புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"உலகமே எங்கள் கைகளில் வந்தது': பூரிப்பில் மாணவியர் Poll_c10"உலகமே எங்கள் கைகளில் வந்தது': பூரிப்பில் மாணவியர் Poll_m10"உலகமே எங்கள் கைகளில் வந்தது': பூரிப்பில் மாணவியர் Poll_c10 
59 Posts - 55%
heezulia
"உலகமே எங்கள் கைகளில் வந்தது': பூரிப்பில் மாணவியர் Poll_c10"உலகமே எங்கள் கைகளில் வந்தது': பூரிப்பில் மாணவியர் Poll_m10"உலகமே எங்கள் கைகளில் வந்தது': பூரிப்பில் மாணவியர் Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
"உலகமே எங்கள் கைகளில் வந்தது': பூரிப்பில் மாணவியர் Poll_c10"உலகமே எங்கள் கைகளில் வந்தது': பூரிப்பில் மாணவியர் Poll_m10"உலகமே எங்கள் கைகளில் வந்தது': பூரிப்பில் மாணவியர் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
"உலகமே எங்கள் கைகளில் வந்தது': பூரிப்பில் மாணவியர் Poll_c10"உலகமே எங்கள் கைகளில் வந்தது': பூரிப்பில் மாணவியர் Poll_m10"உலகமே எங்கள் கைகளில் வந்தது': பூரிப்பில் மாணவியர் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
"உலகமே எங்கள் கைகளில் வந்தது': பூரிப்பில் மாணவியர் Poll_c10"உலகமே எங்கள் கைகளில் வந்தது': பூரிப்பில் மாணவியர் Poll_m10"உலகமே எங்கள் கைகளில் வந்தது': பூரிப்பில் மாணவியர் Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
"உலகமே எங்கள் கைகளில் வந்தது': பூரிப்பில் மாணவியர் Poll_c10"உலகமே எங்கள் கைகளில் வந்தது': பூரிப்பில் மாணவியர் Poll_m10"உலகமே எங்கள் கைகளில் வந்தது': பூரிப்பில் மாணவியர் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
"உலகமே எங்கள் கைகளில் வந்தது': பூரிப்பில் மாணவியர் Poll_c10"உலகமே எங்கள் கைகளில் வந்தது': பூரிப்பில் மாணவியர் Poll_m10"உலகமே எங்கள் கைகளில் வந்தது': பூரிப்பில் மாணவியர் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
"உலகமே எங்கள் கைகளில் வந்தது': பூரிப்பில் மாணவியர் Poll_c10"உலகமே எங்கள் கைகளில் வந்தது': பூரிப்பில் மாணவியர் Poll_m10"உலகமே எங்கள் கைகளில் வந்தது': பூரிப்பில் மாணவியர் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
"உலகமே எங்கள் கைகளில் வந்தது': பூரிப்பில் மாணவியர் Poll_c10"உலகமே எங்கள் கைகளில் வந்தது': பூரிப்பில் மாணவியர் Poll_m10"உலகமே எங்கள் கைகளில் வந்தது': பூரிப்பில் மாணவியர் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
"உலகமே எங்கள் கைகளில் வந்தது': பூரிப்பில் மாணவியர் Poll_c10"உலகமே எங்கள் கைகளில் வந்தது': பூரிப்பில் மாணவியர் Poll_m10"உலகமே எங்கள் கைகளில் வந்தது': பூரிப்பில் மாணவியர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"உலகமே எங்கள் கைகளில் வந்தது': பூரிப்பில் மாணவியர் Poll_c10"உலகமே எங்கள் கைகளில் வந்தது': பூரிப்பில் மாணவியர் Poll_m10"உலகமே எங்கள் கைகளில் வந்தது': பூரிப்பில் மாணவியர் Poll_c10 
54 Posts - 55%
heezulia
"உலகமே எங்கள் கைகளில் வந்தது': பூரிப்பில் மாணவியர் Poll_c10"உலகமே எங்கள் கைகளில் வந்தது': பூரிப்பில் மாணவியர் Poll_m10"உலகமே எங்கள் கைகளில் வந்தது': பூரிப்பில் மாணவியர் Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
"உலகமே எங்கள் கைகளில் வந்தது': பூரிப்பில் மாணவியர் Poll_c10"உலகமே எங்கள் கைகளில் வந்தது': பூரிப்பில் மாணவியர் Poll_m10"உலகமே எங்கள் கைகளில் வந்தது': பூரிப்பில் மாணவியர் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
"உலகமே எங்கள் கைகளில் வந்தது': பூரிப்பில் மாணவியர் Poll_c10"உலகமே எங்கள் கைகளில் வந்தது': பூரிப்பில் மாணவியர் Poll_m10"உலகமே எங்கள் கைகளில் வந்தது': பூரிப்பில் மாணவியர் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
"உலகமே எங்கள் கைகளில் வந்தது': பூரிப்பில் மாணவியர் Poll_c10"உலகமே எங்கள் கைகளில் வந்தது': பூரிப்பில் மாணவியர் Poll_m10"உலகமே எங்கள் கைகளில் வந்தது': பூரிப்பில் மாணவியர் Poll_c10 
2 Posts - 2%
Guna.D
"உலகமே எங்கள் கைகளில் வந்தது': பூரிப்பில் மாணவியர் Poll_c10"உலகமே எங்கள் கைகளில் வந்தது': பூரிப்பில் மாணவியர் Poll_m10"உலகமே எங்கள் கைகளில் வந்தது': பூரிப்பில் மாணவியர் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
"உலகமே எங்கள் கைகளில் வந்தது': பூரிப்பில் மாணவியர் Poll_c10"உலகமே எங்கள் கைகளில் வந்தது': பூரிப்பில் மாணவியர் Poll_m10"உலகமே எங்கள் கைகளில் வந்தது': பூரிப்பில் மாணவியர் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
"உலகமே எங்கள் கைகளில் வந்தது': பூரிப்பில் மாணவியர் Poll_c10"உலகமே எங்கள் கைகளில் வந்தது': பூரிப்பில் மாணவியர் Poll_m10"உலகமே எங்கள் கைகளில் வந்தது': பூரிப்பில் மாணவியர் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
"உலகமே எங்கள் கைகளில் வந்தது': பூரிப்பில் மாணவியர் Poll_c10"உலகமே எங்கள் கைகளில் வந்தது': பூரிப்பில் மாணவியர் Poll_m10"உலகமே எங்கள் கைகளில் வந்தது': பூரிப்பில் மாணவியர் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
"உலகமே எங்கள் கைகளில் வந்தது': பூரிப்பில் மாணவியர் Poll_c10"உலகமே எங்கள் கைகளில் வந்தது': பூரிப்பில் மாணவியர் Poll_m10"உலகமே எங்கள் கைகளில் வந்தது': பூரிப்பில் மாணவியர் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"உலகமே எங்கள் கைகளில் வந்தது': பூரிப்பில் மாணவியர்


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 22, 2011 5:22 pm

காணக்கிடைக்காத அரிய பொருள் ஒன்று, தங்கள் கைகளில், தங்களுக்கே உரியதாய் இருக்கும் அந்த மகிழ்ச்சியை, உற்சாகத்துடன் வர்ணிக்கின்றனர், அந்த மாணவியர். அவர்களது கண்களில், ஆயிரமாயிரம் பட்டாம்பூச்சிகள்; முகங்களில் ஆயிரம் வாட்ஸ் பல்புகள் பிரகாசிக்கப் பேசுகின்றனர், அவர்கள்.

""என் கைகளிலும் லேப்-டாப் தவழும் என்று, நான் கனவிலும் நினைத்ததில்லை,'' என்றார், ஒரு மாணவி. ""என் வாழ்க்கையிலேயே இந்த அளவுக்கு மகிழ்ச்சி அடைந்ததே இல்லை,'' என்றார், மற்றொருவர். ""உலகமே எங்கள் கைகளில் வந்தது போல் இருந்தது,'' என்கின்றனர், வேறு இரு மாணவியர். கோவை கணபதி அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் இவர்கள், தமிழக அரசின் இலவச லேப்-டாப் பெற்ற மகிழ்ச்சியை கொண்டாடி மகிழ்ந்தனர்.

மாணவி லோகமாலினி: நினைக்கவே சந்தோஷமாய் இருக்கிறது. நம் கையிலு<ம், "லேப்-டாப்' இருக்கும், நாமும் அதை அன்றாடம் பயன்படுத்துவோம் என்றெல்லாம் எண்ணிப் பார்க்கவே இல்லை. லேப்-டாப்பை பயன்படுத்தி, படிப்பை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. இவரது தந்தை நஞ்சப்பன், கூலித் தொழிலாளி.

இந்துமதி பிரியா: படிப்புக்கு லேப்-டாப் மிகவும் பேருதவியாக இருக்கும். படங்கள் வரைந்து பழகவும், அகராதியில் பொருள் தேடவும், பாடங்கள் படிக்கவும் பயனுள்ளதாக இருக்கிறது. லேப்-டாப் கிடைத்த தினத்தில் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இவரது தந்தை முருகேசன், ஒர்க் ஷாப் தொழிலாளி.

ஆர்த்தி: லேப்-டாப் கிடைக்கப் போகிறது என்று அறிந்ததும், நானும், என் பெற்றோரும், வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத அளவுக்கு மகிழ்ச்சியடைந்தோம். உள்நாட்டு செய்திகள் முதல் வெளிநாட்டுச் செய்திகள் வரை அறிந்து கொள்வதற்கு, லேப்-டாப் பயன்படும். பலருக்கும் கிடைக்காத, விலை மதிப்பான பொருள் நம்மிடம் இருக்கிறது எனும் போது, பெருமிதமாக இருக்கிறது. இவரது தந்தை பொன்னுசாமி, ஆட்டோ டிரைவர்.

அபிராமி: 18 ஆயிரம் ரூபாய் விலை மதிப்பு கொண்ட லேப்-டாப், நமக்கு இலவசமாக கிடைத்திருக்கிறது என்பதை உணரும்போது தான், நாம் எந்தளவுக்கு நல்ல முறையில் படிக்க வேண்டும் என்பதையும் உணர முடிகிறது. இதை பயன்படுத்தி, படிப்பை மேம்படுத்த முயற்சிப்பேன். இவரது தந்தை கணேசன், ஒர்க் ஷாப் தொழிலாளி.

நிஷா: லேப்-டாப்பில் பாடங்களை படிக்கும் போது, ஆர்வமும், மேலும் படிக்க வேண்டும் என்ற உற்சாகமும் ஏற்படுகிறது. இப்படியொரு வாய்ப்பு கிடைத்ததை எண்ணி, மிகுந்த பெருமைப்படுகிறேன். இவரது தந்தை மத்தியாஸ், மளிகை கடை நடத்துகிறார்.

உஷாராணி: உலக நடப்புகள், அறிவியல், வரலாறு போன்றவற்றை, ஓரிரு வினாடிகளில் அறிந்து கொள்ள முடியும். இது கையில் இருந்தால், தெரியாத விஷயம் என்று எதுவும் இல்லை. அந்த வகையில், லேப்-டாப் வழங்கிய அரசுக்கு மனப்பூர்வமாக நன்றி சொல்ல வேண்டும். இவரது தந்தை முருகேசன், கூலித் தொழிலாளி.

நாகலஷ்மி: என் அண்ணன் படிக்கும் போதெல்லாம், இத்தகைய திட்டங்கள் இல்லை. அதனால், எனக்கு லேப்-டாப் கிடைத்தவுடன், குடும்பத்தினர் அனைவரும் சந்தோஷப்பட்டோம். இவரது தந்தை ராதாகிருஷ்ணன், பெயின்டிங் வேலை பார்க்கிறார்.

சவும்யா தேவி: இதற்கு முன், லேப்-டாப் கம்ப்யூட்டரை நான் பார்த்ததே இல்லை. எப்படியிருக்கும் என்று கூட தெரியாது. அதை கையில் வாங்கிய போது, என்னால் நம்பவே முடியவில்லை. "நடப்பதெல்லாம் உண்மை தானா' என்று கிள்ளிப் பார்க்காத குறை தான். இவரது தந்தை பொன்னுசாமி, ஒர்க் ஷாப் தொழிலாளி.

கார்த்திக்: என் பெற்றோர், "இதை பயன்படுத்தி, நல்ல முறையில் படித்து அதிக மதிப்பெண் பெற வேண்டும்' என்றனர். எனக்கும் அதே எண்ணம் இருக்கிறது. நிச்சயம், இந்த லேப்-டாப்பை பயன்படுத்திக் கொள்வேன். இவரது தந்தை திருப்பதி, மளிகை கடை நடத்துகிறார்.

கோபாலகிருஷ்ணன்: கல்லூரியில் படிக்கும் வசதியான மாணவர்கள் லேப்-டாப் கையில் வைத்திருப்பதை பார்த்தால் ஏக்கமாக இருக்கும். "நம்மிடம் இல்லையே' என்று வருத்தம் ஏற்படும். அப்படியிருந்த எனக்கு, உலகமே என் கைகளில் வந்துவிட்டதை போல், நான் உணர்கிறேன். இவரது தந்தை செல்வம், கட்டட தொழிலாளி. எண்ணிப் பார்த்திராத அதிசயம் ஒன்று நிகழ்ந்து விட்ட பூரிப்பில், மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கின்றனர், லேப்-டாப் பெற்ற மாணவ, மாணவியர். நிச்சயம் அந்த மகிழ்ச்சி, அவர்களது பெற்றோருக்கும் இருக்கும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Sep 22, 2011 5:29 pm

நல்லது நடந்தா சரி "உலகமே எங்கள் கைகளில் வந்தது': பூரிப்பில் மாணவியர் 224747944 "உலகமே எங்கள் கைகளில் வந்தது': பூரிப்பில் மாணவியர் 2825183110 "உலகமே எங்கள் கைகளில் வந்தது': பூரிப்பில் மாணவியர் 677196



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,"உலகமே எங்கள் கைகளில் வந்தது': பூரிப்பில் மாணவியர் Image010ycm
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Sep 22, 2011 7:22 pm

முதலில் படிப்புக்கு என்று தான் சொல்லுவார்கள் பின் இதனால் தான்
மதிபெண்கள் குறைந்தது என்றும் சிலர் சொல்லலாம்...




புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக