புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: சேர்த்து வைக்கக்கோரி கலெக்டரிடம் காதல் ஜோடி தஞ்சம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
சேலம் மாவட்ட ஆட்சியர் மகரபூசனம் பொதுமக்களிடம் கலெக்டர் என்ற பந்தா இல்லாமல் எளிமையாக பழகுகிறார். பிரச்சனைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் குடியிருக்கும் ஒருவர் வீட்டு வாடகை கட்ட முடியாமல் சிரமப்படுவதாகவும், அதனால் குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் தனது வீட்டை பூட்டிவிட்டதாகவும் புகார் கொடுத்தார்.
எவ்வளவு வாடகை கட்ட வேண்டும் என்று கேட்ட கலெக்டர், புகார் கொடுக்க வந்தவர் ஆயிரம் ரூபாய் என்று சொன்னார். தன் சட்டைப்பையில் இருந்து ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொடுத்து போய் கட்டிவிட்டு சாவியை வாங்கிக்கொள் என்று சொல்லிவிட்டார்.
இந்த அளவுக்கு மக்களோடு பழகுவதால், அவரிடம் புகார் கொடுக்க நிறைய பொதுமக்கள் வருகிறார்கள். இதேபோல இளம் வயது காதல் ஜோடிகளும், காவல்நிலையத்திற்கு போய், புகார் கொடுத்தால் காசு கொடுப்பவர்கள் பக்கம் போலீசார் பேசுவதால், தங்களுக்கு நியாயம் கிடைக்காது என்று பயப்படும் காதல் ஜோடியினர், நேராக கலெக்டரை பார்க்க வந்துவிடுகிறார்கள்.
கடந்த 20.09.2011 அன்று கன்னங்குறிச்சியைச் சேர்ந்த ராஜசேகர், சுகன்யா என்ற காதல் ஜோடி, கலெக்டரிடம் சென்று மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், சமூக நலத்துறை அலுவலர் பேபி கீதாஞ்சலியிடம் அனுப்பி, பிரச்சனையை தீர்த்து வைக்கச் சொன்னார்.
அந்த நேரம் பேபி கீதாஞ்சலி சாப்பிட போய்விட்டார். அவருக்காக அலுவலகத்தில் காத்திருந்த காதல் ஜோடியினரை, சுகன்யாவின் பெற்றோர்கள் 10 பேருடன் வந்து, ராஜசேகரை அடித்து போட்டுவிட்டு, சுகன்யாவை கடத்திச் சென்றனர். இந்த தகவல் கலெக்டர் கவனத்துக்குச் சென்றதும், உடனடியாக கடத்தப்பட்ட சுகன்யாவை மீட்கும்படியும், ராஜசேகரை அடித்தவர்களை கைது செய்யும்படியும் மாநகர போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட்டார்.
கடத்தப்பட்ட மூன்று மணி நேரத்திற்குள்ளாக சுகன்யாவை மீட்டு, ராஜசேகரனிடம் ஒப்படைத்த போலீசார், ஒன்பது பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த விஷயம் கேள்விப்பட்டு நேற்று சேலம் தாதகாபட்டி பகுதியைச் சேர்ந்த தேவராஜ் (22), சிவகங்கை நகரைச் சேர்ந்த முகமது ருன்னிஷா (19) என்ற ஒரு காதல் ஜோடி, தங்களை சேர்த்து வைக்கும்படி கலெக்டர் மகரபூசனத்திடம் மனு கொடுத்தனர்.
எப்படி உங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது என்று கலெக்டர் கேட்டார். செல்போனில் வந்த மிஸ்டுகால் மூலம் இருவருக்குள்ளும் காதல் உண்டானதாக அந்த காதல் ஜோடியினர் கூறினர். இரண்டு தரப்பு குடும்ப விவரங்களையும் கேட்டறிந்த கலெக்டர், சேலம் மாநகர டெப்டி போலீஸ் கமிஷன் சத்தியப்பிரியாவை அழைத்து, இரு தரப்பு பெற்றோர்களிடம் பேசி காதல் ஜோடியை சேர்த்து வைக்கும்படி அனுப்பியுள்ளார்.
சிவகங்கையில் உள்ள முகமது ருன்னிஷாவின் பெற்றோர்களை சேலத்திற்கு வருமாறு, சேலம் மாநகர டெப்டி போலீஸ் கமிஷன் சத்தியப்பிரியா அழைத்துள்ளார். இன்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
காதல் ஜோடிகளுக்கு ஆதரவு காட்டும் கலெக்டரை நம்பி இன்னும் பல காதல் ஜோடிகள் வரும் நிலை உள்ளது என்கின்றனர் சேலத்துக்காரர்கள்.
எவ்வளவு வாடகை கட்ட வேண்டும் என்று கேட்ட கலெக்டர், புகார் கொடுக்க வந்தவர் ஆயிரம் ரூபாய் என்று சொன்னார். தன் சட்டைப்பையில் இருந்து ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொடுத்து போய் கட்டிவிட்டு சாவியை வாங்கிக்கொள் என்று சொல்லிவிட்டார்.
இந்த அளவுக்கு மக்களோடு பழகுவதால், அவரிடம் புகார் கொடுக்க நிறைய பொதுமக்கள் வருகிறார்கள். இதேபோல இளம் வயது காதல் ஜோடிகளும், காவல்நிலையத்திற்கு போய், புகார் கொடுத்தால் காசு கொடுப்பவர்கள் பக்கம் போலீசார் பேசுவதால், தங்களுக்கு நியாயம் கிடைக்காது என்று பயப்படும் காதல் ஜோடியினர், நேராக கலெக்டரை பார்க்க வந்துவிடுகிறார்கள்.
கடந்த 20.09.2011 அன்று கன்னங்குறிச்சியைச் சேர்ந்த ராஜசேகர், சுகன்யா என்ற காதல் ஜோடி, கலெக்டரிடம் சென்று மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், சமூக நலத்துறை அலுவலர் பேபி கீதாஞ்சலியிடம் அனுப்பி, பிரச்சனையை தீர்த்து வைக்கச் சொன்னார்.
அந்த நேரம் பேபி கீதாஞ்சலி சாப்பிட போய்விட்டார். அவருக்காக அலுவலகத்தில் காத்திருந்த காதல் ஜோடியினரை, சுகன்யாவின் பெற்றோர்கள் 10 பேருடன் வந்து, ராஜசேகரை அடித்து போட்டுவிட்டு, சுகன்யாவை கடத்திச் சென்றனர். இந்த தகவல் கலெக்டர் கவனத்துக்குச் சென்றதும், உடனடியாக கடத்தப்பட்ட சுகன்யாவை மீட்கும்படியும், ராஜசேகரை அடித்தவர்களை கைது செய்யும்படியும் மாநகர போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட்டார்.
கடத்தப்பட்ட மூன்று மணி நேரத்திற்குள்ளாக சுகன்யாவை மீட்டு, ராஜசேகரனிடம் ஒப்படைத்த போலீசார், ஒன்பது பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த விஷயம் கேள்விப்பட்டு நேற்று சேலம் தாதகாபட்டி பகுதியைச் சேர்ந்த தேவராஜ் (22), சிவகங்கை நகரைச் சேர்ந்த முகமது ருன்னிஷா (19) என்ற ஒரு காதல் ஜோடி, தங்களை சேர்த்து வைக்கும்படி கலெக்டர் மகரபூசனத்திடம் மனு கொடுத்தனர்.
எப்படி உங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது என்று கலெக்டர் கேட்டார். செல்போனில் வந்த மிஸ்டுகால் மூலம் இருவருக்குள்ளும் காதல் உண்டானதாக அந்த காதல் ஜோடியினர் கூறினர். இரண்டு தரப்பு குடும்ப விவரங்களையும் கேட்டறிந்த கலெக்டர், சேலம் மாநகர டெப்டி போலீஸ் கமிஷன் சத்தியப்பிரியாவை அழைத்து, இரு தரப்பு பெற்றோர்களிடம் பேசி காதல் ஜோடியை சேர்த்து வைக்கும்படி அனுப்பியுள்ளார்.
சிவகங்கையில் உள்ள முகமது ருன்னிஷாவின் பெற்றோர்களை சேலத்திற்கு வருமாறு, சேலம் மாநகர டெப்டி போலீஸ் கமிஷன் சத்தியப்பிரியா அழைத்துள்ளார். இன்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
காதல் ஜோடிகளுக்கு ஆதரவு காட்டும் கலெக்டரை நம்பி இன்னும் பல காதல் ஜோடிகள் வரும் நிலை உள்ளது என்கின்றனர் சேலத்துக்காரர்கள்.
நக்கீரன்
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- kavimukiஇளையநிலா
- பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010
2 வருடத்திற்கு முன்னாள் இவர் எனது மாவட்ட கலெக்டர் ஆகியிருக்க கூடாத
- kavimukiஇளையநிலா
- பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010
உதயசுதா wrote:இவரு கலெக்டரா இல்ல மேரேஜ் அசெம்பிளரா
நாட்டுல கவனிக்க வேண்டிய பிரச்சினை ஆயிரம் இருக்கு.அதெல்லாம் விட்டுபுட்டு இந்த மாதிரி விஷயம் எல்லாம் sari பண்ணிட்டு இருக்கார். இவரு பாட்டுக்கு கல்யாணம் செய்து வச்சுட்டு போய்டுவார்.யாரு பின்னாடி அவஸ்தை படுறது
அவஸ்தை நாளே ஆண்கள்தானே
- kavimukiஇளையநிலா
- பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010
உதயசுதா wrote:இவரு கலெக்டரா இல்ல மேரேஜ் அசெம்பிளரா
நாட்டுல கவனிக்க வேண்டிய பிரச்சினை ஆயிரம் இருக்கு.அதெல்லாம் விட்டுபுட்டு இந்த மாதிரி விஷயம் எல்லாம் sari பண்ணிட்டு இருக்கார். இவரு பாட்டுக்கு கல்யாணம் செய்து வச்சுட்டு போய்டுவார்.யாரு பின்னாடி அவஸ்தை படுறது
அவஸ்தை நாளே ஆண்கள்தானே
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
உதயசுதா wrote:இவரு கலெக்டரா இல்ல மேரேஜ் அசெம்பிளரா
நாட்டுல கவனிக்க வேண்டிய பிரச்சினை ஆயிரம் இருக்கு.அதெல்லாம் விட்டுபுட்டு இந்த மாதிரி விஷயம் எல்லாம் sari பண்ணிட்டு இருக்கார். இவரு பாட்டுக்கு கல்யாணம் செய்து வச்சுட்டு போய்டுவார்.யாரு பின்னாடி அவஸ்தை படுறது
சரிதான் அக்கா
- kavimukiஇளையநிலா
- பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010
ரேவதி wrote:உதயசுதா wrote:இவரு கலெக்டரா இல்ல மேரேஜ் அசெம்பிளரா
நாட்டுல கவனிக்க வேண்டிய பிரச்சினை ஆயிரம் இருக்கு.அதெல்லாம் விட்டுபுட்டு இந்த மாதிரி விஷயம் எல்லாம் sari பண்ணிட்டு இருக்கார். இவரு பாட்டுக்கு கல்யாணம் செய்து வச்சுட்டு போய்டுவார்.யாரு பின்னாடி அவஸ்தை படுறது
சரிதான் அக்கா
என்ன சரி மனம் மாறி யாரு வேணும்னாலும் கல்யாணம் பண்ணலாம்.ஆனா மாதம் மாறி யாரும் கல்ய்நம் பண்ணமுடியாது பண்ணிவைக்க தயிரியம் வேணும் முற்போக்கு சிந்தனை வேணும்,அதை சேராத வரவேற்போம் வசைபாடவேண்டாம்
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
நாங்கள் ஒன்றும் வசைபாடவில்லைkavimuki wrote:ரேவதி wrote:உதயசுதா wrote:இவரு கலெக்டரா இல்ல மேரேஜ் அசெம்பிளரா
நாட்டுல கவனிக்க வேண்டிய பிரச்சினை ஆயிரம் இருக்கு.அதெல்லாம் விட்டுபுட்டு இந்த மாதிரி விஷயம் எல்லாம் sari பண்ணிட்டு இருக்கார். இவரு பாட்டுக்கு கல்யாணம் செய்து வச்சுட்டு போய்டுவார்.யாரு பின்னாடி அவஸ்தை படுறது
சரிதான் அக்கா
என்ன சரி மனம் மாறி யாரு வேணும்னாலும் கல்யாணம் பண்ணலாம்.ஆனா மாதம் மாறி யாரும் கல்ய்நம் பண்ணமுடியாது பண்ணிவைக்க தயிரியம் வேணும் முற்போக்கு சிந்தனை வேணும்,அதை சேராத வரவேற்போம் வசைபாடவேண்டாம்
திருமணம் செய்பவர்கள் பெற்றோர்கள் சம்மதம் கிடைத்தபின் திருமணம் செய்யவேண்டும், இவர் கல்யாணம் பண்ணி வெச்சிட்டு போயுடுவார் அப்புறம் பிரச்சனைநு வந்தா இவர வருவார் அவங்க பெற்றோர்தானே வரணும்
- kavimukiஇளையநிலா
- பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010
ரேவதி wrote:உதயசுதா wrote:இவரு கலெக்டரா இல்ல மேரேஜ் அசெம்பிளரா
நாட்டுல கவனிக்க வேண்டிய பிரச்சினை ஆயிரம் இருக்கு.அதெல்லாம் விட்டுபுட்டு இந்த மாதிரி விஷயம் எல்லாம் sari பண்ணிட்டு இருக்கார். இவரு பாட்டுக்கு கல்யாணம் செய்து வச்சுட்டு போய்டுவார்.யாரு பின்னாடி அவஸ்தை படுறது
சரிதான் அக்கா
என்ன சரி மனம் மாறி யாரு வேணும்னாலும் கல்யாணம் பண்ணலாம்.ஆனா மாதம் மாறி யாரும் கல்ய்நம் பண்ணமுடியாது பண்ணிவைக்க தயிரியம் வேணும் முற்போக்கு சிந்தனை வேணும்,அதை சேராத வரவேற்போம் வசைபாடவேண்டாம்
- kavimukiஇளையநிலா
- பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010
ரேவதி wrote:உதயசுதா wrote:இவரு கலெக்டரா இல்ல மேரேஜ் அசெம்பிளரா
நாட்டுல கவனிக்க வேண்டிய பிரச்சினை ஆயிரம் இருக்கு.அதெல்லாம் விட்டுபுட்டு இந்த மாதிரி விஷயம் எல்லாம் sari பண்ணிட்டு இருக்கார். இவரு பாட்டுக்கு கல்யாணம் செய்து வச்சுட்டு போய்டுவார்.யாரு பின்னாடி அவஸ்தை படுறது
சரிதான் அக்கா
என்ன சரி மனம் மாறி யாரு வேணும்னாலும் கல்யாணம் பண்ணலாம்.ஆனா மாதம் மாறி யாரும் கல்ய்நம் பண்ணமுடியாது பண்ணிவைக்க தயிரியம் வேணும் முற்போக்கு சிந்தனை வேணும்,அதை சேராத வரவேற்போம் வசைபாடவேண்டாம்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|