ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்...

+19
அருண்
Aathira
Manik
dsudhanandan
krishnaamma
ரா.ரமேஷ்குமார்
கே. பாலா
kavimuki
வின்சீலன்
சரவணன்
பிஜிராமன்
ஜாஹீதாபானு
உமா
ரேவதி
உதயசுதா
ranhasan
பிளேடு பக்கிரி
T.N.Balasubramanian
நட்புடன்
23 posters

Page 10 of 15 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 15  Next

Go down

ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 10 Empty ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்...

Post by நட்புடன் Thu Sep 22, 2011 1:57 pm

First topic message reminder :

புன்னகை ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... புன்னகை

இரண்டு தினங்களுக்கு முன் நடந்து முடிந்த ஈகரை பதிவர் மாநாட்டில்
நிறைய மர்மங்கள் உள்ளதாக நம்பத் தகுந்த செய்திகள் கிடைத்துள்ளன.

இதன் நிறுவனர் சிவா மற்றும் தலைமை நடத்துனர் ராஜா,
பாலாஜி மற்றும் இன்னும் பிற முக்கிய புள்ளிகள் இம்மாநாட்டை
புறக்கணித்து தலைமறைவு ஆனதின் காரணங்கள் அறியாமல் ஈகரை
பதிவர்கள் அனைவரும் பெருங்குழப்பத்தில் மூழ்கினர். இதுவரை இவர்கள் வெளிப்படையாக காரணம் என்னவென்று அறிவிக்கவும் இல்லை.

முந்தைய அறிவிப்பின் படி இம்மாநாடு திருச்சியில்
நடப்பதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் அது சென்னை
என மாற்றப் பட்டதிலும் என்ன மர்மம் என்று தெரியவில்லை.

இடி மின்னல் மழை இவை அனைத்தையும்
பொருட்படுத்தாது கலந்துகொண்டு சிறப்பித்த
நம் பதிவர்கள் பலரை பாராட்டும் கடமை நமக்கு இருக்கிறது. ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 10 224747944

பதிவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சிவா மற்றும் வருகிறேன் எனச் சொல்லி
வராமல் டிமிக்கி கொடுத்த மற்ற நண்பர்கள் மீது விசாரணைக் கமிஷன்
நியமித்து தக்க நடவடிக்கைகள் எடுக்கக் கோரி தர்ணாவில்
இறங்கவும் தீர்மானித்ததாக சற்று முன் கிடைத்த
செய்திகள் தெரிவிக்கின்றன... புன்னகை


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down


ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 10 Empty Re: ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்...

Post by நட்புடன் Thu Sep 22, 2011 7:07 pm

dsudhanandan wrote:
நட்புடன் wrote:புன்னகை ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... புன்னகை

இரண்டு தினங்களுக்கு முன் நடந்து முடிந்த ஈகரை பதிவர் மாநாட்டில்
நிறைய மர்மங்கள் உள்ளதாக நம்பத் தகுந்த செய்திகள் கிடைத்துள்ளன.

இதன் நிறுவனர் சிவா மற்றும் தலைமை நடத்துனர் ராஜா,
பாலாஜி மற்றும் இன்னும் பிற முக்கிய புள்ளிகள் இம்மாநாட்டை
புறக்கணித்து தலைமறைவு ஆனதின் காரணங்கள் அறியாமல் ஈகரை
பதிவர்கள் அனைவரும் பெருங்குழப்பத்தில் மூழ்கினர். இதுவரை இவர்கள் வெளிப்படையாக காரணம் என்னவென்று அறிவிக்கவும் இல்லை.

-- சிவாவுக்கு Z+ பாதுகாப்பு வழங்க இந்திய அரசு மறுத்ததால் அவரின் இந்திய வருகை இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது... உள்துறை அமைச்சரின் இந்த முடிவுக்கு கண்டனம் தெரிவித்து டெல்லி ராம்லீளா மைதானத்தில் காலவரையற்ற பீர் குடிக்கும் போராட்டம் நடத்த போவதாக பாலாஜி தெரிவித்துளார் ...

-- தலைமை நடத்துனர் ராஜாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது அவர் தொடர்பு எல்லைக்கு வெளியே இருப்பதாக தெரிந்தது.... பின்னர்தான் அவர் மயிலாடுதுறையைவிட்டு தமிழக எல்லையைகடந்து காரைக்காலில் இருப்பதாக SMS செய்தி வந்தது... பின்னர் அவர் சென்னை பஸுக்கு பதில் பாண்டிசேரி பஸ்ஸில் பயணிப்பதாகவும் அந்த SMS செய்தியில் இருந்தது... அதனால் அவர் பங்கேற்கவில்லை...

-- தமிழன் அவர்கள் குறித்த விவரங்கள் தெரியாதலால் அவரை கண்டுபிடித்து தருமாறு ஒரு மனு சென்னை காவல்துறை இணை இயக்குனரிடம் அளிக்கப்பட்டுள்ளது...




நீங்க வளச்சு வளச்சு போட்டோ எடுப்பீங்கன்னு அவங்களுக்கு முன்னாடியே தெரிந்ததனால் - பப்ளிக்ல அவங்க போட்டோ பார்த்து கடன் கொடுத்தவங்க எல்லாம் அவர்களை அடையாளம் கண்டு ஆர்பாட்டத்தில் இறங்க நேரிடலாம்ன்னு ஒரு செய்தி சொல்லுது... அதனால் தான் எஸ் ஆனார்களாமே? புன்னகை


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 10 Empty Re: ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்...

Post by நட்புடன் Thu Sep 22, 2011 7:10 pm

ரேவதி wrote:
ரா.ரமேஷ்குமார் wrote:
ரேவதி wrote:அப்புறம் ஒருவர் கேக் மட்டும் கொடுத்து அனுப்பினார்....அதை நாங்கள்தான் வெட்டினோம் (ஆனால் பங்கு எல்லாருக்கும் கொடுதோம்) அவர் வரவில்லை அதனால் அவருக்கு தமிழ் படதில் வருவது போன்று (மாட்டை விட்டு முட்ட வைப்பது) மிக மிக கொடூரமான தண்டனை வழங்கப்படும் என்பதை இவேளையில் தெரிவித்து கொள்ள கடமைபாட்டுளோம்
நீங்களும் தமிழ்படத்திற்க்கு ரசிகராகி விட்டீர்களா... ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 10 677196 ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 10 677196 ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 10 677196

எனக்கு மிகவும் பிடித்த படம் ரமேஷ்...
அதிலும் அந்த படத்தில் வரும் அந்த தண்டனைகள் சூப்பர் போங்க ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 10 224747944



அப்ப நாங்களும் அந்நியன் படத்துல வர்ற மாதிரி தண்டனைகள் கொடுப்போம்லா...


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 10 Empty Re: ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்...

Post by நட்புடன் Thu Sep 22, 2011 7:13 pm

krishnaamma wrote:முந்தைய அறிவிப்பின் படி இம்மாநாடு திருச்சியில்
நடப்பதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் அது சென்னை
என மாற்றப் பட்டதிலும் என்ன மர்மம் என்று தெரியவில்லை.


இதற்கான காரணமும் தெரியணும் புன்னகை



கண்டிப்பாம்மா காரணம் தெரிந்தவுடன் - அவங்களுக்கு ஒரு மண்டலம் உங்க களியும் உப்புமாவும் சாப்பிட சொல்லி தண்டனைன்னு அறிவீச்சிடுங்க... புன்னகை


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 10 Empty Re: ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்...

Post by Manik Thu Sep 22, 2011 7:13 pm

இவ்ளோ பிரச்சினை நடந்திருக்கா சொல்லவே இல்ல அதிர்ச்சி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 10 Empty Re: ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்...

Post by dsudhanandan Thu Sep 22, 2011 7:36 pm

krishnaamma wrote:முந்தைய அறிவிப்பின் படி இம்மாநாடு திருச்சியில்
நடப்பதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் அது சென்னை
என மாற்றப் பட்டதிலும் என்ன மர்மம் என்று தெரியவில்லை.


இதற்கான காரணமும் தெரியணும் புன்னகை

-- வேறென்ன சரவண பவன்தான் புன்னகை


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 10 Empty Re: ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்...

Post by நட்புடன் Thu Sep 22, 2011 11:08 pm

Manik wrote:இவ்ளோ பிரச்சினை நடந்திருக்கா சொல்லவே இல்ல அதிர்ச்சி

சொல்றதுக்குத் தான் இந்தத் திரி மணிக்...


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 10 Empty Re: ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்...

Post by krishnaamma Thu Sep 22, 2011 11:14 pm

நட்புடன் wrote:
krishnaamma wrote:முந்தைய அறிவிப்பின் படி இம்மாநாடு திருச்சியில்
நடப்பதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் அது சென்னை
என மாற்றப் பட்டதிலும் என்ன மர்மம் என்று தெரியவில்லை.


இதற்கான காரணமும் தெரியணும் புன்னகை

கண்டிப்பாம்மா காரணம் தெரிந்தவுடன் - அவங்களுக்கு ஒரு மண்டலம் உங்க களியும் உப்புமாவும் சாப்பிட சொல்லி தண்டனைன்னு அறிவீச்சிடுங்க... புன்னகை

கூடாது கூடாது கூடாது நிஜமாகவே என் சாப்பாடு நல்லா இருக்கும் பா புன்னகை பயப்படாமல் சாப்பிடலாம் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 10 Empty Re: ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்...

Post by krishnaamma Thu Sep 22, 2011 11:17 pm

dsudhanandan wrote:
krishnaamma wrote:முந்தைய அறிவிப்பின் படி இம்மாநாடு திருச்சியில்
நடப்பதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் அது சென்னை
என மாற்றப் பட்டதிலும் என்ன மர்மம் என்று தெரியவில்லை.


இதற்கான காரணமும் தெரியணும் புன்னகை

-- வேறென்ன சரவண பவன்தான் புன்னகை

சிரி சிரி சிரி ஏன் திருச்சி இல் சரவண பவன் இல்லையா?

எனக்கு ஒரு சந்தேகம் சுதா,

"ஓடு மீன் ஓட உறு மீன் வருமளவு காத்திருக்குமாம் கொக்கு "

போல ஏதாவது?............... கண்ணடி கண்ணடி கண்ணடி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 10 Empty Re: ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்...

Post by krishnaamma Thu Sep 22, 2011 11:19 pm

உங்க போட்டோ கள் எல்லாமே சூப்பர் சுதாபுன்னகை உங்களை நாம் தளத்தின் "சிறப்பு போட்டோக்ரபாராக " அறிவிக்கலாம் ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 10 Empty Re: ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்...

Post by நட்புடன் Thu Sep 22, 2011 11:21 pm

krishnaamma wrote:
நட்புடன் wrote:
krishnaamma wrote:முந்தைய அறிவிப்பின் படி இம்மாநாடு திருச்சியில்
நடப்பதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் அது சென்னை
என மாற்றப் பட்டதிலும் என்ன மர்மம் என்று தெரியவில்லை.


இதற்கான காரணமும் தெரியணும் புன்னகை

கண்டிப்பாம்மா காரணம் தெரிந்தவுடன் - அவங்களுக்கு ஒரு மண்டலம் உங்க களியும் உப்புமாவும் சாப்பிட சொல்லி தண்டனைன்னு அறிவீச்சிடுங்க... புன்னகை

கூடாது கூடாது கூடாது நிஜமாகவே என் சாப்பாடு நல்லா இருக்கும் பா புன்னகை பயப்படாமல் சாப்பிடலாம் புன்னகை
விளையாட்டுக்குத்தான் சொன்னேன்மா...
நீங்களும் விளையாட்டுக்குத்தான் சொன்னேன்னு சொல்லிடாதீங்க...


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்... - Page 10 Empty Re: ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 10 of 15 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 15  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum