புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடற்கரை தொழிலாளிகள்....
Page 1 of 1 •
- றினாவி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
ரசித்ததில் பிடித்தது நண்பர் முஹம்மத் ஸன்ஸீர் எழுதிய கவிதை இது.
கடற்கரை தொழிலாளிகள்....
கடற்கரை தொழிலாளிகள்....
கடற்கரை மண்ணில்
காலாற நடந்துவிட்டு ….
நரைத்த அலைகளில்
நனைத்த கால்களுடன் …
அமர்ந்து நிமிரமுன் …
அழைத்தது ஒரு குரல் …
“நானா … கச்சான்கொட்டை “
வயிறு “வேணாம்” என்றாலும்…
மனசு வாங்கச்சொன்னது ….
கை வாங்கிக்கொண்டது …
மனசு முழுக்க … மகிழ்ச்சியோடு ..
மடித்தெடுத்த
இருபது ரூபா நோட்டோடு ….
அடுத்த நபர் நோக்கி …
அடிஎடுத்தது … அந்தப் பிஞ்சுக் கால்கள் …
என் பார்வையும் மனசும் …
அந்தப் பாதங்களின் …. பின்னால் …
பயணித்தது ….
பரந்த … மணல் பரப்பெங்கும் …
அமர்ந்த தலைகளுக்கு இடையில் ….
அலைந்துதிரியும் …
கச்சான் பைகளும் ..
கால்களும் … கனவுகளும் ….
ஓட்டமும் நடையுமாய் …
பட்டம் விடுகின்ற …. ..
பந்து விளையாடுகின்ற ……
பயந்தாலும் …. அலைபாய்கின்ற ……
பாபத் உண்ணுகின்ற ……
படுத்து உறங்குகின்ற ….
பலவயது … பிள்ளைகளுக்குள் ……
பணத்தோடும் … பைகளோடும் …
பார்செல்களை முடித்தாகனும் என்ற ..
ப்ரோஜெக்டோடும் …
பயணப்படும் … பிஞ்சு மனசுகள் ….
பாவமாய் இருந்தது … பார்ப்பதற்கு ….
அந்த இடத்தில் … எல்லா குழுக்களையும் …
அந்தக் கண்கள் … கண்டிருக்கும் …
“இல்லை” என்ற எத்தனை வாத்தைகளைத்தான்
இந்தக் காதுகள் கேட்டிருக்கும் …
விற்கும்போது …
“வேண்டாம்” என்ற வார்த்தைகளால்…
எத்தனை முறை … மனசு வலித்திருக்கும் …
பழகப் பழக பாலும் புளிக்கும்தான் …
இருந்தாலும் …
பிஞ்சு மனசுகளுக்கு அவை ….
பாரமாய் இருந்திருக்காதா..?
பேசக்கிடைத்த ஒரு பிள்ளையிடம் …
“படிக்கிறாயா..?” என்றதற்கு …
“பள்ளி செல்கிறேன் ……. ஆனா …
படிக்கத்தான் முடியவில்லை … நானா …..”
இன்னொரு சிறுமி ..
“வெட்கமாய் இருக்குது … அதுதான்
இருண்டபின் வருகிறேன் …”
என் ..
கையிலிருந்த … குச்சி ஐஸ்
கரைந்திருந்தது …
என்னைப்போலவே ….
என் மனசைப்போலவே …
ஒரு குடும்பம் கச்சானை ….
வீட்டிலிருந்தே … கொண்டுவந்தது ..
இங்கு வாங்கியிருந்தால் …
ஈரைந்து பணமாவது ,…..
இன்னொரு வீட்டுக்கு போயிருக்கும் …
கஷ்டமாய் இருந்தாலும் ..
குடும்பத்துக்காய் …. சிலர்…
குதூகலமாய் சிலர் ….
கடமைக்காகச் சிலர் ….
கவலையுடன் சிலர் …
உண்ணமுடியாத … உணர்வுகளுடன்
உண்டு முடிக்கிறேன் …
அந்த இருபது ரூபாய் …
இரைப்பையை இல்லாவிட்டாலும் …
இதயத்தை நிறைத்தது …
காலாற நடந்துவிட்டு ….
நரைத்த அலைகளில்
நனைத்த கால்களுடன் …
அமர்ந்து நிமிரமுன் …
அழைத்தது ஒரு குரல் …
“நானா … கச்சான்கொட்டை “
வயிறு “வேணாம்” என்றாலும்…
மனசு வாங்கச்சொன்னது ….
கை வாங்கிக்கொண்டது …
மனசு முழுக்க … மகிழ்ச்சியோடு ..
மடித்தெடுத்த
இருபது ரூபா நோட்டோடு ….
அடுத்த நபர் நோக்கி …
அடிஎடுத்தது … அந்தப் பிஞ்சுக் கால்கள் …
என் பார்வையும் மனசும் …
அந்தப் பாதங்களின் …. பின்னால் …
பயணித்தது ….
பரந்த … மணல் பரப்பெங்கும் …
அமர்ந்த தலைகளுக்கு இடையில் ….
அலைந்துதிரியும் …
கச்சான் பைகளும் ..
கால்களும் … கனவுகளும் ….
ஓட்டமும் நடையுமாய் …
பட்டம் விடுகின்ற …. ..
பந்து விளையாடுகின்ற ……
பயந்தாலும் …. அலைபாய்கின்ற ……
பாபத் உண்ணுகின்ற ……
படுத்து உறங்குகின்ற ….
பலவயது … பிள்ளைகளுக்குள் ……
பணத்தோடும் … பைகளோடும் …
பார்செல்களை முடித்தாகனும் என்ற ..
ப்ரோஜெக்டோடும் …
பயணப்படும் … பிஞ்சு மனசுகள் ….
பாவமாய் இருந்தது … பார்ப்பதற்கு ….
அந்த இடத்தில் … எல்லா குழுக்களையும் …
அந்தக் கண்கள் … கண்டிருக்கும் …
“இல்லை” என்ற எத்தனை வாத்தைகளைத்தான்
இந்தக் காதுகள் கேட்டிருக்கும் …
விற்கும்போது …
“வேண்டாம்” என்ற வார்த்தைகளால்…
எத்தனை முறை … மனசு வலித்திருக்கும் …
பழகப் பழக பாலும் புளிக்கும்தான் …
இருந்தாலும் …
பிஞ்சு மனசுகளுக்கு அவை ….
பாரமாய் இருந்திருக்காதா..?
பேசக்கிடைத்த ஒரு பிள்ளையிடம் …
“படிக்கிறாயா..?” என்றதற்கு …
“பள்ளி செல்கிறேன் ……. ஆனா …
படிக்கத்தான் முடியவில்லை … நானா …..”
இன்னொரு சிறுமி ..
“வெட்கமாய் இருக்குது … அதுதான்
இருண்டபின் வருகிறேன் …”
என் ..
கையிலிருந்த … குச்சி ஐஸ்
கரைந்திருந்தது …
என்னைப்போலவே ….
என் மனசைப்போலவே …
ஒரு குடும்பம் கச்சானை ….
வீட்டிலிருந்தே … கொண்டுவந்தது ..
இங்கு வாங்கியிருந்தால் …
ஈரைந்து பணமாவது ,…..
இன்னொரு வீட்டுக்கு போயிருக்கும் …
கஷ்டமாய் இருந்தாலும் ..
குடும்பத்துக்காய் …. சிலர்…
குதூகலமாய் சிலர் ….
கடமைக்காகச் சிலர் ….
கவலையுடன் சிலர் …
உண்ணமுடியாத … உணர்வுகளுடன்
உண்டு முடிக்கிறேன் …
அந்த இருபது ரூபாய் …
இரைப்பையை இல்லாவிட்டாலும் …
இதயத்தை நிறைத்தது …
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
பாவம் அந்த குழந்தைகள்..
- வின்சீலன்இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
இந்த மாதிரி குழந்தைகளுக்கு தான் நாம் உதவ வேண்டும் என்று ஈகரை மாநாட்டில் முடிவெடுதோம் , நிச்சயம் அதை விரைவில் நிறைவேற்றுவோம்
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
- kavimukiஇளையநிலா
- பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010
அருமையான வரிகள் என் மனதை பாதித்த வரிகளும் கூட
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|