Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நவராத்திரி - அப்பம் !
+8
விமந்தனி
mbalasaravanan
vasanthe2590
prlakshmi
நட்புடன்
kitcha
ரேவதி
krishnaamma
12 posters
Page 3 of 8
Page 3 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
நவராத்திரி - அப்பம் !
First topic message reminder :
நவராத்திரி என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருவது அழகழகான பொம்மைகளும் சுண்டலும் தான் இல்லையா? சுண்டல் கள் உடல் ஆரோகியத்துக்கு ரொம்ப நல்லது, நிறைய 'புரோட்டீன்' இருக்கு இதில். மேலும் 'சரிவிகித உணவு என்று சொல்லும் அளவுக்கு, கொஞ்சம் எண்ணை, கொஞ்சம் தேங்காய், கொஞ்சம் புரோட்டீன், கொஞ்சம் கார்போ ஹைடிரெடு ' என்று எல்லாம் இருக்கும் இதில். சில சுண்டல் களைல் நாம் கேரட் , வெள்ளரி போன்ற சில காய் களையும் சேர்க்கலாம் . குழந்தைகள் முதல் பெரியவர் வரை எல்லோரும் சாப்பிடலாம்.
சுண்டல் இல் கார சுண்டல் மட்டும் அல்ல இனிப்பு சுண்டலும் இருக்கு. சிலவகை சுண்டல்களை இந்த திரி இல் பார்ப்போம். எப்போதும் போல் நீங்களும் உங்கள் குறிப்புகளையும் இங்கு பகிரலாம் உங்கள் பின்னூட்டங்களும் சந்தேகங்களும் வறவேர்க்கப் படுகின்றன
நவராத்திரி என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருவது அழகழகான பொம்மைகளும் சுண்டலும் தான் இல்லையா? சுண்டல் கள் உடல் ஆரோகியத்துக்கு ரொம்ப நல்லது, நிறைய 'புரோட்டீன்' இருக்கு இதில். மேலும் 'சரிவிகித உணவு என்று சொல்லும் அளவுக்கு, கொஞ்சம் எண்ணை, கொஞ்சம் தேங்காய், கொஞ்சம் புரோட்டீன், கொஞ்சம் கார்போ ஹைடிரெடு ' என்று எல்லாம் இருக்கும் இதில். சில சுண்டல் களைல் நாம் கேரட் , வெள்ளரி போன்ற சில காய் களையும் சேர்க்கலாம் . குழந்தைகள் முதல் பெரியவர் வரை எல்லோரும் சாப்பிடலாம்.
சுண்டல் இல் கார சுண்டல் மட்டும் அல்ல இனிப்பு சுண்டலும் இருக்கு. சிலவகை சுண்டல்களை இந்த திரி இல் பார்ப்போம். எப்போதும் போல் நீங்களும் உங்கள் குறிப்புகளையும் இங்கு பகிரலாம் உங்கள் பின்னூட்டங்களும் சந்தேகங்களும் வறவேர்க்கப் படுகின்றன
Last edited by krishnaamma on Thu May 12, 2016 10:44 am; edited 2 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நவராத்திரி - அப்பம் !
9 நாளும் போர் புரிந்து படைகள் ஓய்வு எடுப்பதாக அர்த்தம். விஜய தசமி முடிந்ததும், அன்று இரவு சில பொம்மைகள் குறிப்பாக 'மரப்பாச்சி பொம்மைகளை' படுக்கவைப்பது வழக்கம் மறுநாள் செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமை வந்தால் அன்று கொலு எடுத்து வைக்க மாட்டோம். புதன் அல்லது சனிக்காக காத்திருந்து எடுத்து வைப்போம் .
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நவராத்திரி - அப்பம் !
அப்படியா நன்றி....krishnaamma wrote:9 நாளும் போர் புரிந்து படைகள் ஓய்வு எடுப்பதாக அர்த்தம். விஜய தசமி முடிந்ததும், அன்று இரவு சில பொம்மைகள் குறிப்பாக 'மரப்பாச்சி பொம்மைகளை' படுக்கவைப்பது வழக்கம் மறுநாள் செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமை வந்தால் அன்று கொலு எடுத்து வைக்க மாட்டோம். புதன் அல்லது சனிக்காக காத்திருந்து எடுத்து வைப்போம் .
எனக்கு இப்படிதான் கொஞ்சம் அடிக்கடி டயூட் வரும் அதனால் திட்டாதீங்க அம்மா
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: நவராத்திரி - அப்பம் !
ரேவதி wrote:அப்படியா நன்றி....krishnaamma wrote:9 நாளும் போர் புரிந்து படைகள் ஓய்வு எடுப்பதாக அர்த்தம். விஜய தசமி முடிந்ததும், அன்று இரவு சில பொம்மைகள் குறிப்பாக 'மரப்பாச்சி பொம்மைகளை' படுக்கவைப்பது வழக்கம் மறுநாள் செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமை வந்தால் அன்று கொலு எடுத்து வைக்க மாட்டோம். புதன் அல்லது சனிக்காக காத்திருந்து எடுத்து வைப்போம் .
எனக்கு இப்படிதான் கொஞ்சம் அடிக்கடி டயூட் வரும் அதனால் திட்டாதீங்க அம்மா
நோ ப்ராப்ளம் ரேவதி நீங்க கேளுங்க எனக்கு தெரிந்தால் சொல்கிறேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நவராத்திரி - அப்பம் !
என்னப்பா, யாருக்கும் மெரினா சுண்ட்ல் பிடிக்கலையா? ஒரு
பின்னூட்டம் கூட இல்ல
பின்னூட்டம் கூட இல்ல
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
காராமணி இனிப்பு சுண்டல்
வழக்கமாக இனிப்பு சுண்டல் என்றால் வெல்லம் தான் போடுவோம். சிலர் கடலை பருப்பு சுண்டலில் மட்டும் சக்கரை போடுவது உண்டு
தேவையானவை:
காராமணி 1 கப்
வெல்லம் 1 கப்
ஏலப்பொடி 1 ஸ்பூன்
தேங்காய் துருவல் 1/2 கப்
நெய் 1 ஸ்பூன்
செய்முறை:
காராமணியை நன்கு அலசி, இரவே ஊரவைக்கவும்.
மறுநாள் குக்கரில் துளி உப்பு போட்டு வேகவைக்கவும்.
குழைந்தால் கூட பரவாயில்லை .
வாணலி இல் தண்ணீர் கொஞ்சமாய் விட்டு வெல்லத்தை போடவும்
கரைந்ததும் வடிகாட்டவும்.
மீண்டும் அடுப்பில் வெல்லத்தண்ணீரை வைக்கவும்.
ஏலப்பொடி, தேங்காய் துருவல் போடவும்.
ஒரு கொதி வந்தததும் , வெந்த காரமணியை போடவும்.
நன்கு கிளறவும்.
வெல்ல தண்ணீர் மொத்தம் வத்தினதும் 1 ஸ்பூன் நெய் விட்டு கிளறி இறக்கவும். சுவையான இனிப்பு காராமணி சுண்டல் நைவேத்யத்துக்கு தயார்
தேவையானவை:
காராமணி 1 கப்
வெல்லம் 1 கப்
ஏலப்பொடி 1 ஸ்பூன்
தேங்காய் துருவல் 1/2 கப்
நெய் 1 ஸ்பூன்
செய்முறை:
காராமணியை நன்கு அலசி, இரவே ஊரவைக்கவும்.
மறுநாள் குக்கரில் துளி உப்பு போட்டு வேகவைக்கவும்.
குழைந்தால் கூட பரவாயில்லை .
வாணலி இல் தண்ணீர் கொஞ்சமாய் விட்டு வெல்லத்தை போடவும்
கரைந்ததும் வடிகாட்டவும்.
மீண்டும் அடுப்பில் வெல்லத்தண்ணீரை வைக்கவும்.
ஏலப்பொடி, தேங்காய் துருவல் போடவும்.
ஒரு கொதி வந்தததும் , வெந்த காரமணியை போடவும்.
நன்கு கிளறவும்.
வெல்ல தண்ணீர் மொத்தம் வத்தினதும் 1 ஸ்பூன் நெய் விட்டு கிளறி இறக்கவும். சுவையான இனிப்பு காராமணி சுண்டல் நைவேத்யத்துக்கு தயார்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கடலை பருப்பு இனிப்பு சுண்டல்
வழக்கமாக இனிப்பு சுண்டல் என்றால் வெல்லம் தான் போடுவோம். சிலர் கடலை பருப்பு சுண்டலில் மட்டும் சக்கரை போடுவது உண்டு
தேவையானவை:
கடலை பருப்பு 1 கப்
சக்கரை 1 கப்
ஏலப்பொடி 1 ஸ்பூன்
தேங்காய் துருவல் 1/2 கப்
நெய் 1 ஸ்பூன்
செய்முறை:
கடலை பருப்பை களைந்து குக்கரில் துளி உப்பு போட்டு வேகவைக்கவும்.
குழைந்தால் கூட பரவாயில்லை .
வாணலி இல் வெந்த கடலை பருப்பை போடவும்.
ஏலப்பொடி, தேங்காய் துருவல்,சக்கரை போடவும்.
நன்கு கிளறவும்.
சக்கரை போட்டதும் கொஞ்சம் தண்ணீர் விட்டுக்கும்.
தண்ணீர் மொத்தம் வத்தினதும் 1 ஸ்பூன் நெய் விட்டு கிளறி இறக்கவும்.
சுவையான இனிப்பு கடலை பருப்பு சுண்டல் நைவேத்யத்துக்கு தயார்
தேவையானவை:
கடலை பருப்பு 1 கப்
சக்கரை 1 கப்
ஏலப்பொடி 1 ஸ்பூன்
தேங்காய் துருவல் 1/2 கப்
நெய் 1 ஸ்பூன்
செய்முறை:
கடலை பருப்பை களைந்து குக்கரில் துளி உப்பு போட்டு வேகவைக்கவும்.
குழைந்தால் கூட பரவாயில்லை .
வாணலி இல் வெந்த கடலை பருப்பை போடவும்.
ஏலப்பொடி, தேங்காய் துருவல்,சக்கரை போடவும்.
நன்கு கிளறவும்.
சக்கரை போட்டதும் கொஞ்சம் தண்ணீர் விட்டுக்கும்.
தண்ணீர் மொத்தம் வத்தினதும் 1 ஸ்பூன் நெய் விட்டு கிளறி இறக்கவும்.
சுவையான இனிப்பு கடலை பருப்பு சுண்டல் நைவேத்யத்துக்கு தயார்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நவராத்திரி - அப்பம் !
அப்படியே சிவாவுக்கு அனுப்பிவைங்க.அவர்தான் கேட்டுக்கொண்டிருந்தார்.
prlakshmi- பண்பாளர்
- பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010
Re: நவராத்திரி - அப்பம் !
அம்மா எனக்கும் அதே சந்தேகம் தான்.. என் அம்மா இரண்டு வருடமாக கொலு வைக்க வேண்டும் என்று ஆசையாய் பூஜயை ஆரம்பிபார் .. ஆனால் ஏதாவது ஒரு தடங்கல் வந்து கொலு வைக்க முடியாது போகும்.. வீட்டில் யாராவது மூத்தவர்கள் இறப்பது போன்ற தடங்கல்கள் வரும்..krishnaamma wrote:ரேவதி wrote:அம்மா எனக்கு ஒரு சந்தேகம்
கொலு வேண்டுதலின் பெயரில் யார் வேண்டுமானாலும் வைக்கலாமா இல்லை அது வம்ஸாவலியாக வர வேண்டுமா அம்மா
வேண்டுதல் என்று இல்லை, ஆசையாய் வைக்கலாம். பிறகு விடாமல் வைக்கணும அவ்வளவுதான்
வசந்தி
vasanthe2590- பண்பாளர்
- பதிவுகள் : 96
இணைந்தது : 16/08/2011
Re: நவராத்திரி - அப்பம் !
prlakshmi wrote:அப்படியே சிவாவுக்கு அனுப்பிவைங்க.அவர்தான் கேட்டுக்கொண்டிருந்தார்.
என்ன வேண்டுமாம் சிவா வுக்கு? சுண்டலா? இல்ல.............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நவராத்திரி - அப்பம் !
vasanthe2590 wrote:அம்மா எனக்கும் அதே சந்தேகம் தான்.. என் அம்மா இரண்டு வருடமாக கொலு வைக்க வேண்டும் என்று ஆசையாய் பூஜயை ஆரம்பிபார் .. ஆனால் ஏதாவது ஒரு தடங்கல் வந்து கொலு வைக்க முடியாது போகும்.. வீட்டில் யாராவது மூத்தவர்கள் இறப்பது போன்ற தடங்கல்கள் வரும்..krishnaamma wrote:ரேவதி wrote:அம்மா எனக்கு ஒரு சந்தேகம்
கொலு வேண்டுதலின் பெயரில் யார் வேண்டுமானாலும் வைக்கலாமா இல்லை அது வம்ஸாவலியாக வர வேண்டுமா அம்மா
வேண்டுதல் என்று இல்லை, ஆசையாய் வைக்கலாம். பிறகு விடாமல் வைக்கணும அவ்வளவுதான்
அடாடா... இந்த முறையாவது உங்க அம்மா ஆசை நிறைவேற வாழ்த்துகள்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 3 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
» கார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை !
» ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் !
» விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos - பச்சரிசி இட்லி !
» பழய உணவிலிருந்து செய்யப்படும் புதிய உணவுகள் :) - சப்பாத்தி இல் செய்த நூடுல்ஸ் :)
» தேங்காய் அப்பம்
» ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் !
» விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos - பச்சரிசி இட்லி !
» பழய உணவிலிருந்து செய்யப்படும் புதிய உணவுகள் :) - சப்பாத்தி இல் செய்த நூடுல்ஸ் :)
» தேங்காய் அப்பம்
Page 3 of 8
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|