புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நவராத்திரி - அப்பம் !
Page 3 of 8 •
Page 3 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
நவராத்திரி என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருவது அழகழகான பொம்மைகளும் சுண்டலும் தான் இல்லையா? சுண்டல் கள் உடல் ஆரோகியத்துக்கு ரொம்ப நல்லது, நிறைய 'புரோட்டீன்' இருக்கு இதில். மேலும் 'சரிவிகித உணவு என்று சொல்லும் அளவுக்கு, கொஞ்சம் எண்ணை, கொஞ்சம் தேங்காய், கொஞ்சம் புரோட்டீன், கொஞ்சம் கார்போ ஹைடிரெடு ' என்று எல்லாம் இருக்கும் இதில். சில சுண்டல் களைல் நாம் கேரட் , வெள்ளரி போன்ற சில காய் களையும் சேர்க்கலாம் . குழந்தைகள் முதல் பெரியவர் வரை எல்லோரும் சாப்பிடலாம்.
சுண்டல் இல் கார சுண்டல் மட்டும் அல்ல இனிப்பு சுண்டலும் இருக்கு. சிலவகை சுண்டல்களை இந்த திரி இல் பார்ப்போம். எப்போதும் போல் நீங்களும் உங்கள் குறிப்புகளையும் இங்கு பகிரலாம் உங்கள் பின்னூட்டங்களும் சந்தேகங்களும் வறவேர்க்கப் படுகின்றன
நவராத்திரி என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருவது அழகழகான பொம்மைகளும் சுண்டலும் தான் இல்லையா? சுண்டல் கள் உடல் ஆரோகியத்துக்கு ரொம்ப நல்லது, நிறைய 'புரோட்டீன்' இருக்கு இதில். மேலும் 'சரிவிகித உணவு என்று சொல்லும் அளவுக்கு, கொஞ்சம் எண்ணை, கொஞ்சம் தேங்காய், கொஞ்சம் புரோட்டீன், கொஞ்சம் கார்போ ஹைடிரெடு ' என்று எல்லாம் இருக்கும் இதில். சில சுண்டல் களைல் நாம் கேரட் , வெள்ளரி போன்ற சில காய் களையும் சேர்க்கலாம் . குழந்தைகள் முதல் பெரியவர் வரை எல்லோரும் சாப்பிடலாம்.
சுண்டல் இல் கார சுண்டல் மட்டும் அல்ல இனிப்பு சுண்டலும் இருக்கு. சிலவகை சுண்டல்களை இந்த திரி இல் பார்ப்போம். எப்போதும் போல் நீங்களும் உங்கள் குறிப்புகளையும் இங்கு பகிரலாம் உங்கள் பின்னூட்டங்களும் சந்தேகங்களும் வறவேர்க்கப் படுகின்றன
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
9 நாளும் போர் புரிந்து படைகள் ஓய்வு எடுப்பதாக அர்த்தம். விஜய தசமி முடிந்ததும், அன்று இரவு சில பொம்மைகள் குறிப்பாக 'மரப்பாச்சி பொம்மைகளை' படுக்கவைப்பது வழக்கம் மறுநாள் செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமை வந்தால் அன்று கொலு எடுத்து வைக்க மாட்டோம். புதன் அல்லது சனிக்காக காத்திருந்து எடுத்து வைப்போம் .
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
அப்படியா நன்றி....krishnaamma wrote:9 நாளும் போர் புரிந்து படைகள் ஓய்வு எடுப்பதாக அர்த்தம். விஜய தசமி முடிந்ததும், அன்று இரவு சில பொம்மைகள் குறிப்பாக 'மரப்பாச்சி பொம்மைகளை' படுக்கவைப்பது வழக்கம் மறுநாள் செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமை வந்தால் அன்று கொலு எடுத்து வைக்க மாட்டோம். புதன் அல்லது சனிக்காக காத்திருந்து எடுத்து வைப்போம் .
எனக்கு இப்படிதான் கொஞ்சம் அடிக்கடி டயூட் வரும் அதனால் திட்டாதீங்க அம்மா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரேவதி wrote:அப்படியா நன்றி....krishnaamma wrote:9 நாளும் போர் புரிந்து படைகள் ஓய்வு எடுப்பதாக அர்த்தம். விஜய தசமி முடிந்ததும், அன்று இரவு சில பொம்மைகள் குறிப்பாக 'மரப்பாச்சி பொம்மைகளை' படுக்கவைப்பது வழக்கம் மறுநாள் செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமை வந்தால் அன்று கொலு எடுத்து வைக்க மாட்டோம். புதன் அல்லது சனிக்காக காத்திருந்து எடுத்து வைப்போம் .
எனக்கு இப்படிதான் கொஞ்சம் அடிக்கடி டயூட் வரும் அதனால் திட்டாதீங்க அம்மா
நோ ப்ராப்ளம் ரேவதி நீங்க கேளுங்க எனக்கு தெரிந்தால் சொல்கிறேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
என்னப்பா, யாருக்கும் மெரினா சுண்ட்ல் பிடிக்கலையா? ஒரு
பின்னூட்டம் கூட இல்ல
பின்னூட்டம் கூட இல்ல
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வழக்கமாக இனிப்பு சுண்டல் என்றால் வெல்லம் தான் போடுவோம். சிலர் கடலை பருப்பு சுண்டலில் மட்டும் சக்கரை போடுவது உண்டு
தேவையானவை:
காராமணி 1 கப்
வெல்லம் 1 கப்
ஏலப்பொடி 1 ஸ்பூன்
தேங்காய் துருவல் 1/2 கப்
நெய் 1 ஸ்பூன்
செய்முறை:
காராமணியை நன்கு அலசி, இரவே ஊரவைக்கவும்.
மறுநாள் குக்கரில் துளி உப்பு போட்டு வேகவைக்கவும்.
குழைந்தால் கூட பரவாயில்லை .
வாணலி இல் தண்ணீர் கொஞ்சமாய் விட்டு வெல்லத்தை போடவும்
கரைந்ததும் வடிகாட்டவும்.
மீண்டும் அடுப்பில் வெல்லத்தண்ணீரை வைக்கவும்.
ஏலப்பொடி, தேங்காய் துருவல் போடவும்.
ஒரு கொதி வந்தததும் , வெந்த காரமணியை போடவும்.
நன்கு கிளறவும்.
வெல்ல தண்ணீர் மொத்தம் வத்தினதும் 1 ஸ்பூன் நெய் விட்டு கிளறி இறக்கவும். சுவையான இனிப்பு காராமணி சுண்டல் நைவேத்யத்துக்கு தயார்
தேவையானவை:
காராமணி 1 கப்
வெல்லம் 1 கப்
ஏலப்பொடி 1 ஸ்பூன்
தேங்காய் துருவல் 1/2 கப்
நெய் 1 ஸ்பூன்
செய்முறை:
காராமணியை நன்கு அலசி, இரவே ஊரவைக்கவும்.
மறுநாள் குக்கரில் துளி உப்பு போட்டு வேகவைக்கவும்.
குழைந்தால் கூட பரவாயில்லை .
வாணலி இல் தண்ணீர் கொஞ்சமாய் விட்டு வெல்லத்தை போடவும்
கரைந்ததும் வடிகாட்டவும்.
மீண்டும் அடுப்பில் வெல்லத்தண்ணீரை வைக்கவும்.
ஏலப்பொடி, தேங்காய் துருவல் போடவும்.
ஒரு கொதி வந்தததும் , வெந்த காரமணியை போடவும்.
நன்கு கிளறவும்.
வெல்ல தண்ணீர் மொத்தம் வத்தினதும் 1 ஸ்பூன் நெய் விட்டு கிளறி இறக்கவும். சுவையான இனிப்பு காராமணி சுண்டல் நைவேத்யத்துக்கு தயார்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வழக்கமாக இனிப்பு சுண்டல் என்றால் வெல்லம் தான் போடுவோம். சிலர் கடலை பருப்பு சுண்டலில் மட்டும் சக்கரை போடுவது உண்டு
தேவையானவை:
கடலை பருப்பு 1 கப்
சக்கரை 1 கப்
ஏலப்பொடி 1 ஸ்பூன்
தேங்காய் துருவல் 1/2 கப்
நெய் 1 ஸ்பூன்
செய்முறை:
கடலை பருப்பை களைந்து குக்கரில் துளி உப்பு போட்டு வேகவைக்கவும்.
குழைந்தால் கூட பரவாயில்லை .
வாணலி இல் வெந்த கடலை பருப்பை போடவும்.
ஏலப்பொடி, தேங்காய் துருவல்,சக்கரை போடவும்.
நன்கு கிளறவும்.
சக்கரை போட்டதும் கொஞ்சம் தண்ணீர் விட்டுக்கும்.
தண்ணீர் மொத்தம் வத்தினதும் 1 ஸ்பூன் நெய் விட்டு கிளறி இறக்கவும்.
சுவையான இனிப்பு கடலை பருப்பு சுண்டல் நைவேத்யத்துக்கு தயார்
தேவையானவை:
கடலை பருப்பு 1 கப்
சக்கரை 1 கப்
ஏலப்பொடி 1 ஸ்பூன்
தேங்காய் துருவல் 1/2 கப்
நெய் 1 ஸ்பூன்
செய்முறை:
கடலை பருப்பை களைந்து குக்கரில் துளி உப்பு போட்டு வேகவைக்கவும்.
குழைந்தால் கூட பரவாயில்லை .
வாணலி இல் வெந்த கடலை பருப்பை போடவும்.
ஏலப்பொடி, தேங்காய் துருவல்,சக்கரை போடவும்.
நன்கு கிளறவும்.
சக்கரை போட்டதும் கொஞ்சம் தண்ணீர் விட்டுக்கும்.
தண்ணீர் மொத்தம் வத்தினதும் 1 ஸ்பூன் நெய் விட்டு கிளறி இறக்கவும்.
சுவையான இனிப்பு கடலை பருப்பு சுண்டல் நைவேத்யத்துக்கு தயார்
- prlakshmiபண்பாளர்
- பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010
அப்படியே சிவாவுக்கு அனுப்பிவைங்க.அவர்தான் கேட்டுக்கொண்டிருந்தார்.
- vasanthe2590பண்பாளர்
- பதிவுகள் : 96
இணைந்தது : 16/08/2011
அம்மா எனக்கும் அதே சந்தேகம் தான்.. என் அம்மா இரண்டு வருடமாக கொலு வைக்க வேண்டும் என்று ஆசையாய் பூஜயை ஆரம்பிபார் .. ஆனால் ஏதாவது ஒரு தடங்கல் வந்து கொலு வைக்க முடியாது போகும்.. வீட்டில் யாராவது மூத்தவர்கள் இறப்பது போன்ற தடங்கல்கள் வரும்..krishnaamma wrote:ரேவதி wrote:அம்மா எனக்கு ஒரு சந்தேகம்
கொலு வேண்டுதலின் பெயரில் யார் வேண்டுமானாலும் வைக்கலாமா இல்லை அது வம்ஸாவலியாக வர வேண்டுமா அம்மா
வேண்டுதல் என்று இல்லை, ஆசையாய் வைக்கலாம். பிறகு விடாமல் வைக்கணும அவ்வளவுதான்
வசந்தி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
prlakshmi wrote:அப்படியே சிவாவுக்கு அனுப்பிவைங்க.அவர்தான் கேட்டுக்கொண்டிருந்தார்.
என்ன வேண்டுமாம் சிவா வுக்கு? சுண்டலா? இல்ல.............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
vasanthe2590 wrote:அம்மா எனக்கும் அதே சந்தேகம் தான்.. என் அம்மா இரண்டு வருடமாக கொலு வைக்க வேண்டும் என்று ஆசையாய் பூஜயை ஆரம்பிபார் .. ஆனால் ஏதாவது ஒரு தடங்கல் வந்து கொலு வைக்க முடியாது போகும்.. வீட்டில் யாராவது மூத்தவர்கள் இறப்பது போன்ற தடங்கல்கள் வரும்..krishnaamma wrote:ரேவதி wrote:அம்மா எனக்கு ஒரு சந்தேகம்
கொலு வேண்டுதலின் பெயரில் யார் வேண்டுமானாலும் வைக்கலாமா இல்லை அது வம்ஸாவலியாக வர வேண்டுமா அம்மா
வேண்டுதல் என்று இல்லை, ஆசையாய் வைக்கலாம். பிறகு விடாமல் வைக்கணும அவ்வளவுதான்
அடாடா... இந்த முறையாவது உங்க அம்மா ஆசை நிறைவேற வாழ்த்துகள்
- Sponsored content
Page 3 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 8
|
|