புதிய பதிவுகள்
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருணை தர்மங்கள் Poll_c10கருணை தர்மங்கள் Poll_m10கருணை தர்மங்கள் Poll_c10 
55 Posts - 63%
heezulia
கருணை தர்மங்கள் Poll_c10கருணை தர்மங்கள் Poll_m10கருணை தர்மங்கள் Poll_c10 
17 Posts - 20%
mohamed nizamudeen
கருணை தர்மங்கள் Poll_c10கருணை தர்மங்கள் Poll_m10கருணை தர்மங்கள் Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
கருணை தர்மங்கள் Poll_c10கருணை தர்மங்கள் Poll_m10கருணை தர்மங்கள் Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
கருணை தர்மங்கள் Poll_c10கருணை தர்மங்கள் Poll_m10கருணை தர்மங்கள் Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
கருணை தர்மங்கள் Poll_c10கருணை தர்மங்கள் Poll_m10கருணை தர்மங்கள் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கருணை தர்மங்கள் Poll_c10கருணை தர்மங்கள் Poll_m10கருணை தர்மங்கள் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கருணை தர்மங்கள் Poll_c10கருணை தர்மங்கள் Poll_m10கருணை தர்மங்கள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
கருணை தர்மங்கள் Poll_c10கருணை தர்மங்கள் Poll_m10கருணை தர்மங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருணை தர்மங்கள் Poll_c10கருணை தர்மங்கள் Poll_m10கருணை தர்மங்கள் Poll_c10 
50 Posts - 63%
heezulia
கருணை தர்மங்கள் Poll_c10கருணை தர்மங்கள் Poll_m10கருணை தர்மங்கள் Poll_c10 
15 Posts - 19%
mohamed nizamudeen
கருணை தர்மங்கள் Poll_c10கருணை தர்மங்கள் Poll_m10கருணை தர்மங்கள் Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
கருணை தர்மங்கள் Poll_c10கருணை தர்மங்கள் Poll_m10கருணை தர்மங்கள் Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
கருணை தர்மங்கள் Poll_c10கருணை தர்மங்கள் Poll_m10கருணை தர்மங்கள் Poll_c10 
2 Posts - 3%
Sathiyarajan
கருணை தர்மங்கள் Poll_c10கருணை தர்மங்கள் Poll_m10கருணை தர்மங்கள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
கருணை தர்மங்கள் Poll_c10கருணை தர்மங்கள் Poll_m10கருணை தர்மங்கள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கருணை தர்மங்கள் Poll_c10கருணை தர்மங்கள் Poll_m10கருணை தர்மங்கள் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கருணை தர்மங்கள் Poll_c10கருணை தர்மங்கள் Poll_m10கருணை தர்மங்கள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணை தர்மங்கள்


   
   

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Sep 26, 2011 11:24 am

கருணை தர்மங்கள் 413542908_5220217aa2


தீரா நோய்களின் தொற்றல்
செயல் இழந்த உடலுமாய்
கட்டில் படுக்கையில் தந்தை

அன்னம் உண்ணா தாய்
பால் வற்றிய மார்பு
பசியில் அழும் தம்பி

அம்மா பிச்சை போடுங்கள்
வீதியில் அன்னப்பாத்திரம் ஏந்தி
பசியில் துவளும் சிறுவன்

உயிர்போர்த்திய நான்கு ஜீவன்கள்
பழைய கந்தல் துணியாய்
வாழ்க்கை வீதியில் விலக்கப்பட்டு

இது வறுமைக் காகிதத்தில்
இறைவனின் கைவண்ணத்தில்
எழுதப்பட்ட துக்கக் கவிதை

விழிகளால் வாசித்த மனிதர்கள்
அகம் இளகி விதைத்தனர்
பயனற்ற வெறும் அனுதாபங்களை

ஆலயம் கோவில் மசூதி
காணாத தெய்வ சன்னதிகளில்
நிரம்பி வழிகிறது காணிக்கைகள்

சிறு கருணையை எதிர்நோக்கி
வறுமைக் கோட்டின் கீழ்
எத்தனை எத்தனை மனிதர்கள்

உண்டியல் நிறைய காணிக்கைகள்
உண்ண உணவின்றி பக்தகோடிகள்
சன்னதிகளில் மௌனமாய் கடவுள்கள்

அனுதாபங்கள் பசியை மாய்ப்பதில்லை
கருணையில் உதிரும் தர்மங்கள்
எளியவர்களின் உயிர் காக்குகிறது




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Mon Sep 26, 2011 11:50 am

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

கருணை தர்மங்கள் Jjji
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Sep 26, 2011 12:00 pm



எல்லாமே அருமையான வரிகள்
வாழ்த்துக்கள்

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Sep 26, 2011 1:39 pm

முகம்மது ஃபரீத் wrote: சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

நன்றி அன்பு மலர்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Sep 26, 2011 1:40 pm

mohaideen77 wrote:

எல்லாமே அருமையான வரிகள்
வாழ்த்துக்கள்

மிக்க நன்றி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Sep 26, 2011 2:31 pm


உண்டியல் நிறைய காணிக்கைகள்
உண்ண உணவின்றி பக்தகோடிகள்
சன்னதிகளில் மௌனமாய் கடவுள்கள்

இந்த வரிகளில் நான் மெய் சிலிர்த்து போனேன் செய்தாலி.... அருமையிருக்கு அருமையிருக்கு
எவ்வளவு பெரிய உண்மையினை 3ரே வரிகளில் சொல்லி விட்டீர்கள்...
இந்த நிலை என்று மாறுமோ.....

கோவில் உண்டியலில் சேருகிறது கோடி கோடியாய் பணங்கள் , நகைகள், ஆனால், அந்த கோவில் வாசலிலே ஒரு வேலை உணவின்றி கையேந்தும் பிச்சை காரர்கள்...அவர்களுக்கு ஓரு ரூபாய் போடாதவர்கள் உள்ளே சென்று 100 200 என்று உண்டியலில் போடுவார்கள்...

கடவுளுக்கு செல்லும் காணிக்கைகள் சில சுயநலக்காரர்களின் பாக்கெட்டுகளில்.... என்று மாறும் இந்த அவல நிலை...

பசியால் மரணம் ஏற்படும் கொடிய காலம் என்று மாறுமோ... சோகம் சோகம் சோகம்










எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Sep 26, 2011 3:01 pm

உமா wrote:

உண்டியல் நிறைய காணிக்கைகள்
உண்ண உணவின்றி பக்தகோடிகள்
சன்னதிகளில் மௌனமாய் கடவுள்கள்

இந்த வரிகளில் நான் மெய் சிலிர்த்து போனேன் செய்தாலி.... அருமையிருக்கு அருமையிருக்கு
எவ்வளவு பெரிய உண்மையினை 3ரே வரிகளில் சொல்லி விட்டீர்கள்...
இந்த நிலை என்று மாறுமோ.....

கோவில் உண்டியலில் சேருகிறது கோடி கோடியாய் பணங்கள் , நகைகள், ஆனால், அந்த கோவில் வாசலிலே ஒரு வேலை உணவின்றி கையேந்தும் பிச்சை காரர்கள்...அவர்களுக்கு ஓரு ரூபாய் போடாதவர்கள் உள்ளே சென்று 100 200 என்று உண்டியலில் போடுவார்கள்...

கடவுளுக்கு செல்லும் காணிக்கைகள் சில சுயநலக்காரர்களின் பாக்கெட்டுகளில்.... என்று மாறும் இந்த அவல நிலை...

பசியால் மரணம் ஏற்படும் கொடிய காலம் என்று மாறுமோ... சோகம் சோகம் சோகம்



மிக்க நன்றி தோழி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Sep 26, 2011 3:39 pm

அனுதாபங்கள் பசியை மாய்ப்பதில்லை
கருணையில் உதிரும் தர்மங்கள்
எளியவர்களின் உயிர் காக்குகிறது


அருமையான கவிதை,செய்தாலி கருணை தர்மங்கள் 224747944 கருணை தர்மங்கள் 2825183110 கருணை தர்மங்கள் 677196

வெறும் அனுதாபங்கள் மற்றும் பிரார்த்தனைகள் ஒருவருக்கு எந்த விதத்திலும் உதவாது.

அனுதாபப் படுவதை விட நேரிடையாக அவர்களுக்கு உதவும் அந்த செயலே மிகச் சிறந்தது



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கருணை தர்மங்கள் Image010ycm
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Sep 26, 2011 4:03 pm

kitcha wrote:
அனுதாபங்கள் பசியை மாய்ப்பதில்லை
கருணையில் உதிரும் தர்மங்கள்
எளியவர்களின் உயிர் காக்குகிறது


அருமையான கவிதை,செய்தாலி கருணை தர்மங்கள் 224747944 கருணை தர்மங்கள் 2825183110 கருணை தர்மங்கள் 677196

வெறும் அனுதாபங்கள் மற்றும் பிரார்த்தனைகள் ஒருவருக்கு எந்த விதத்திலும் உதவாது.

அனுதாபப் படுவதை விட நேரிடையாக அவர்களுக்கு உதவும் அந்த செயலே மிகச் சிறந்தது

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 29, 2011 12:02 pm

நலிந்தோருக்காக ஒரு கவிதை ,அருமை.
இளகும் மனதை , இரும்பாக்கும் கூட்டமும் இதில் உண்டு.
வாடகைக்கு குழந்தை எடுத்து பிச்சை எடுக்கும் சிலர்.
வாடகைக்கு குழந்தை கொடுத்து பணம் சம்பாரிக்கும் சிலர்.
புணருதாரணம் செய்யும் கோயிலை விட,
வேலை வாய்ப்பு தந்து , பிச்சைக்காரர்களை கரை ஏற்றும் தொண்டமைப்புகளை போற்றுகிறேன்.
ரமணியன்.
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக