புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"பிட்' அடித்த இரண்டு தலைமை ஆசிரியர் சிக்கினர் I_vote_lcap"பிட்' அடித்த இரண்டு தலைமை ஆசிரியர் சிக்கினர் I_voting_bar"பிட்' அடித்த இரண்டு தலைமை ஆசிரியர் சிக்கினர் I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
"பிட்' அடித்த இரண்டு தலைமை ஆசிரியர் சிக்கினர் I_vote_lcap"பிட்' அடித்த இரண்டு தலைமை ஆசிரியர் சிக்கினர் I_voting_bar"பிட்' அடித்த இரண்டு தலைமை ஆசிரியர் சிக்கினர் I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
"பிட்' அடித்த இரண்டு தலைமை ஆசிரியர் சிக்கினர் I_vote_lcap"பிட்' அடித்த இரண்டு தலைமை ஆசிரியர் சிக்கினர் I_voting_bar"பிட்' அடித்த இரண்டு தலைமை ஆசிரியர் சிக்கினர் I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

"பிட்' அடித்த இரண்டு தலைமை ஆசிரியர் சிக்கினர்


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 23, 2011 5:04 am

விருத்தாசலம்: பிளஸ் 2 தனித் தேர்வில், "பிட்' அடித்து, பறக்கும் படையினரிடம் சிக்கிக்கொண்ட இரண்டு தலைமை ஆசிரியர்கள், வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், தேர்வு மையத்தில் பரபரப்பு நிலவியது.

பத்தாம் வகுப்பு படித்து, அதன்பின் ஆசிரியர் பயிற்சி முடித்து, ஆசிரியர்களாக பணியில் சேர்ந்தவர்கள், திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று, தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்று வந்தனர். பிளஸ் 2 படிக்காமல், திறந்தநிலை பல்கலையில் பட்டம் பெற்றவர் களை அரசு பணியில் சேர்க்கவும், ஏற்கனவே அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு பதவி உயர்வு வழங்கவும் தடை விதித்து, இரண்டு ஆண்டுகளுக்கு முன் தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து, ஆசிரியர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதில், "அரசு உத்தரவு சரியே' என, கோர்ட் தீர்ப்பு கூறியது. இதன் காரணமாக, திறந்தவெளி பல்கலையில் பட்டம் பெற்று, தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்கள், பதவி உயர்வை தக்க வைத்துக் கொள்ள பிளஸ் 2 தேர்வு எழுதி வருகின்றனர்.

நேற்று முன்தினம் துவங்கிய பிளஸ் 2 தனித் தேர்வில், கடலூர் மாவட்டம், விருத்தாசலம் புதுக்குப்பம் டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளி மையத்தில், இதுபோன்ற ஆசிரியர்கள் தேர்வெழுதினர். பறக்கும் படையினர் திடீரென ஆய்வு செய்தபோது, புத்தகத்தைப் பார்த்து தேர்வெழுதிய வேப்பூர் அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரசேகரன், மங்களூர் அடுத்த வடபாதி கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜசேகரன் ஆகியோர் பிடிபட்டனர். இவர்களுடன், "பிட்' அடித்த ஐந்து மாணவர்களும் பிடிபட்டனர். பிடிபட்ட தலைமை ஆசிரியர்கள், "நாங்கள் தலைமை ஆசிரியர்கள். எங்களையே, "பிட்' அடித்ததாக பிடிக்கிறீர்களா?' என, வாக்குவாதம் செய்தனர். மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டிய ஆசிரியர்களே, இப்படி வழி தவறிய அவலம், கல்வித்துறைக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளது.

தினமலர்



"பிட்' அடித்த இரண்டு தலைமை ஆசிரியர் சிக்கினர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Sep 23, 2011 5:54 am

பணம், பதவிவெறி ஒருவனை என்ன வேண்டுமானாலும் செய்யத் தூண்டும் என்பதற்கு இந்த நிகழ்வே எடுத்துக் காட்டாக இருக்கும்.............

வெட்கி தலை குனிய வேண்டிய விஷயம்..........



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Sep 23, 2011 7:41 am

வெட்கப்பட வேண்டிய செய்தி . நன்றி சிவா அவர்களே.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Sep 23, 2011 8:32 am

அந்த தலைமையாசிரியர்களை அவர்கள் பணியாற்றும் பள்ளி மாணவர்களிடம் ஒப்படைத்து நாள் முழுவதும் "முட்டிக்கால் " போட வைக்கவேண்டும் !: இது என் தீர்ப்பு !



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Sep 23, 2011 9:22 am

என்ன கொடுமை இது அநியாயம்



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 23, 2011 9:45 am

+2 வ பாஸ் பண்ண வே இவங்க 'பி‌ட் ' அடித்தாங்க என்றால், இவங்க எப்படி 'திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று' இருக்க முடியும்? இவனெல்லாம் ஒரு ஆசிரியர் , கோபம் அதுவும் தலைமை ஆசிரியர்கள் , பேசாமல் இவங்களின் பட்டத்தை திரும்ப பெறவேண்டும். வேறு எந்த அரசு வேலைக்கும் போகமுடியாத வாறு 'தண்டனை' தரணும்.
செய்வார்களா? என்ன?

ரொம்ப திட்டனும் போல கோவமாய் வருகிறது........... கோபம் கோபம் கோபம் கோபம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Sep 23, 2011 10:41 am

krishnaamma wrote:+2 வ பாஸ் பண்ண வே இவங்க 'பி‌ட் ' அடித்தாங்க என்றால், இவங்க எப்படி 'திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று' இருக்க முடியும்? இவனெல்லாம் ஒரு ஆசிரியர் , "பிட்' அடித்த இரண்டு தலைமை ஆசிரியர் சிக்கினர் 44296 அதுவும் தலைமை ஆசிரியர்கள் , பேசாமல் இவங்களின் பட்டத்தை திரும்ப பெறவேண்டும். வேறு எந்த அரசு வேலைக்கும் போகமுடியாத வாறு 'தண்டனை' தரணும்.
செய்வார்களா? என்ன?

ரொம்ப திட்டனும் போல கோவமாய் வருகிறது........... "பிட்' அடித்த இரண்டு தலைமை ஆசிரியர் சிக்கினர் 44296 "பிட்' அடித்த இரண்டு தலைமை ஆசிரியர் சிக்கினர் 44296 "பிட்' அடித்த இரண்டு தலைமை ஆசிரியர் சிக்கினர் 44296 "பிட்' அடித்த இரண்டு தலைமை ஆசிரியர் சிக்கினர் 44296



சரியாகச் சொன்னீங்க அம்மா "பிட்' அடித்த இரண்டு தலைமை ஆசிரியர் சிக்கினர் 359383 "பிட்' அடித்த இரண்டு தலைமை ஆசிரியர் சிக்கினர் 359383 "பிட்' அடித்த இரண்டு தலைமை ஆசிரியர் சிக்கினர் 359383 "பிட்' அடித்த இரண்டு தலைமை ஆசிரியர் சிக்கினர் 359383



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,"பிட்' அடித்த இரண்டு தலைமை ஆசிரியர் சிக்கினர் Image010ycm
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Fri Sep 23, 2011 11:33 am

ஒரு எதிர்கால சமுதாயமே இவர்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.. இவர்களே இவ்வழி எனில், இவர்களால் வழிகாட்டப்படுவோர் எவ்வழியோ..?



"பிட்' அடித்த இரண்டு தலைமை ஆசிரியர் சிக்கினர் 0018-2"பிட்' அடித்த இரண்டு தலைமை ஆசிரியர் சிக்கினர் 0001-3"பிட்' அடித்த இரண்டு தலைமை ஆசிரியர் சிக்கினர் 0010-3"பிட்' அடித்த இரண்டு தலைமை ஆசிரியர் சிக்கினர் 0001-3
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 23, 2011 11:44 am

kitcha wrote:
krishnaamma wrote:+2 வ பாஸ் பண்ண வே இவங்க 'பி‌ட் ' அடித்தாங்க என்றால், இவங்க எப்படி 'திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று' இருக்க முடியும்? இவனெல்லாம் ஒரு ஆசிரியர் , "பிட்' அடித்த இரண்டு தலைமை ஆசிரியர் சிக்கினர் 44296 அதுவும் தலைமை ஆசிரியர்கள் , பேசாமல் இவங்களின் பட்டத்தை திரும்ப பெறவேண்டும். வேறு எந்த அரசு வேலைக்கும் போகமுடியாத வாறு 'தண்டனை' தரணும்.
செய்வார்களா? என்ன?

ரொம்ப திட்டனும் போல கோவமாய் வருகிறது........... "பிட்' அடித்த இரண்டு தலைமை ஆசிரியர் சிக்கினர் 44296 "பிட்' அடித்த இரண்டு தலைமை ஆசிரியர் சிக்கினர் 44296 "பிட்' அடித்த இரண்டு தலைமை ஆசிரியர் சிக்கினர் 44296 "பிட்' அடித்த இரண்டு தலைமை ஆசிரியர் சிக்கினர் 44296


சரியாகச் சொன்னீங்க அம்மா "பிட்' அடித்த இரண்டு தலைமை ஆசிரியர் சிக்கினர் 359383 "பிட்' அடித்த இரண்டு தலைமை ஆசிரியர் சிக்கினர் 359383 "பிட்' அடித்த இரண்டு தலைமை ஆசிரியர் சிக்கினர் 359383 "பிட்' அடித்த இரண்டு தலைமை ஆசிரியர் சிக்கினர் 359383

பின்ன பாருங்களே கிச்சா, கொஞ்சம்கூட பொறுப்பு உணர்ரமல் இப்படி செய்திருக்காங்க, பிடி பட்ட பின்னும் சண்டைக்கு போய்ருக்காங்க , அவமானத்தில் நாக்கை பிடுங்கிண்டு சாக வேண்டாமோ ? கோபம்

பாவிகள், இநத மாதிரி ஆட்களிடம் தான் நம் எதிர்கால சமுதாயம் உள்ளது சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 23, 2011 11:45 am

ARR wrote:ஒரு எதிர்கால சமுதாயமே இவர்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.. இவர்களே இவ்வழி எனில், இவர்களால் வழிகாட்டப்படுவோர் எவ்வழியோ..?

எங்கேயோ போகிறது நம் நாடு சோகம் அழுகை அழுகை அழுகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக