் , வெள்ளரி போன்ற சில காய் களையும் சேர்க்கலாம் . குழந்தைகள் முதல் பெரியவர் வரை எல்லோரும் சாப்பிடலாம்.
சுண்டல் இல் கார சுண்டல் மட்டும் அல்ல இனிப்பு சுண்டலும் இருக்கு. சிலவகை சுண்டல்களை இந்த திரி இல் பார்ப்போம். எப்போதும் போல் நீங்களும் உங்கள் குறிப்புகளையும் இங்கு பகிரலாம் உங்கள் பின்னூட்டங்களும் சந்தேகங்களும் வறவேர்க்கப் படுகின்றன
நவராத்திரி என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருவது அழகழகான பொம்மைகளும் சுண்டலும் தான் இல்லையா? சுண்டல் கள் உடல் ஆரோகியத்துக்கு ரொம்ப நல்லது, நிறைய 'புரோட்டீன்' இருக்கு இதில். மேலும் 'சரிவிகித உணவு என்று சொல்லும் அளவுக்கு, கொஞ்சம் எண்ணை, கொஞ்சம் தேங்காய், கொஞ்சம் புரோட்டீன், கொஞ்சம் கார்போ ஹைடிரெடு ' என்று எல்லாம் இருக்கும் இதில். சில சுண்டல் களைல் நாம் கேரட் , வெள்ளரி போன்ற சில காய் களையும் சேர்க்கலாம் . குழந்தைகள் முதல் பெரியவர் வரை எல்லோரும் சாப்பிடலாம்.
சுண்டல் இல் கார சுண்டல் மட்டும் அல்ல இனிப்பு சுண்டலும் இருக்கு. சிலவகை சுண்டல்களை இந்த திரி இல் பார்ப்போம். எப்போதும் போல் நீங்களும் உங்கள் குறிப்புகளையும் இங்கு பகிரலாம் உங்கள் பின்னூட்டங்களும் சந்தேகங்களும் வறவேர்க்கப் படுகின்றன
Last edited by krishnaamma on Thu May 12, 2016 10:44 am; edited 2 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நவராத்திரி - அப்பம் !
அதெல்லாம் வேண்டாம்.பாவம் புது மெனு சமைக்க ஆளில்லை என்று நினைக்கிறேன்.
prlakshmi- பண்பாளர்
- பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010
பொட்டுக்கடலைபொடி
சில நாட்கள் சுண்டல் போராமல் போய்விடும், அந்த மாதிரி சமயத்துக்கு கை கொடுக்கும் வகை இல் நாம் instant ஆக சிலது வைத்துக்கொள்ளனும். அதில் ஒன்று,
பொட்டுக்கடலை பொடி.
தேவையானவை:
பொட்டுக்கடலை 1 கப்
சக்கரை 1 கப்
ஏலக்கை 2 -3
செய்முறை:
பொட்டுக்கடலை யை வாணலி இல் சிறிது சூடு படுத்தவும்.
மிக்சி இல் சக்கரை, ஏலக்காயுடன் பொடிக்கவும்.
பாட்டில் இல் போட்டு வைக்கவும்.
தேவையான போது கொஞ்சம் எடுத்து பேப்பரில் பொட்டலம் கட்டி தரவும்.
குறிப்பு: இதயே நெய் விட்டு லட்டாகவும் பிடித்து தரலாம்
பொட்டுக்கடலை பொடி.
தேவையானவை:
பொட்டுக்கடலை 1 கப்
சக்கரை 1 கப்
ஏலக்கை 2 -3
செய்முறை:
பொட்டுக்கடலை யை வாணலி இல் சிறிது சூடு படுத்தவும்.
மிக்சி இல் சக்கரை, ஏலக்காயுடன் பொடிக்கவும்.
பாட்டில் இல் போட்டு வைக்கவும்.
தேவையான போது கொஞ்சம் எடுத்து பேப்பரில் பொட்டலம் கட்டி தரவும்.
குறிப்பு: இதயே நெய் விட்டு லட்டாகவும் பிடித்து தரலாம்
Last edited by krishnaamma on Thu Dec 29, 2011 12:01 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
புட்டு
இன்று நவராத்திரி வெள்ளி யாதலால், புட்டு செய்வோம்
அதன் செய்முறை இதோ :
தேவையானவை :
புழுங்கலரிசி 1 கப்
வெல்லம் 1 கப்
ஏலக்காய் 2 -3
உப்பு 1 சிட்டிகை
மஞ்சள் பொடி 1 சிட்டிகை
முந்திரி 10 - 12
நெய் 1 ஸ்பூன்
தேங்காய் துருவல் 1/2 கப்
செய்முறை:
வாணலி இல் புழுங்கல் அரிசி யை போட்டு, அடுப்பை சிம் இல் வைத்து நல்லா பொரித்து எடுக்கவும்.
கொஞ்சம் கொஞ்சமாக போட்டு வறுக்கணும், அப்ப அது நல்லா பொரிந்து வரும்.
தட்டில் கொட்டி வைக்கவும்.
ஆரினதும் மிக்சி இல் போட்டு, 'கார கார' ப்பாக மெல்லிசு ரவை போல பொடிக்கவும்.
மாவில் உப்பு மற்றும் மஞ்சள் பொடி போட்டு , கொஞ்சம் தண்ணீர் விட்டு பிசிரவும்.
பாத்திரத்தை குக்கரில் தண்ணீர் விட்டு வைக்கவும்.
இட்லி போல் ஆவி இல் வேகவிடவும்.
ஒரு 10 நிமிஷம் போதும்.
மாவை கை விரல்களில் எடுத்து திரி போல் திரிக்கணும்.
அப்படி செய்ய முடிந்தால் வெந்துவிட்டதாக அர்த்தம்
வெல்லத்தை தூளாக்கி கொஞ்சம் தண்ணீர் விட்டு, உருளி இல் வைக்கவும்.
நன்கு கரைந்ததும், வடிகட்டவும்.
மீண்டும் அடுப்பில் வைத்து, பாகு காய்ச்சவும் .
ஒரு கிண்ணி இல் தண்ணீர் வைத்து கொண்டு, கெட்டியான பாகை அதில் கொஞ்சம் ஊற்றவும்.
கையால் எடுத்து உருட்ட வரணும், வந்தால் அது சரியான பதம்.
ஏலப்பொடி போட்டு இறக்கவும்.
ஒரு பேசினில், வெந்த புட்டு மாவை போட்டு, உதிர்க்கவும் .
பாகை கரண்டி யால் எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக புட்டின் மேல் ஊற்றவும்.நன்குகிளறவும்.
மீண்டும் அடுத்த கரண்டி ஊற்றவும், கிளறவும்.
பாகு முடியவேண்டும் என்பது இல்லை, புட்டு கொள்ளும் அளவு ஊற்றவேண்டும்.
துளி பாகு மிஞ்சினால் தோஷம் இல்லை, மறுநாள் பாயசத்துக்கு விட்டுக்கலாம்
நன்கு கிளறி, தேங்காய் துருவல் சேக்கவும்.
நெய் இல் முந்திரி வறுத்து போடவும்.
அவ்வளவு தான், 'புட்டு ' தயார்
அதன் செய்முறை இதோ :
தேவையானவை :
புழுங்கலரிசி 1 கப்
வெல்லம் 1 கப்
ஏலக்காய் 2 -3
உப்பு 1 சிட்டிகை
மஞ்சள் பொடி 1 சிட்டிகை
முந்திரி 10 - 12
நெய் 1 ஸ்பூன்
தேங்காய் துருவல் 1/2 கப்
செய்முறை:
வாணலி இல் புழுங்கல் அரிசி யை போட்டு, அடுப்பை சிம் இல் வைத்து நல்லா பொரித்து எடுக்கவும்.
கொஞ்சம் கொஞ்சமாக போட்டு வறுக்கணும், அப்ப அது நல்லா பொரிந்து வரும்.
தட்டில் கொட்டி வைக்கவும்.
ஆரினதும் மிக்சி இல் போட்டு, 'கார கார' ப்பாக மெல்லிசு ரவை போல பொடிக்கவும்.
மாவில் உப்பு மற்றும் மஞ்சள் பொடி போட்டு , கொஞ்சம் தண்ணீர் விட்டு பிசிரவும்.
பாத்திரத்தை குக்கரில் தண்ணீர் விட்டு வைக்கவும்.
இட்லி போல் ஆவி இல் வேகவிடவும்.
ஒரு 10 நிமிஷம் போதும்.
மாவை கை விரல்களில் எடுத்து திரி போல் திரிக்கணும்.
அப்படி செய்ய முடிந்தால் வெந்துவிட்டதாக அர்த்தம்
வெல்லத்தை தூளாக்கி கொஞ்சம் தண்ணீர் விட்டு, உருளி இல் வைக்கவும்.
நன்கு கரைந்ததும், வடிகட்டவும்.
மீண்டும் அடுப்பில் வைத்து, பாகு காய்ச்சவும் .
ஒரு கிண்ணி இல் தண்ணீர் வைத்து கொண்டு, கெட்டியான பாகை அதில் கொஞ்சம் ஊற்றவும்.
கையால் எடுத்து உருட்ட வரணும், வந்தால் அது சரியான பதம்.
ஏலப்பொடி போட்டு இறக்கவும்.
ஒரு பேசினில், வெந்த புட்டு மாவை போட்டு, உதிர்க்கவும் .
பாகை கரண்டி யால் எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக புட்டின் மேல் ஊற்றவும்.நன்குகிளறவும்.
மீண்டும் அடுத்த கரண்டி ஊற்றவும், கிளறவும்.
பாகு முடியவேண்டும் என்பது இல்லை, புட்டு கொள்ளும் அளவு ஊற்றவேண்டும்.
துளி பாகு மிஞ்சினால் தோஷம் இல்லை, மறுநாள் பாயசத்துக்கு விட்டுக்கலாம்
நன்கு கிளறி, தேங்காய் துருவல் சேக்கவும்.
நெய் இல் முந்திரி வறுத்து போடவும்.
அவ்வளவு தான், 'புட்டு ' தயார்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எள்ளு பொடி
நவராத்திரி சனிக்கிழமை எள்ளு பொடி செய்வது வழக்கம்
தேவையானவை:
எள் 1/2 கப்
வெல்லம் 1/2 கப்
ஏலக்காய் 2 - 3
செய்முறை:
எள்ளை பொறுக்கவும்.
விரட்டு வாணலி இல் 'பட பட' வென பொரியும் வரை வறுக்கவும்.
ஆறவிடவும்.
மிக்சி இல் வெல்லம், ஏலக்காயுடன் போட்டு பொடிக்கவும்
வேண்டுமானால் உருட்டலாம்.
அப்படியே கொலுக்கு நைவேத்யம் செய்யவும்.
சுவையாக இருக்கும்
தேவையானவை:
எள் 1/2 கப்
வெல்லம் 1/2 கப்
ஏலக்காய் 2 - 3
செய்முறை:
எள்ளை பொறுக்கவும்.
விரட்டு வாணலி இல் 'பட பட' வென பொரியும் வரை வறுக்கவும்.
ஆறவிடவும்.
மிக்சி இல் வெல்லம், ஏலக்காயுடன் போட்டு பொடிக்கவும்
வேண்டுமானால் உருட்டலாம்.
அப்படியே கொலுக்கு நைவேத்யம் செய்யவும்.
சுவையாக இருக்கும்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கல்கண்டு சாதம்
தேவையானவை:
அரிசி - கால் கிலோ
சீனா கல்கண்டு - அரை கிலோ
பால் - ஒரு லிட்டர்
ஏலக்காய் பொடி , குங்குமப்பூ - கொஞ்சம்
முந்திரிப்பருப்பு - 10 -15
கிஸ்மிஸ் - திராட்சை - 10 -15
நெய் - 4 டேபிள் spoon.
செய்முறை:
அரிசியுடன் பால் சேர்த்து குக்கரில் வைத்து, ஐந்து விசில் வந்ததும் இறக்கவும். நன்றாகக் குழைந்து இருக்க வேண்டும்.
அடுப்பில் உருளி வைத்து கல்கண்டு போடவும்.
கொஞ்சம் தண்ணீர் விடவும்.
அது கரைந்ததும், மசித்த சாதத்தை அதில் போட்டு மசிக்கவும்.
சூட்டில் அவை நன்கு கலந்து விடும்.
முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து போடவும் .
ஏலப்பொடி போடவும்.
குங்குமப்பூ வை ஒரு சிறிய கரண்டி பாலில் கரைத்துக்கொண்டு , கொதித்துக்கொண்டிருக்கும் கல்கண்டு சாதத்தில் போட்டுக் கலக்கவும்.
நன்றாக கெட்டியானதும் இறக்கவும்.
ரொம்ப தித்திப்பான சாதம் இது.
லலிதா சஹஸ்ரநாமம் பூஜை செய்யும் போது எங்க அம்மா செய்வா இது
குறிப்பு: பாலும் கல்கண்டும் சேர்ந்த இந்தப் பொங்கலுக்கு உளுந்து வடை வித்தியாசமான காம்பினேஷன்.
அரிசி - கால் கிலோ
சீனா கல்கண்டு - அரை கிலோ
பால் - ஒரு லிட்டர்
ஏலக்காய் பொடி , குங்குமப்பூ - கொஞ்சம்
முந்திரிப்பருப்பு - 10 -15
கிஸ்மிஸ் - திராட்சை - 10 -15
நெய் - 4 டேபிள் spoon.
செய்முறை:
அரிசியுடன் பால் சேர்த்து குக்கரில் வைத்து, ஐந்து விசில் வந்ததும் இறக்கவும். நன்றாகக் குழைந்து இருக்க வேண்டும்.
அடுப்பில் உருளி வைத்து கல்கண்டு போடவும்.
கொஞ்சம் தண்ணீர் விடவும்.
அது கரைந்ததும், மசித்த சாதத்தை அதில் போட்டு மசிக்கவும்.
சூட்டில் அவை நன்கு கலந்து விடும்.
முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து போடவும் .
ஏலப்பொடி போடவும்.
குங்குமப்பூ வை ஒரு சிறிய கரண்டி பாலில் கரைத்துக்கொண்டு , கொதித்துக்கொண்டிருக்கும் கல்கண்டு சாதத்தில் போட்டுக் கலக்கவும்.
நன்றாக கெட்டியானதும் இறக்கவும்.
ரொம்ப தித்திப்பான சாதம் இது.
லலிதா சஹஸ்ரநாமம் பூஜை செய்யும் போது எங்க அம்மா செய்வா இது
குறிப்பு: பாலும் கல்கண்டும் சேர்ந்த இந்தப் பொங்கலுக்கு உளுந்து வடை வித்தியாசமான காம்பினேஷன்.
Last edited by krishnaamma on Thu Dec 31, 2015 1:17 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மல்டி கிரைன் சுண்டல்
தேவையானவை:
பாசிப்பயறு, கொண்டைக்கடலை, கொள்ளு, வேர்க்கடலை (நான்கும் முளைகட்டியது) - தலா ஒரு கப்
கேரட், தேங்காய் துருவல் - தலா ஒரு கப்
நறுக்கிய வெள்ளரி - ஒரு கப்
தனியா, கடலைப்பருப்பு, எண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன்
வத்த மிளகாய் - இரண்டு அல்லது முன்று
நறுக்கிய கொத்தமல்லி - கொஞ்சம்
உப்பு
செய்முறை:
முளைகட்டிய நான்கு பயறுகளையும் உப்பு சேர்த்து குக்கரில் வேக வைத்து, இரண்டு விசில் வந்ததும் இறக்கவும்
வாணலில் துளி எண்ணெய் விட்டு, துருவிய தேங்காய் கடலைப் பருப்பு, மிளகாய் வற்றல் , தனியாவைப் போட்டு வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் பொடிக்கவும்.
வேகவைத்தவற்றை தண்ணீர் வடித்து வைத்துக்கொலல்வும்.
வாணலி இல் கொஞ்சம் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளிக்கவும்.
வெந்த , வடித்த பயறுகளை போடவும்.
மிக்ஸியில் பொடித்ததைப் போட்டு, கேரட் துருவல், வெள்ளரித் துண்டுகள், நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து ஒரு வதக்கு வதக்கவும். '
மல்டி கிரைன் சுண்டல் ரெடி
இது புரோட்டீன் சத்து நிறைந்தது; உடம்புக்கு ரொம்ப நல்லது
குறிப்பு : இதில் சொன்ன பயறுகள் தான் உபயோகிக்கனும் என்று இல்லை; உங்களுக்கு விருப்பமானவற்றையும் போட்டு இதே முறை இல் செய்யலாம்.
பாசிப்பயறு, கொண்டைக்கடலை, கொள்ளு, வேர்க்கடலை (நான்கும் முளைகட்டியது) - தலா ஒரு கப்
கேரட், தேங்காய் துருவல் - தலா ஒரு கப்
நறுக்கிய வெள்ளரி - ஒரு கப்
தனியா, கடலைப்பருப்பு, எண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன்
வத்த மிளகாய் - இரண்டு அல்லது முன்று
நறுக்கிய கொத்தமல்லி - கொஞ்சம்
உப்பு
செய்முறை:
முளைகட்டிய நான்கு பயறுகளையும் உப்பு சேர்த்து குக்கரில் வேக வைத்து, இரண்டு விசில் வந்ததும் இறக்கவும்
வாணலில் துளி எண்ணெய் விட்டு, துருவிய தேங்காய் கடலைப் பருப்பு, மிளகாய் வற்றல் , தனியாவைப் போட்டு வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் பொடிக்கவும்.
வேகவைத்தவற்றை தண்ணீர் வடித்து வைத்துக்கொலல்வும்.
வாணலி இல் கொஞ்சம் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளிக்கவும்.
வெந்த , வடித்த பயறுகளை போடவும்.
மிக்ஸியில் பொடித்ததைப் போட்டு, கேரட் துருவல், வெள்ளரித் துண்டுகள், நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து ஒரு வதக்கு வதக்கவும். '
மல்டி கிரைன் சுண்டல் ரெடி
இது புரோட்டீன் சத்து நிறைந்தது; உடம்புக்கு ரொம்ப நல்லது
குறிப்பு : இதில் சொன்ன பயறுகள் தான் உபயோகிக்கனும் என்று இல்லை; உங்களுக்கு விருப்பமானவற்றையும் போட்டு இதே முறை இல் செய்யலாம்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கொத்துக்கடலை சுண்டல்
தேவையானவை:
கொத்துக்கடலை 1 கப்
தேங்காய் துருவல் 2 டேபிள் ஸ்பூன்
கடுகு 1 ஸ்பூன்
உளுந்து 1 ஸ்பூன்
பெருங்காயபொடி 1 /2 ஸ்பூன்
கறிவேப்பிலை 1 ஆர்க்கு
சிவப்பு மிளகாய் 2 - 4
உப்பு
தாளிக்க எண்ணை
சோடா உப்பு 1 சிட்டிகை (தேவையானால் )
செய்முறை:
முதல் நாள் இரவே கொத்துக்டலையை சுத்தம் செய்து ஊரவைக்கவும்
காலை இல் குக்கர் இல் சோடா உப்பு போட்டு நன்கு வேக வைக்கவும்
ஆறினதும், வாணலி இல் எண்ணை விட்டு, கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, மிளகாய் வற்றல் போட்டு தாளிக்கவும்.
வெந்த கொத்துக்கடலையை , நீரை வடித்துவிட்டு போடவும்.
நன்கு கிளறவும்.
தேங்காய் துருவல் , உப்பு மற்றும் பெருங்காயப்பொடி போட்டு மறுபடி கிளறி இறக்கவும்.
இப்ப கொத்துக்கடலை சுண்டல் தயார்
குறிப்பு: கொத்துக்கடல லிருந்து வடித்த தண்ணீரை, குழம்புக்கு ஊற்றலாம்.
கொத்துக்கடலை 1 கப்
தேங்காய் துருவல் 2 டேபிள் ஸ்பூன்
கடுகு 1 ஸ்பூன்
உளுந்து 1 ஸ்பூன்
பெருங்காயபொடி 1 /2 ஸ்பூன்
கறிவேப்பிலை 1 ஆர்க்கு
சிவப்பு மிளகாய் 2 - 4
உப்பு
தாளிக்க எண்ணை
சோடா உப்பு 1 சிட்டிகை (தேவையானால் )
செய்முறை:
முதல் நாள் இரவே கொத்துக்டலையை சுத்தம் செய்து ஊரவைக்கவும்
காலை இல் குக்கர் இல் சோடா உப்பு போட்டு நன்கு வேக வைக்கவும்
ஆறினதும், வாணலி இல் எண்ணை விட்டு, கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, மிளகாய் வற்றல் போட்டு தாளிக்கவும்.
வெந்த கொத்துக்கடலையை , நீரை வடித்துவிட்டு போடவும்.
நன்கு கிளறவும்.
தேங்காய் துருவல் , உப்பு மற்றும் பெருங்காயப்பொடி போட்டு மறுபடி கிளறி இறக்கவும்.
இப்ப கொத்துக்கடலை சுண்டல் தயார்
குறிப்பு: கொத்துக்கடல லிருந்து வடித்த தண்ணீரை, குழம்புக்கு ஊற்றலாம்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 4 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
» ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் !
» விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos - பச்சரிசி இட்லி !
» பழய உணவிலிருந்து செய்யப்படும் புதிய உணவுகள் :) - சப்பாத்தி இல் செய்த நூடுல்ஸ் :)
» கார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை !
» தேங்காய் அப்பம்
» விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos - பச்சரிசி இட்லி !
» பழய உணவிலிருந்து செய்யப்படும் புதிய உணவுகள் :) - சப்பாத்தி இல் செய்த நூடுல்ஸ் :)
» கார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை !
» தேங்காய் அப்பம்
Page 4 of 8
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|