புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பயனுள்ள குறிப்புக்கள் சில!
Page 1 of 1 •
* குழந்தைகளின் பழைய ஹேர்பாண்ட் வளைவுகளைச் சுற்றிலும், கோல்டன் பேப்பரை ரிப்பன் போலச் சுற்றி, ஒட்ட வைக்கவும். கொலுவில் பார்க் வாயிலில் மண்ணில் புதைத்து வைத்தால், அலங்கார வளைவு அமர்க்களமாக இருக்கும்.
* பிள்ளையார், கிருஷ்ணர், அம்பாள் போன்ற சுவாமி பொம்மைகளுக்குத் தலைப் பகுதியில் பின்புறமாக பழைய, "சிடி'யை வைத்து, "சலோபென்' டேப் போட்டு, "சிடி'யை ஒட்டி விட்டால், சுவாமியின் பின்புறம் ஏதோ சக்கரம் சுழல்வது போன்று தோற்றமளிக்கும்.
* குளம் அமைக்க தெர்மாகோல் அட்டையை வட்டமாக வெட்டி, கிண்ணம் போல் அமைத்து, அதனுள்ளே சின்னத் தாம்பாளம் வைத்து, அதில் நீரை நிரப்பலாம்.
* தெர்மாகோலை கையாலோ அல்லது மெல்லிய ஆணியைக் கொண்டோ சுரண்டினால், லேசான, சின்னச் சின்ன உருண்டைத் தூள்களாக விழும். அதைப் பச்சைக் கலரில் நனைத்து, காய வைத்து, பார்க்கில் தூவினால், புல் முளைத்தாற்போல் அழகாக இருக்கும்.
* கொலுவில் பிளாஸ்டிக் பொம்மையோ, பிளாஸ்டிக் மரமோ சாலைகளில் நிறுத்தினால், விழாமல் இருக்க சிறிது பெவிகாலை தடவி, தரையுடன் ஒட்டி விடுங்கள்.
* கொலுப்படிகளின் ஓரங்களில், வண்ண வண்ண ஒரே அளவுள்ள பிளாஸ்டிக் பந்துகளை, கொஞ்சம் பெவிக்கால் தடவி ஒட்டிவிட, கொலுப்படிகள் பார்க்க அழகாக இருக்கும்.
* பிளாஸ்டிக் விசிறிகளில் ரிப்ளக்டிவ் ஸ்டிக்கர் அல்லது சமிக்கிகளை ஒட்டி, பார்க்கில் ஆங்காங்கே நிற்க வைக்கலாம். விளக்கு வெளிச்சத்தில் அழகாக ஒளி வீசும்.
* வாழைப்பழம், சுண்டலுக்கு பதிலாக பிளாஸ்டிக் கவர்களில் பேரீச்சம்பழம், முந்திரி போட்டு தரலாம்.
* வேர்க்கடலை உருண்டை, பொட்டுக் கடலை உருண்டை என்று செய்து வைத்திருந்தால், சுண்டல் தீர்ந்த சமயத்தில் நமக்குக் கை கொடுக்கும்.
* மக்காச்சோள சீசன் இது. சோளப் பருப்புகளை எடுத்து விட்ட பிறகு அதில், பச்சைக் கலரை பூசி காய வைத்து, பார்க், மலைப் பகுதியில் வைத்தால் அசோக மரம் நிற்பது போல் காட்சியளிக்கும்.
* மலை அமைக்க மண் முழுவதும் கொட்ட வேண்டுமென்பதில்லை. உயரமான டப்பாவையோ, குடத்தையோ கவிழ்த்து வைத்து, அதைச் சுற்றிலும் கருங்கல்லை அடுக்கி, ஆங்காங்கே மண் அப்பி விடலாம்.
* நவராத்திரியில் கொலுவுக்கு வரும் பெண் குழந்தைகளுக்கு வளையல், ரிப்பன், பொட்டு கொடுப்பது போல், ஆண் குழந்தைகளுக்கு பந்து, பொம்மை, கார் தந்தால், மகிழ்வர்.
* காயோ, பழமோ வாங்கும் போது, நெட் பேக் கொடுப்பர். அதை வெட்டி, நன்றாக விரித்து, நான்கு ஓரங்களிலும் குச்சியை ஒட்டி, "ஜூ'வில் செருகி வைத்தால், புலி சிங்கத்துக்கு கூண்டு ரெடி.
* தெர்மாகோல் கலர் பால்ஸ் சின்ன, சின்னதாக பாக்கெட்டில் கடைகளில் கிடைக்கின்றன. சிறு குச்சிகளில் ஒவ்வொன்றாக செருகி, பார்க்கின் ஓரங்களில் வைத்தால், கலர் பல்பு வைத்த காம்பவுண்ட் போல் அழகாக இருக்கும்.
* வெற்றிலை, பாக்கு வைத்துக் கொடுக்கும் போது, கொலு வைப்பவர்களாக இருந்தால் அவர்களுக்கு சிறிய பொம்மை ஒன்றை வாங்கி வைத்துக் கொடுத்தால், ஒவ்வொரு வருடமும் நீங்கள் வைத்துக் கொடுத்ததை நினைத்து மகிழ்வர்.
* கொலுப்படியிலோ அல்லது படியின் அருகில் டேபிள் மீதோ நாம் கையால் செய்த கைவினைப் பொருட்களையும், குழந்தைகள் செய்த கிராப்ட் அயிட்டங்களையும் பார்வைக்கு வைக்கலாம். பார்ப்பவர்கள் பாராட்டிச் செல்வர். குழந்தைகள் பெருமிதத்தால் குதூகலிப்பர்.
* சுண்டலை பிளாஸ்டிக் மூடி போட்ட டப்பாவிலோ, ஜிப் லாக் கவரிலோ கொடுப்பது நல்லது. தொலை தூரம் வந்து செல்பவர்களுக்கு உபயோகமாக இருக்கும்.
* செட்டியார் பொம்மை அருகில் பித்தளை, பிளாஸ்டிக் சொப்புகளில் மளிகைச் சாமான்கள் வைப்பதுடன், ஒரு தட்டில் பழைய நாணயங்களை அடுக்கி வைத்தால், இந்தக் காலக் குழந்தைகள் பழைய நாணயங்களைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கும்.
* விரலே உள்ளே போக முடியாத குங்கும டப்பா வைத்துக் கொடுப்பதற்கு பதில், வாசனையான குங்கும பாக்கெட் வைத்துக் கொடுக்கலாம்.
* பிள்ளையார், கிருஷ்ணர், அம்பாள் போன்ற சுவாமி பொம்மைகளுக்குத் தலைப் பகுதியில் பின்புறமாக பழைய, "சிடி'யை வைத்து, "சலோபென்' டேப் போட்டு, "சிடி'யை ஒட்டி விட்டால், சுவாமியின் பின்புறம் ஏதோ சக்கரம் சுழல்வது போன்று தோற்றமளிக்கும்.
* குளம் அமைக்க தெர்மாகோல் அட்டையை வட்டமாக வெட்டி, கிண்ணம் போல் அமைத்து, அதனுள்ளே சின்னத் தாம்பாளம் வைத்து, அதில் நீரை நிரப்பலாம்.
* தெர்மாகோலை கையாலோ அல்லது மெல்லிய ஆணியைக் கொண்டோ சுரண்டினால், லேசான, சின்னச் சின்ன உருண்டைத் தூள்களாக விழும். அதைப் பச்சைக் கலரில் நனைத்து, காய வைத்து, பார்க்கில் தூவினால், புல் முளைத்தாற்போல் அழகாக இருக்கும்.
* கொலுவில் பிளாஸ்டிக் பொம்மையோ, பிளாஸ்டிக் மரமோ சாலைகளில் நிறுத்தினால், விழாமல் இருக்க சிறிது பெவிகாலை தடவி, தரையுடன் ஒட்டி விடுங்கள்.
* கொலுப்படிகளின் ஓரங்களில், வண்ண வண்ண ஒரே அளவுள்ள பிளாஸ்டிக் பந்துகளை, கொஞ்சம் பெவிக்கால் தடவி ஒட்டிவிட, கொலுப்படிகள் பார்க்க அழகாக இருக்கும்.
* பிளாஸ்டிக் விசிறிகளில் ரிப்ளக்டிவ் ஸ்டிக்கர் அல்லது சமிக்கிகளை ஒட்டி, பார்க்கில் ஆங்காங்கே நிற்க வைக்கலாம். விளக்கு வெளிச்சத்தில் அழகாக ஒளி வீசும்.
* வாழைப்பழம், சுண்டலுக்கு பதிலாக பிளாஸ்டிக் கவர்களில் பேரீச்சம்பழம், முந்திரி போட்டு தரலாம்.
* வேர்க்கடலை உருண்டை, பொட்டுக் கடலை உருண்டை என்று செய்து வைத்திருந்தால், சுண்டல் தீர்ந்த சமயத்தில் நமக்குக் கை கொடுக்கும்.
* மக்காச்சோள சீசன் இது. சோளப் பருப்புகளை எடுத்து விட்ட பிறகு அதில், பச்சைக் கலரை பூசி காய வைத்து, பார்க், மலைப் பகுதியில் வைத்தால் அசோக மரம் நிற்பது போல் காட்சியளிக்கும்.
* மலை அமைக்க மண் முழுவதும் கொட்ட வேண்டுமென்பதில்லை. உயரமான டப்பாவையோ, குடத்தையோ கவிழ்த்து வைத்து, அதைச் சுற்றிலும் கருங்கல்லை அடுக்கி, ஆங்காங்கே மண் அப்பி விடலாம்.
* நவராத்திரியில் கொலுவுக்கு வரும் பெண் குழந்தைகளுக்கு வளையல், ரிப்பன், பொட்டு கொடுப்பது போல், ஆண் குழந்தைகளுக்கு பந்து, பொம்மை, கார் தந்தால், மகிழ்வர்.
* காயோ, பழமோ வாங்கும் போது, நெட் பேக் கொடுப்பர். அதை வெட்டி, நன்றாக விரித்து, நான்கு ஓரங்களிலும் குச்சியை ஒட்டி, "ஜூ'வில் செருகி வைத்தால், புலி சிங்கத்துக்கு கூண்டு ரெடி.
* தெர்மாகோல் கலர் பால்ஸ் சின்ன, சின்னதாக பாக்கெட்டில் கடைகளில் கிடைக்கின்றன. சிறு குச்சிகளில் ஒவ்வொன்றாக செருகி, பார்க்கின் ஓரங்களில் வைத்தால், கலர் பல்பு வைத்த காம்பவுண்ட் போல் அழகாக இருக்கும்.
* வெற்றிலை, பாக்கு வைத்துக் கொடுக்கும் போது, கொலு வைப்பவர்களாக இருந்தால் அவர்களுக்கு சிறிய பொம்மை ஒன்றை வாங்கி வைத்துக் கொடுத்தால், ஒவ்வொரு வருடமும் நீங்கள் வைத்துக் கொடுத்ததை நினைத்து மகிழ்வர்.
* கொலுப்படியிலோ அல்லது படியின் அருகில் டேபிள் மீதோ நாம் கையால் செய்த கைவினைப் பொருட்களையும், குழந்தைகள் செய்த கிராப்ட் அயிட்டங்களையும் பார்வைக்கு வைக்கலாம். பார்ப்பவர்கள் பாராட்டிச் செல்வர். குழந்தைகள் பெருமிதத்தால் குதூகலிப்பர்.
* சுண்டலை பிளாஸ்டிக் மூடி போட்ட டப்பாவிலோ, ஜிப் லாக் கவரிலோ கொடுப்பது நல்லது. தொலை தூரம் வந்து செல்பவர்களுக்கு உபயோகமாக இருக்கும்.
* செட்டியார் பொம்மை அருகில் பித்தளை, பிளாஸ்டிக் சொப்புகளில் மளிகைச் சாமான்கள் வைப்பதுடன், ஒரு தட்டில் பழைய நாணயங்களை அடுக்கி வைத்தால், இந்தக் காலக் குழந்தைகள் பழைய நாணயங்களைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கும்.
* விரலே உள்ளே போக முடியாத குங்கும டப்பா வைத்துக் கொடுப்பதற்கு பதில், வாசனையான குங்கும பாக்கெட் வைத்துக் கொடுக்கலாம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல டிப்ஸ் சிவா, நானும் ஒன்று ரெடி பண்ணி வைத்திருக்கிறேன்
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|