புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
பயனுள்ள குறிப்புக்கள் சில!
Page 1 of 1 •
* குழந்தைகளின் பழைய ஹேர்பாண்ட் வளைவுகளைச் சுற்றிலும், கோல்டன் பேப்பரை ரிப்பன் போலச் சுற்றி, ஒட்ட வைக்கவும். கொலுவில் பார்க் வாயிலில் மண்ணில் புதைத்து வைத்தால், அலங்கார வளைவு அமர்க்களமாக இருக்கும்.
* பிள்ளையார், கிருஷ்ணர், அம்பாள் போன்ற சுவாமி பொம்மைகளுக்குத் தலைப் பகுதியில் பின்புறமாக பழைய, "சிடி'யை வைத்து, "சலோபென்' டேப் போட்டு, "சிடி'யை ஒட்டி விட்டால், சுவாமியின் பின்புறம் ஏதோ சக்கரம் சுழல்வது போன்று தோற்றமளிக்கும்.
* குளம் அமைக்க தெர்மாகோல் அட்டையை வட்டமாக வெட்டி, கிண்ணம் போல் அமைத்து, அதனுள்ளே சின்னத் தாம்பாளம் வைத்து, அதில் நீரை நிரப்பலாம்.
* தெர்மாகோலை கையாலோ அல்லது மெல்லிய ஆணியைக் கொண்டோ சுரண்டினால், லேசான, சின்னச் சின்ன உருண்டைத் தூள்களாக விழும். அதைப் பச்சைக் கலரில் நனைத்து, காய வைத்து, பார்க்கில் தூவினால், புல் முளைத்தாற்போல் அழகாக இருக்கும்.
* கொலுவில் பிளாஸ்டிக் பொம்மையோ, பிளாஸ்டிக் மரமோ சாலைகளில் நிறுத்தினால், விழாமல் இருக்க சிறிது பெவிகாலை தடவி, தரையுடன் ஒட்டி விடுங்கள்.
* கொலுப்படிகளின் ஓரங்களில், வண்ண வண்ண ஒரே அளவுள்ள பிளாஸ்டிக் பந்துகளை, கொஞ்சம் பெவிக்கால் தடவி ஒட்டிவிட, கொலுப்படிகள் பார்க்க அழகாக இருக்கும்.
* பிளாஸ்டிக் விசிறிகளில் ரிப்ளக்டிவ் ஸ்டிக்கர் அல்லது சமிக்கிகளை ஒட்டி, பார்க்கில் ஆங்காங்கே நிற்க வைக்கலாம். விளக்கு வெளிச்சத்தில் அழகாக ஒளி வீசும்.
* வாழைப்பழம், சுண்டலுக்கு பதிலாக பிளாஸ்டிக் கவர்களில் பேரீச்சம்பழம், முந்திரி போட்டு தரலாம்.
* வேர்க்கடலை உருண்டை, பொட்டுக் கடலை உருண்டை என்று செய்து வைத்திருந்தால், சுண்டல் தீர்ந்த சமயத்தில் நமக்குக் கை கொடுக்கும்.
* மக்காச்சோள சீசன் இது. சோளப் பருப்புகளை எடுத்து விட்ட பிறகு அதில், பச்சைக் கலரை பூசி காய வைத்து, பார்க், மலைப் பகுதியில் வைத்தால் அசோக மரம் நிற்பது போல் காட்சியளிக்கும்.
* மலை அமைக்க மண் முழுவதும் கொட்ட வேண்டுமென்பதில்லை. உயரமான டப்பாவையோ, குடத்தையோ கவிழ்த்து வைத்து, அதைச் சுற்றிலும் கருங்கல்லை அடுக்கி, ஆங்காங்கே மண் அப்பி விடலாம்.
* நவராத்திரியில் கொலுவுக்கு வரும் பெண் குழந்தைகளுக்கு வளையல், ரிப்பன், பொட்டு கொடுப்பது போல், ஆண் குழந்தைகளுக்கு பந்து, பொம்மை, கார் தந்தால், மகிழ்வர்.
* காயோ, பழமோ வாங்கும் போது, நெட் பேக் கொடுப்பர். அதை வெட்டி, நன்றாக விரித்து, நான்கு ஓரங்களிலும் குச்சியை ஒட்டி, "ஜூ'வில் செருகி வைத்தால், புலி சிங்கத்துக்கு கூண்டு ரெடி.
* தெர்மாகோல் கலர் பால்ஸ் சின்ன, சின்னதாக பாக்கெட்டில் கடைகளில் கிடைக்கின்றன. சிறு குச்சிகளில் ஒவ்வொன்றாக செருகி, பார்க்கின் ஓரங்களில் வைத்தால், கலர் பல்பு வைத்த காம்பவுண்ட் போல் அழகாக இருக்கும்.
* வெற்றிலை, பாக்கு வைத்துக் கொடுக்கும் போது, கொலு வைப்பவர்களாக இருந்தால் அவர்களுக்கு சிறிய பொம்மை ஒன்றை வாங்கி வைத்துக் கொடுத்தால், ஒவ்வொரு வருடமும் நீங்கள் வைத்துக் கொடுத்ததை நினைத்து மகிழ்வர்.
* கொலுப்படியிலோ அல்லது படியின் அருகில் டேபிள் மீதோ நாம் கையால் செய்த கைவினைப் பொருட்களையும், குழந்தைகள் செய்த கிராப்ட் அயிட்டங்களையும் பார்வைக்கு வைக்கலாம். பார்ப்பவர்கள் பாராட்டிச் செல்வர். குழந்தைகள் பெருமிதத்தால் குதூகலிப்பர்.
* சுண்டலை பிளாஸ்டிக் மூடி போட்ட டப்பாவிலோ, ஜிப் லாக் கவரிலோ கொடுப்பது நல்லது. தொலை தூரம் வந்து செல்பவர்களுக்கு உபயோகமாக இருக்கும்.
* செட்டியார் பொம்மை அருகில் பித்தளை, பிளாஸ்டிக் சொப்புகளில் மளிகைச் சாமான்கள் வைப்பதுடன், ஒரு தட்டில் பழைய நாணயங்களை அடுக்கி வைத்தால், இந்தக் காலக் குழந்தைகள் பழைய நாணயங்களைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கும்.
* விரலே உள்ளே போக முடியாத குங்கும டப்பா வைத்துக் கொடுப்பதற்கு பதில், வாசனையான குங்கும பாக்கெட் வைத்துக் கொடுக்கலாம்.
* பிள்ளையார், கிருஷ்ணர், அம்பாள் போன்ற சுவாமி பொம்மைகளுக்குத் தலைப் பகுதியில் பின்புறமாக பழைய, "சிடி'யை வைத்து, "சலோபென்' டேப் போட்டு, "சிடி'யை ஒட்டி விட்டால், சுவாமியின் பின்புறம் ஏதோ சக்கரம் சுழல்வது போன்று தோற்றமளிக்கும்.
* குளம் அமைக்க தெர்மாகோல் அட்டையை வட்டமாக வெட்டி, கிண்ணம் போல் அமைத்து, அதனுள்ளே சின்னத் தாம்பாளம் வைத்து, அதில் நீரை நிரப்பலாம்.
* தெர்மாகோலை கையாலோ அல்லது மெல்லிய ஆணியைக் கொண்டோ சுரண்டினால், லேசான, சின்னச் சின்ன உருண்டைத் தூள்களாக விழும். அதைப் பச்சைக் கலரில் நனைத்து, காய வைத்து, பார்க்கில் தூவினால், புல் முளைத்தாற்போல் அழகாக இருக்கும்.
* கொலுவில் பிளாஸ்டிக் பொம்மையோ, பிளாஸ்டிக் மரமோ சாலைகளில் நிறுத்தினால், விழாமல் இருக்க சிறிது பெவிகாலை தடவி, தரையுடன் ஒட்டி விடுங்கள்.
* கொலுப்படிகளின் ஓரங்களில், வண்ண வண்ண ஒரே அளவுள்ள பிளாஸ்டிக் பந்துகளை, கொஞ்சம் பெவிக்கால் தடவி ஒட்டிவிட, கொலுப்படிகள் பார்க்க அழகாக இருக்கும்.
* பிளாஸ்டிக் விசிறிகளில் ரிப்ளக்டிவ் ஸ்டிக்கர் அல்லது சமிக்கிகளை ஒட்டி, பார்க்கில் ஆங்காங்கே நிற்க வைக்கலாம். விளக்கு வெளிச்சத்தில் அழகாக ஒளி வீசும்.
* வாழைப்பழம், சுண்டலுக்கு பதிலாக பிளாஸ்டிக் கவர்களில் பேரீச்சம்பழம், முந்திரி போட்டு தரலாம்.
* வேர்க்கடலை உருண்டை, பொட்டுக் கடலை உருண்டை என்று செய்து வைத்திருந்தால், சுண்டல் தீர்ந்த சமயத்தில் நமக்குக் கை கொடுக்கும்.
* மக்காச்சோள சீசன் இது. சோளப் பருப்புகளை எடுத்து விட்ட பிறகு அதில், பச்சைக் கலரை பூசி காய வைத்து, பார்க், மலைப் பகுதியில் வைத்தால் அசோக மரம் நிற்பது போல் காட்சியளிக்கும்.
* மலை அமைக்க மண் முழுவதும் கொட்ட வேண்டுமென்பதில்லை. உயரமான டப்பாவையோ, குடத்தையோ கவிழ்த்து வைத்து, அதைச் சுற்றிலும் கருங்கல்லை அடுக்கி, ஆங்காங்கே மண் அப்பி விடலாம்.
* நவராத்திரியில் கொலுவுக்கு வரும் பெண் குழந்தைகளுக்கு வளையல், ரிப்பன், பொட்டு கொடுப்பது போல், ஆண் குழந்தைகளுக்கு பந்து, பொம்மை, கார் தந்தால், மகிழ்வர்.
* காயோ, பழமோ வாங்கும் போது, நெட் பேக் கொடுப்பர். அதை வெட்டி, நன்றாக விரித்து, நான்கு ஓரங்களிலும் குச்சியை ஒட்டி, "ஜூ'வில் செருகி வைத்தால், புலி சிங்கத்துக்கு கூண்டு ரெடி.
* தெர்மாகோல் கலர் பால்ஸ் சின்ன, சின்னதாக பாக்கெட்டில் கடைகளில் கிடைக்கின்றன. சிறு குச்சிகளில் ஒவ்வொன்றாக செருகி, பார்க்கின் ஓரங்களில் வைத்தால், கலர் பல்பு வைத்த காம்பவுண்ட் போல் அழகாக இருக்கும்.
* வெற்றிலை, பாக்கு வைத்துக் கொடுக்கும் போது, கொலு வைப்பவர்களாக இருந்தால் அவர்களுக்கு சிறிய பொம்மை ஒன்றை வாங்கி வைத்துக் கொடுத்தால், ஒவ்வொரு வருடமும் நீங்கள் வைத்துக் கொடுத்ததை நினைத்து மகிழ்வர்.
* கொலுப்படியிலோ அல்லது படியின் அருகில் டேபிள் மீதோ நாம் கையால் செய்த கைவினைப் பொருட்களையும், குழந்தைகள் செய்த கிராப்ட் அயிட்டங்களையும் பார்வைக்கு வைக்கலாம். பார்ப்பவர்கள் பாராட்டிச் செல்வர். குழந்தைகள் பெருமிதத்தால் குதூகலிப்பர்.
* சுண்டலை பிளாஸ்டிக் மூடி போட்ட டப்பாவிலோ, ஜிப் லாக் கவரிலோ கொடுப்பது நல்லது. தொலை தூரம் வந்து செல்பவர்களுக்கு உபயோகமாக இருக்கும்.
* செட்டியார் பொம்மை அருகில் பித்தளை, பிளாஸ்டிக் சொப்புகளில் மளிகைச் சாமான்கள் வைப்பதுடன், ஒரு தட்டில் பழைய நாணயங்களை அடுக்கி வைத்தால், இந்தக் காலக் குழந்தைகள் பழைய நாணயங்களைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கும்.
* விரலே உள்ளே போக முடியாத குங்கும டப்பா வைத்துக் கொடுப்பதற்கு பதில், வாசனையான குங்கும பாக்கெட் வைத்துக் கொடுக்கலாம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல டிப்ஸ் சிவா, நானும் ஒன்று ரெடி பண்ணி வைத்திருக்கிறேன்
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|