ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு.

+19
ranhasan
மாணிக்கம் நடேசன்
ந.கார்த்தி
positivekarthick
kitcha
மகா பிரபு
ரேவதி
இளமாறன்
நட்புடன்
உதயசுதா
Manik
krishnaamma
ayyamperumal
ஹிஷாலீ
கே. பாலா
udayarr
சிவா
பிஜிராமன்
Aathira
23 posters

Page 1 of 33 1, 2, 3 ... 17 ... 33  Next

Go down

மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. Empty மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு.

Post by Aathira Fri Sep 23, 2011 12:18 am

ஈகரையின் அன்பு உறவுகளே,

ஈகரை முதல் மாநாட்டு ஒலிப்பதிவு மீண்டும் ஞாயிற்றுக்கிழமை ஒலிபரப்ப உள்ளது. மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. தாங்கள் கூற விரும்பும் கருத்தை ஒலிப்பதிவு செய்து

udayarr@gmail என்னும் மின்னஞ்சள் முகவரிக்கோ அல்லது ஈகரையின் தனிமடல் வழியாக அனுப்பி வைக்கலாம். ஒலிப்பதிவு செய்து அனுப்ப முடியாதவர்கள் வரிவடிவில் அதாவது எழுத்தில் எழுதினாலும் உதயா தன் இனிமையான குரலில் உங்கள் கருத்தைப் பதிவு செய்வார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

பேச ஆரம்பித்து விட்டீர்களா? இல்லை எழுத ஆரம்பித்து விட்டீர்களா? வாழ்த்துகள்.
அன்பு மலர் அன்பு மலர் பாடகன் பாடகன் அன்பு மலர் அன்பு மலர் பாடகன் பாடகன் அன்பு மலர் அன்பு மலர்


மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. Aமாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. Aமாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. Tமாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. Hமாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. Iமாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. Rமாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. Aமாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. Empty Re: மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு.

Post by பிஜிராமன் Fri Sep 23, 2011 12:23 am

நான் எழுத ஆரம்பித்து விடுகிறேன்.......நல்லதொரு வாய்பினை ஏற்படுதிக் கொடுதமைக்கு நன்றிகள் அம்மா..... மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. 224747944


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. Empty Re: மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு.

Post by Aathira Fri Sep 23, 2011 12:27 am

பிஜிராமன் wrote:நான் எழுத ஆரம்பித்து விடுகிறேன்.......நல்லதொரு வாய்பினை ஏற்படுதிக் கொடுதமைக்கு நன்றிகள் அம்மா..... மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. 224747944

நன்றி ராமன். ஒலிப்பதிவு செய்து தரவேற்றினாலும் உங்க குரலில் கேட்கலாம் ராமன்.

கருத்துதானே முக்கியம். ஒலியா வரியா என்பதா முக்கியம்? வாழ்த்துகள் ராமன். அன்பு மலர்


மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. Aமாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. Aமாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. Tமாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. Hமாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. Iமாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. Rமாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. Aமாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. Empty Re: மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு.

Post by Aathira Fri Sep 23, 2011 12:28 am

க்ருத்துகளைப் பதிவிட விரும்புபவர்கள் இந்தத் திரியையே பயன் படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.


மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. Aமாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. Aமாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. Tமாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. Hமாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. Iமாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. Rமாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. Aமாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. Empty Re: மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு.

Post by பிஜிராமன் Fri Sep 23, 2011 12:29 am

சரி அம்மா நான் ஹெட் ஃபோன் மூலமாக ஒலி பதிவு செய்து பார்க்கிறேன்....முடிந்தால் அனுப்பி விடுகிறேன்...இல்லையென்றால் எழுத்தில் கொடுத்து விடுகிறேன்.....காலக்கெடு உள்ளதா......


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. Empty Re: மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு.

Post by Aathira Fri Sep 23, 2011 12:33 am

பிஜிராமன் wrote:காலக்கெடு உள்ளதா......
ஆம். சனிக்கிழமை இரவுக்குள் அனுப்ப வேண்டும்.


மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. Aமாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. Aமாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. Tமாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. Hமாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. Iமாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. Rமாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. Aமாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. Empty Re: மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு.

Post by பிஜிராமன் Fri Sep 23, 2011 12:34 am

Aathira wrote:
பிஜிராமன் wrote:காலக்கெடு உள்ளதா......
ஆம். சனிக்கிழமை இரவுக்குள் அனுப்ப வேண்டும்.

அப்படியென்றால் பேஷாக அனுப்பி விடலாம்....நன்றிகள்...அம்மா. மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. 1194657695


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. Empty Re: மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு.

Post by சிவா Fri Sep 23, 2011 4:58 am

கட்டுரை எழுதி அனுப்புங்கள் என்றதும், என்ன எழுதுவது என்று நினைப்பவர்களுக்கு சில டிப்ஸ்கள் நான் தருகிறேன்.

* இதுவரை யார் எனத் தெரியாமல் இருந்த நாம் இத்தளத்தின் மூலம் இணைந்து, புது உறவுகளாக, நட்புக்களாக இருக்கிறோம். இதில் உங்களைக் கவர்ந்த உறவு எது? இந்த உறவால் உங்களின் மனநிலை எப்படி உள்ளது?

* இங்கு இணைந்ததால் உங்களுக்கு கிடைத்த நன்மை தீமைகள், இவற்றைப் பட்டியலிடலாம்.

* இங்கு மேலும் என்ன செய்தால் சிறப்பாக இருக்கும் என நினைக்கிறீர்கள்?

* ஆதிரா மற்றும் பாலா தலைமையில் மாணவர்களுக்கு உதவும் வகையில் துவங்கப்பட உள்ள அறக்கட்டளை குறித்த உங்கள் கருத்து என்ன? அதற்கு உங்கள் ஆதரவு உள்ளதா?

* பேஷ்புக் பயன்படுத்துபவர்களுக்கும், ஈகரையில் இணைந்திருப்பவர்களுக்கும் என்ன வித்தியாசம் எனக் கருதுகிறீர்கள்?

* இப்பொழுது உள்ள நிர்வாகம் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்கிறதா? மேலும் இவர்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

* ஒவ்வொரு வருடமும் இந்தப் பதிவர் சந்திப்பு நடத்துவதில் உங்கள் ஆர்வம் எந்த அளவில் உள்ளது?

* இவ்வாறான ஒரு சந்திப்பு எந்த அளவிற்குப் பயனளிக்கும் என நினைக்கிறீர்கள்?

* இங்கு இணைந்துள்ள ஆண்கள், பெண்களிடம் பழகும் விதம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இங்குள்ள ஆண்கள் பெண்களின் பார்வையில் பண்பட்டவர்களாகத் தெரிகிறார்களா, அல்லது இன்னும் அவர்களின் பழகும் பண்பாட்டை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்?

* அடுத்த பதிவர் சந்திப்பை எங்கு நடத்தலாம் என எதிர்பார்க்கிறீர்கள்.

என்ன உறவுகளே, உங்களுக்கு இப்பொழுது எதைப் பற்றியெல்லாம் எழுதலாம் அல்லது பேசலாம் என்பது பற்றிய தெளிவு கிடைத்துள்ளதா?


மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. Empty Re: மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு.

Post by udayarr Fri Sep 23, 2011 6:13 am

அன்பு சிவா,

நிச்சயம் கருத்துள்ள பின்னூட்டங்கள் வரும் என எதிர் பார்க்கிறேன்.. பயனுள்ள குறிப்புகள்.. கட்டுரை மட்டும்தான் என்றில்லை... ஒலி வடிவிலும் கொடுக்கலாம்... அதற்கு உங்கள் பெயர் மற்றும் மேலதிக விபரங்களையும் சேர்த்து ஒலிப்பதிவு செய்து அனுப்பிவிடுங்கள் உறவுகளே...

அன்புடன்,

உதயா..
avatar
udayarr
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 354
இணைந்தது : 07/11/2009

http://tamilpanpalai.blogspot.in

Back to top Go down

மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. Empty Re: மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு.

Post by கே. பாலா Fri Sep 23, 2011 6:18 am

நிச்சயமாக ! உறவுகளின் ஆக்க பூர்வமான கருத்துக்கள் ஈகரையின் வளர்ச்சிக்கு வழிகாட்டும் என்று நானும் நம்புகிறேன் !...சிந்தனைகளால் ஈகரையை செழுமை படுத்துவோம் வாருங்கள் !!


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. Empty Re: மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 33 1, 2, 3 ... 17 ... 33  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum