புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏப்ரல் மாதக் கதை Poll_c10ஏப்ரல் மாதக் கதை Poll_m10ஏப்ரல் மாதக் கதை Poll_c10 
6 Posts - 55%
Dr.S.Soundarapandian
ஏப்ரல் மாதக் கதை Poll_c10ஏப்ரல் மாதக் கதை Poll_m10ஏப்ரல் மாதக் கதை Poll_c10 
2 Posts - 18%
heezulia
ஏப்ரல் மாதக் கதை Poll_c10ஏப்ரல் மாதக் கதை Poll_m10ஏப்ரல் மாதக் கதை Poll_c10 
1 Post - 9%
Ammu Swarnalatha
ஏப்ரல் மாதக் கதை Poll_c10ஏப்ரல் மாதக் கதை Poll_m10ஏப்ரல் மாதக் கதை Poll_c10 
1 Post - 9%
T.N.Balasubramanian
ஏப்ரல் மாதக் கதை Poll_c10ஏப்ரல் மாதக் கதை Poll_m10ஏப்ரல் மாதக் கதை Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏப்ரல் மாதக் கதை Poll_c10ஏப்ரல் மாதக் கதை Poll_m10ஏப்ரல் மாதக் கதை Poll_c10 
372 Posts - 49%
heezulia
ஏப்ரல் மாதக் கதை Poll_c10ஏப்ரல் மாதக் கதை Poll_m10ஏப்ரல் மாதக் கதை Poll_c10 
237 Posts - 31%
Dr.S.Soundarapandian
ஏப்ரல் மாதக் கதை Poll_c10ஏப்ரல் மாதக் கதை Poll_m10ஏப்ரல் மாதக் கதை Poll_c10 
72 Posts - 10%
T.N.Balasubramanian
ஏப்ரல் மாதக் கதை Poll_c10ஏப்ரல் மாதக் கதை Poll_m10ஏப்ரல் மாதக் கதை Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
ஏப்ரல் மாதக் கதை Poll_c10ஏப்ரல் மாதக் கதை Poll_m10ஏப்ரல் மாதக் கதை Poll_c10 
25 Posts - 3%
prajai
ஏப்ரல் மாதக் கதை Poll_c10ஏப்ரல் மாதக் கதை Poll_m10ஏப்ரல் மாதக் கதை Poll_c10 
6 Posts - 1%
sugumaran
ஏப்ரல் மாதக் கதை Poll_c10ஏப்ரல் மாதக் கதை Poll_m10ஏப்ரல் மாதக் கதை Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
ஏப்ரல் மாதக் கதை Poll_c10ஏப்ரல் மாதக் கதை Poll_m10ஏப்ரல் மாதக் கதை Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
ஏப்ரல் மாதக் கதை Poll_c10ஏப்ரல் மாதக் கதை Poll_m10ஏப்ரல் மாதக் கதை Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
ஏப்ரல் மாதக் கதை Poll_c10ஏப்ரல் மாதக் கதை Poll_m10ஏப்ரல் மாதக் கதை Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏப்ரல் மாதக் கதை


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 22, 2009 12:52 pm

ஏப்ரல் மாதக் கதை]




ஹ …. ஹ…. ஹ …

நடுநிசி .. மெதுவாக .. .. மெதுவாக .. .. ஒரு உருவம். ஓசையே எழவில்லை . அடி மேல் அடி வைத்து வந்தது. அறையின் கதவோரம் வந்துவிட்டது..



ஐயோ! தாழ்ப்பாளையும் திறந்து விட்டது.உள்ளே கண்கள் வட்டமிடுகின்றன. என்ன அது? ஒன்றும் புரியவில்லை. இடுகாட்டு அமைதி! ஊசிபோட்டால் ஓசைவரும். அப்படி என்னதான் செய்யப்போகிறது அது? எங்குதான் போகப்போகிறது? சிரிது நேரம் கண்களை உருட்டிப்பார்க்கிறது.

"ஐயோ உருவமே நீ செய்வது உன் மனைவிக்கு துரோகம். இரவில் எங்கேபோகிறாய், பயந்து, பயந்து? ஏன் இப்படி புத்தி பேதலித்தது உனக்கு? அதோ உன் மனைவி அழகாகத் தன்னை மறந்து உறங்குவதை உன் அசுரக்கண்ணால் பார். உன்னையே நம்பியிருக்கும் உன் மனைவிக்கு நீ செய்வது துரோகம்', இப்படி எங்கிருநதோ குரல் கேட்கிறதே! அதை லட்சியம் செய்ததாகக் காட்டிக் கொள்ளவில்லை, அந்த உருவம். மெல்ல அறையை மூடிவிட்டு வெளியே வந்தது. ஜன்னல்! எட்டிப்பார்த்தது, மாடியிலிருந்து.

ஒரே இருட்டு. மின்சார வெட்டு அதன் காரணமாக எங்கும் ஒரே இருட்டு! படிகளில் இறங்குகிறது. எப்படித்தான் அதனால் சத்தமில்லாமல் இறஙகமுடிகிறதோ?

கீழே .. .. ..

ஒரு அறைக்கள் நுழைகிறது! டேய், யாரும் கூப்பிடவில்லை. உருவத்தின் மனம் தான் கேட்டது. உன்னை நம்பி உன் வீட்டில் தங்கியிருக்கும் உன் நண்பனுக்கு துரோகம் எண்ணாதே! போ! திரும்பிப்போ! உன் வீட்டில் அவன் தங்கியிருக்கும் போது அவமானம் நேர்ந்நால் பொறுப்பெல்லாம் உனக்குத்தான். அப்படியிருக்க நீயே அவமானப்படுத்த நினைக்கிறாயே!' உள்ளத்தின் குரல்கள் பெரும்பாலான நேரத்தில் தோற்றுவிடுகிறது. அது நல்லதைச் சொல்வதுதானோ, அதற்குக் காரணம்!

ச் ... ..ஹ..... ( என்ன) ஒரு உச் ஒரு ஹ மெதுவாகப் போட்டுவிட்டு அலட்சியமாக அறைக்குள் காலடி எடுத்து வைத்தது.

கொஞ்ச நேரத்தில் என்ன நேரப்போகிறது என்று தெரியாமல் உறங்கிக் கொண்டிருக்கின்றனர் குமாரும் அவன் மனைவி லட்சுமியும். ஒரே படுக்கையில், தன்னை மறந்த நிலையில், உலகை இழந்த உருவில், நித்திரைத் தேவன் மடியில்..... சொர்க்கத்தில் இருக்கிறார்கள்

'டங்' மணி ஒன்று அடித்தது. உருவம் பர பரத்தது. கொஞ்ச நேரத்தில் முடித்து விடவேண்டும்.

மீண்டும் அதே நடை அடிமேல் அடி வைத்தது.

அருகில் சென்றது. லட்சுமிக்கு அருகில்......

பட் அதன் மேல் ஒரு அடி! வைத்தவர் யார்? ஆம் பலமான அடி!

குமாரின் அன்புப் பிடியிலிருந்து விடுபட்ட லட்சுமிதான் மல்லாந்து புரண்டாள். அங்கங்கள் மூடும் ஆடை விலகி... பாவம்..... அக்காட்சிகள் வேண்டாம்.

'உயிர் நண்பன், நீ செய்வது சரியில்லை, அவமானப்படுத்தாதே!' அது எல்லாம் எடுபடாது அப்பனே! துணிந்த மனமா திரும்பிச்செல்லும்? ஒரு வெள்ளைக் காகிதத்தை எடுத்தது.

காகிதத்தின் நடுவில்......

கருப்புமையா, ஓட்டையா என்று இருட்டில் தெரிந்து கொள்ள முடியாதுதான். எடுத்தது விஷமோ? லட்சுமியின் நெற்றியில் ஒட்டியது.

ஐயோ, பாவம்! அவள் கதை முடிந்தது.

அடுத்து......

அவன்!மெதுவாக அவன் பக்கம் திரும்பியது அவ்வுருவம்.

மற்றொரு தாளை எடுத்தது!

அவன் மீதும் ஒட்டிவிட்டது.

அவன் கதையும் முடிந்தது, திரும்ப வேண்டியதுதான.

மெதுவாக உருவம் திரும்பியதுதான் தாமதம்.

மென்னியில் ஒரு அடி, கழுத்தில் இருக்கமான பிடி. ஐயோ, திருடன்! திருடன்!, லட்சுமி எழுந்து ஸ்விட்சைப்போட்டாள். விளக்குதான் எரியாதே! தீக்குச்சியைக்கிழித்து விளக்கை ஏற்றினாள்.

அதற்குள்ளாகவேத் 'திருடன் இல்லை, நான்தான், நான்தான் என்று கத்தத் தொடங்கிவிட்டது அந்த உருவம்.
விளக்கின் ஒளியில் பார்த்த குமார் திடுக்கிட்டான். 'ரமேஷ், நீயா!?' என்றான்.

அதற்குள் அந்த மெல்லிய ஒளியில லட்சுமி குமாரைப்பார்த்து சிரிக்க (!) குமார் லட்சுமியைப்பார்த்து சிரிக்க (!)
அவர்களுக்கு எப்படித்தான் அந்த நிலையிலும் சிரிப்பு வந்ததோ?

'நான்தான! நாம் ஹாஸ்டலில் தங்கி படித்தபோது ஒருமுறை இரவில் உருளைக்கிழங்கை வெட்டி A.F. போட்டு வேட்டியெல்லாம் இரவிலேயே ஒட்டி, அது தெரியாமல் காலையில் நான் எழுந்து வர எலலோரும் கேலி செய்தனரே, அதே தேதிதான் இன்று! ஏப்ரல் ஒன்று!, இன்று என் டே(ர்)ன் (turn). உங்கள் முகத்தில் A.F. ஒட்டி நீங்கள ஒருவரை ஒருவர் பார்த்து சிரிக்க, உங்கள் இருவரையும் எல்லோரும் பார்த்து சிரிக்க, எலெலோரையும் முட்டாளாக்கி நான் சிரிக்கலாம் என்றிருந்தேன். அதற்குள் திருடன், திருடன் என்று நீ உதைக்க நான் மாட்டிக்கொண்டு நானே முட்டாளாகி விட்டேன் எனெறு அவன் சொல்லி முடித்ததும்

ஹ...ஹ...ஹ.... என்று மூவரும் சேர்ந்து சிரித்தனர்




ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Sep 22, 2009 12:58 pm

ஏப்ரல் மாதக் கதை 677196 ஏப்ரல் மாதக் கதை 705463

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 22, 2009 12:59 pm

ரூபன் wrote:ஏப்ரல் மாதக் கதை 677196 ஏப்ரல் மாதக் கதை 705463

ஏப்ரல் மாதக் கதை 838572 ஏப்ரல் மாதக் கதை 838572 ஏப்ரல் மாதக் கதை Icon_wink



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக