புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இடைவெளி உதிர்வுகள் Poll_c10இடைவெளி உதிர்வுகள் Poll_m10இடைவெளி உதிர்வுகள் Poll_c10 
49 Posts - 60%
heezulia
இடைவெளி உதிர்வுகள் Poll_c10இடைவெளி உதிர்வுகள் Poll_m10இடைவெளி உதிர்வுகள் Poll_c10 
17 Posts - 21%
mohamed nizamudeen
இடைவெளி உதிர்வுகள் Poll_c10இடைவெளி உதிர்வுகள் Poll_m10இடைவெளி உதிர்வுகள் Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
இடைவெளி உதிர்வுகள் Poll_c10இடைவெளி உதிர்வுகள் Poll_m10இடைவெளி உதிர்வுகள் Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
இடைவெளி உதிர்வுகள் Poll_c10இடைவெளி உதிர்வுகள் Poll_m10இடைவெளி உதிர்வுகள் Poll_c10 
3 Posts - 4%
kavithasankar
இடைவெளி உதிர்வுகள் Poll_c10இடைவெளி உதிர்வுகள் Poll_m10இடைவெளி உதிர்வுகள் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
இடைவெளி உதிர்வுகள் Poll_c10இடைவெளி உதிர்வுகள் Poll_m10இடைவெளி உதிர்வுகள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
இடைவெளி உதிர்வுகள் Poll_c10இடைவெளி உதிர்வுகள் Poll_m10இடைவெளி உதிர்வுகள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இடைவெளி உதிர்வுகள் Poll_c10இடைவெளி உதிர்வுகள் Poll_m10இடைவெளி உதிர்வுகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இடைவெளி உதிர்வுகள் Poll_c10இடைவெளி உதிர்வுகள் Poll_m10இடைவெளி உதிர்வுகள் Poll_c10 
44 Posts - 60%
heezulia
இடைவெளி உதிர்வுகள் Poll_c10இடைவெளி உதிர்வுகள் Poll_m10இடைவெளி உதிர்வுகள் Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
இடைவெளி உதிர்வுகள் Poll_c10இடைவெளி உதிர்வுகள் Poll_m10இடைவெளி உதிர்வுகள் Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
இடைவெளி உதிர்வுகள் Poll_c10இடைவெளி உதிர்வுகள் Poll_m10இடைவெளி உதிர்வுகள் Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
இடைவெளி உதிர்வுகள் Poll_c10இடைவெளி உதிர்வுகள் Poll_m10இடைவெளி உதிர்வுகள் Poll_c10 
2 Posts - 3%
Guna.D
இடைவெளி உதிர்வுகள் Poll_c10இடைவெளி உதிர்வுகள் Poll_m10இடைவெளி உதிர்வுகள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இடைவெளி உதிர்வுகள் Poll_c10இடைவெளி உதிர்வுகள் Poll_m10இடைவெளி உதிர்வுகள் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இடைவெளி உதிர்வுகள் Poll_c10இடைவெளி உதிர்வுகள் Poll_m10இடைவெளி உதிர்வுகள் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
இடைவெளி உதிர்வுகள் Poll_c10இடைவெளி உதிர்வுகள் Poll_m10இடைவெளி உதிர்வுகள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இடைவெளி உதிர்வுகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Sep 22, 2011 5:31 pm

இடைவெளி உதிர்வுகள் Janus

கருவில் சிதையும் சிசு
வாலிபம் கடக்காத இளங்காளை
முதுமையில் உதிரும் மனிதன்

உருவத்தையும் தாய்முகத்தையும்
இருட்டில் தொலைக்கும் சிசுக்கள்

எதிர் நோக்கா ஒர்நாழிகையில்
இளமையில் வாழ்நாளை உதிர்ப்பவர்கள்

நெடுந்தூர வாழ்க்கை பாதையில்
முதுமையால் உதிரும் உயிர்கள்

துரதிஷ்டமா இல்லை
எழுதப்பட்ட விதியா

வாழ்வியல் நம்பிக்கைகள் உடைக்கும்
இடைவெளி மரணங்கள்

மனிதர்களை நேசிப்பதாக சொல்லும்
பரம்பொருளை நோக்கி ஒர்வினா

நூறாண்டு வாழ்ந்து மடிந்தவனும்
வாழ்வியலின் முழுமையை ருசிபதில்லையாம்

பிறகு ஏனோ
வயது எல்லைக் கோட்பாடுக்குள்
இந்த மனித வாழ்க்கை




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Sep 22, 2011 5:37 pm

மனிதர்களை நேசிப்பதாக சொல்லும்
பரம்பொருளை நோக்கி ஒர்வினா

நூறாண்டு வாழ்ந்து மடிந்தவனும்
வாழ்வியலின் முழுமையை ருசிபதில்லையாம்

பிறகு ஏனோ
வயது எல்லைக் கோட்பாடுக்குள்
இந்த மனித வாழ்க்கை



அனைத்துமே நச் வரிகள்.அதில் மேலே உள்ள வரிகள் என்னை மிகவும் கவர்ந்தவை

வாழ்த்துகள் கவிதைக்கு இடைவெளி உதிர்வுகள் 224747944 இடைவெளி உதிர்வுகள் 2825183110 இடைவெளி உதிர்வுகள் 677196



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இடைவெளி உதிர்வுகள் Image010ycm
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Sep 22, 2011 5:43 pm

அனைத்து வரிகளும் நன்றாக உள்ளன
வாழ்த்துக்கள்

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Sep 24, 2011 9:50 am

kitcha wrote:
மனிதர்களை நேசிப்பதாக சொல்லும்
பரம்பொருளை நோக்கி ஒர்வினா

நூறாண்டு வாழ்ந்து மடிந்தவனும்
வாழ்வியலின் முழுமையை ருசிபதில்லையாம்

பிறகு ஏனோ
வயது எல்லைக் கோட்பாடுக்குள்
இந்த மனித வாழ்க்கை



அனைத்துமே நச் வரிகள்.அதில் மேலே உள்ள வரிகள் என்னை மிகவும் கவர்ந்தவை

வாழ்த்துகள் கவிதைக்கு இடைவெளி உதிர்வுகள் 224747944 இடைவெளி உதிர்வுகள் 2825183110 இடைவெளி உதிர்வுகள் 677196

மிக்க நன்றி நண்பா



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Sep 24, 2011 9:53 am

mohaideen77 wrote:அனைத்து வரிகளும் நன்றாக உள்ளன
வாழ்த்துக்கள்

மிக்க நன்றி நண்பரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
karpahapriyan
karpahapriyan
பண்பாளர்

பதிவுகள் : 151
இணைந்தது : 15/09/2010
http://http;//manikpriya.blogspot.com

Postkarpahapriyan Wed Sep 28, 2011 9:52 am

இடைவெளி உதிர்வுகள் 677196



கற்பகப்ரியன்

http://manikpriya.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Sep 29, 2011 11:28 am

karpahapriyan wrote:இடைவெளி உதிர்வுகள் 677196

நன்றி அன்பு மலர்



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Thu Sep 29, 2011 11:38 am

அருமையான சிந்தனை....... சூப்பருங்க அருமையிருக்கு



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

இடைவெளி உதிர்வுகள் Jjji
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Sep 29, 2011 11:43 am

செய்தாலி ..... உங்கள் அனைத்து கவிதைகளையுமே நான் படிப்பேன்...சில நேரங்களில் மேர்க்கோளிடாமல் சென்று விடுவேன்...அனைத்துமே ஏதோ ஒரு கருத்தை கொண்டே உள்ளது.....இந்த கவிதையில் என்னை மிகவும் யோசிக்க வைத்த வரிகள் ..


துரதிஷ்டமா இல்லை
எழுதப்பட்ட விதியா

மனிதர்களை நேசிப்பதாக சொல்லும்
பரம்பொருளை நோக்கி ஒர்வினா

பிறகு ஏனோ
வயது எல்லைக் கோட்பாடுக்குள்
இந்த மனித வாழ்க்கை

இந்த வரிகளில் வாழ்வியல் உண்மைகள் மறைந்து உள்ளது....
மிகவும் சரியான வார்த்தைகளை உபயோகித்து நறுக்கென்று கவிதையினை தொகுத்து உள்ளீர்...

இந்த வரிகளுக்காக உங்களை பாராட்டுவதை விட நன்றி சொல்லவே ஆசை படுகிறேன்....நன்றி.
உமா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Sep 29, 2011 3:07 pm

உமா wrote:செய்தாலி ..... உங்கள் அனைத்து கவிதைகளையுமே நான் படிப்பேன்...சில நேரங்களில் மேர்க்கோளிடாமல் சென்று விடுவேன்...அனைத்துமே ஏதோ ஒரு கருத்தை கொண்டே உள்ளது.....இந்த கவிதையில் என்னை மிகவும் யோசிக்க வைத்த வரிகள் ..


துரதிஷ்டமா இல்லை
எழுதப்பட்ட விதியா

மனிதர்களை நேசிப்பதாக சொல்லும்
பரம்பொருளை நோக்கி ஒர்வினா

பிறகு ஏனோ
வயது எல்லைக் கோட்பாடுக்குள்
இந்த மனித வாழ்க்கை

இந்த வரிகளில் வாழ்வியல் உண்மைகள் மறைந்து உள்ளது....
மிகவும் சரியான வார்த்தைகளை உபயோகித்து நறுக்கென்று கவிதையினை தொகுத்து உள்ளீர்...

இந்த வரிகளுக்காக உங்களை பாராட்டுவதை விட நன்றி சொல்லவே ஆசை படுகிறேன்....நன்றி.


மிக்க நன்றி தோழி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக