Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்...
+19
அருண்
Aathira
Manik
dsudhanandan
krishnaamma
ரா.ரமேஷ்குமார்
கே. பாலா
kavimuki
வின்சீலன்
சரவணன்
பிஜிராமன்
ஜாஹீதாபானு
உமா
ரேவதி
உதயசுதா
ranhasan
பிளேடு பக்கிரி
T.N.Balasubramanian
நட்புடன்
23 posters
Page 9 of 15
Page 9 of 15 • 1 ... 6 ... 8, 9, 10 ... 15
ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்...
First topic message reminder :
ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்...
இரண்டு தினங்களுக்கு முன் நடந்து முடிந்த ஈகரை பதிவர் மாநாட்டில்
நிறைய மர்மங்கள் உள்ளதாக நம்பத் தகுந்த செய்திகள் கிடைத்துள்ளன.
இதன் நிறுவனர் சிவா மற்றும் தலைமை நடத்துனர் ராஜா,
பாலாஜி மற்றும் இன்னும் பிற முக்கிய புள்ளிகள் இம்மாநாட்டை
புறக்கணித்து தலைமறைவு ஆனதின் காரணங்கள் அறியாமல் ஈகரை
பதிவர்கள் அனைவரும் பெருங்குழப்பத்தில் மூழ்கினர். இதுவரை இவர்கள் வெளிப்படையாக காரணம் என்னவென்று அறிவிக்கவும் இல்லை.
முந்தைய அறிவிப்பின் படி இம்மாநாடு திருச்சியில்
நடப்பதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் அது சென்னை
என மாற்றப் பட்டதிலும் என்ன மர்மம் என்று தெரியவில்லை.
இடி மின்னல் மழை இவை அனைத்தையும்
பொருட்படுத்தாது கலந்துகொண்டு சிறப்பித்த
நம் பதிவர்கள் பலரை பாராட்டும் கடமை நமக்கு இருக்கிறது.
பதிவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சிவா மற்றும் வருகிறேன் எனச் சொல்லி
வராமல் டிமிக்கி கொடுத்த மற்ற நண்பர்கள் மீது விசாரணைக் கமிஷன்
நியமித்து தக்க நடவடிக்கைகள் எடுக்கக் கோரி தர்ணாவில்
இறங்கவும் தீர்மானித்ததாக சற்று முன் கிடைத்த
செய்திகள் தெரிவிக்கின்றன...
ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்...
இரண்டு தினங்களுக்கு முன் நடந்து முடிந்த ஈகரை பதிவர் மாநாட்டில்
நிறைய மர்மங்கள் உள்ளதாக நம்பத் தகுந்த செய்திகள் கிடைத்துள்ளன.
இதன் நிறுவனர் சிவா மற்றும் தலைமை நடத்துனர் ராஜா,
பாலாஜி மற்றும் இன்னும் பிற முக்கிய புள்ளிகள் இம்மாநாட்டை
புறக்கணித்து தலைமறைவு ஆனதின் காரணங்கள் அறியாமல் ஈகரை
பதிவர்கள் அனைவரும் பெருங்குழப்பத்தில் மூழ்கினர். இதுவரை இவர்கள் வெளிப்படையாக காரணம் என்னவென்று அறிவிக்கவும் இல்லை.
முந்தைய அறிவிப்பின் படி இம்மாநாடு திருச்சியில்
நடப்பதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் அது சென்னை
என மாற்றப் பட்டதிலும் என்ன மர்மம் என்று தெரியவில்லை.
இடி மின்னல் மழை இவை அனைத்தையும்
பொருட்படுத்தாது கலந்துகொண்டு சிறப்பித்த
நம் பதிவர்கள் பலரை பாராட்டும் கடமை நமக்கு இருக்கிறது.
பதிவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சிவா மற்றும் வருகிறேன் எனச் சொல்லி
வராமல் டிமிக்கி கொடுத்த மற்ற நண்பர்கள் மீது விசாரணைக் கமிஷன்
நியமித்து தக்க நடவடிக்கைகள் எடுக்கக் கோரி தர்ணாவில்
இறங்கவும் தீர்மானித்ததாக சற்று முன் கிடைத்த
செய்திகள் தெரிவிக்கின்றன...
நட்புடன் - வெங்கட்
நட்புடன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்...
நானும் பொறுமையாக ஆறு பக்கம் (riverside இல்லீங்க 6 PAGES ) பார்த்துவிட்டேன் .முக்யமாக முக்யமான ஒருவரை பற்றி சந்தேகமே படாம இருக்கிறீர்கள். அவரிடம் இருந்து 19 தேதி இரவு எனக்கு ஒரு ஃபோன்கால் வந்தது. அப்போதில் இருந்தே எனக்கு சந்தேகம். அவரே ஆஜராகி உண்மையை விளக்குவார் என நம்புகிறேன். யார் அவரா? SUB JUDICE ஆகி விடும்.
க்ளூ வேண்டுமானால் கொடுக்கிறேன். ஆதி முதல் அந்தம் வரை அவர் அறிவார்.
ரமணியன்.
க்ளூ வேண்டுமானால் கொடுக்கிறேன். ஆதி முதல் அந்தம் வரை அவர் அறிவார்.
ரமணியன்.
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
Re: ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்...
தமிழன் அவர்கள்தானே ஐயாT.N.Balasubramanian wrote:நானும் பொறுமையாக ஆறு பக்கம் (riverside இல்லீங்க 6 PAGES ) பார்த்துவிட்டேன் .முக்யமாக முக்யமான ஒருவரை பற்றி சந்தேகமே படாம இருக்கிறீர்கள். அவரிடம் இருந்து 19 தேதி இரவு எனக்கு ஒரு ஃபோன்கால் வந்தது. அப்போதில் இருந்தே எனக்கு சந்தேகம். அவரே ஆஜராகி உண்மையை விளக்குவார் என நம்புகிறேன். யார் அவரா? SUB JUDICE ஆகி விடும்.
க்ளூ வேண்டுமானால் கொடுக்கிறேன். ஆதி முதல் அந்தம் வரை அவர் அறிவார்.
ரமணியன்.
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்...
ரேவதி wrote:தமிழன் அவர்கள்தானே ஐயாT.N.Balasubramanian wrote:நானும் பொறுமையாக ஆறு பக்கம் (riverside இல்லீங்க 6 PAGES ) பார்த்துவிட்டேன் .முக்யமாக முக்யமான ஒருவரை பற்றி சந்தேகமே படாம இருக்கிறீர்கள். அவரிடம் இருந்து 19 தேதி இரவு எனக்கு ஒரு ஃபோன்கால் வந்தது. அப்போதில் இருந்தே எனக்கு சந்தேகம். அவரே ஆஜராகி உண்மையை விளக்குவார் என நம்புகிறேன். யார் அவரா? SUB JUDICE ஆகி விடும்.
க்ளூ வேண்டுமானால் கொடுக்கிறேன். ஆதி முதல் அந்தம் வரை அவர் அறிவார்.
ரமணியன்.
சரியாக கிசுகிசு படிப்பதே இல்லை. சரியாகவே தப்பாய் சொல்லி இருக்கிறீர்கள். அந்த நபர் இதை படிக்க ஸந்தர்பம் கொடுப்போம். மற்றவர்கள் IQ வையும் பரிசீலிக்கலாம். சிறிது பொறுமை காக்கவும்.
ரமணியன்.
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
Re: ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்...
T.N.Balasubramanian wrote:ரேவதி wrote:தமிழன் அவர்கள்தானே ஐயாT.N.Balasubramanian wrote:நானும் பொறுமையாக ஆறு பக்கம் (riverside இல்லீங்க 6 PAGES ) பார்த்துவிட்டேன் .முக்யமாக முக்யமான ஒருவரை பற்றி சந்தேகமே படாம இருக்கிறீர்கள். அவரிடம் இருந்து 19 தேதி இரவு எனக்கு ஒரு ஃபோன்கால் வந்தது. அப்போதில் இருந்தே எனக்கு சந்தேகம். அவரே ஆஜராகி உண்மையை விளக்குவார் என நம்புகிறேன். யார் அவரா? SUB JUDICE ஆகி விடும்.
க்ளூ வேண்டுமானால் கொடுக்கிறேன். ஆதி முதல் அந்தம் வரை அவர் அறிவார்.
ரமணியன்.
சரியாக கிசுகிசு படிப்பதே இல்லை. சரியாகவே தப்பாய் சொல்லி இருக்கிறீர்கள். அந்த நபர் இதை படிக்க ஸந்தர்பம் கொடுப்போம். மற்றவர்கள் IQ வையும் பரிசீலிக்கலாம். சிறிது பொறுமை காக்கவும்.
ரமணியன்.
சரி சரி நீங்கள் சொன்னபடியே செய்வோம்
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்...
kavimuki wrote:ரேவதி wrote:நட்புடன் wrote:கே. பாலா wrote:நன்றி !ரேவதி wrote:நீங்கள் பேசியதை பிடிக்கலைனு யாராவது சொல்லுவாங்களா சொல்லுங்கள்..........
நீங்கள் பேசியது எனக்கும் பிடித்தது
என்ன பாலா பொசுக்குன்னு அவங்க சொன்னதா நம்பிட்டீங்க?
அவங்க உள் குத்து வெச்சு பேசுவாங்க.
அவங்க சொல்ல வந்ததை முடிக்கலா - "நீங்கள் பேசியது எனக்கும் பிடித்தது" பயித்தியம்ன்னு சொல்ல வந்து சொல்லல...
மூட்டீ விடுறீங்களா
அப்போ நட்புடன் சரியாத்தான் சொல்லியிருக்காரு
பாத்தீங்களா நம்ம யூகம் சரியா ஆயிடிச்சு...
நட்புடன் - வெங்கட்
நட்புடன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
Re: ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்...
T.N.Balasubramanian wrote:நானும் பொறுமையாக ஆறு பக்கம் (riverside இல்லீங்க 6 PAGES ) பார்த்துவிட்டேன் .முக்யமாக முக்யமான ஒருவரை பற்றி சந்தேகமே படாம இருக்கிறீர்கள். அவரிடம் இருந்து 19 தேதி இரவு எனக்கு ஒரு ஃபோன்கால் வந்தது. அப்போதில் இருந்தே எனக்கு சந்தேகம். அவரே ஆஜராகி உண்மையை விளக்குவார் என நம்புகிறேன். யார் அவரா? SUB JUDICE ஆகி விடும்.
க்ளூ வேண்டுமானால் கொடுக்கிறேன். ஆதி முதல் அந்தம் வரை அவர் அறிவார்.
ரமணியன்.
ம...ம.. அவர் யாரான என்க்கு தெரிந்து விட்டது, இரவு 12.35 க்கு பேசும்போது கூட 'ரகசியம் காத்தார் ' அவர்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்...
T.N.Balasubramanian wrote:ஜாஹீதாபானு wrote:இது திட்டமிடப்பட்ட சதி யுவர் ஆனர்
இதற்க்கு தக்க தீர்ப்பு கிடைக்கும் வரை 3 வேளைக்கு பதிலாக 6 வேலை சாப்பிட்டு உண்ணும் விரதம் இருப்போம் என்று கடுமையாக எச்சரிக்கிறேன். அனைவருக்கும் தகுந்த தண்டனை அளிக்குமாறு தீர்ப்பு கூறுங்கள்
உண்ணும் விரதம் நடக்கும் இடம் : சரவண பவன் ,வடபழனி
ரமணியன்.
அப்பா 1 வாரம் 10 நாள் அவங்களுக்கு நல்ல வியாபாரம் என்று கூறுங்கள்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்...
நட்புடன் wrote: ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்...
இரண்டு தினங்களுக்கு முன் நடந்து முடிந்த ஈகரை பதிவர் மாநாட்டில்
நிறைய மர்மங்கள் உள்ளதாக நம்பத் தகுந்த செய்திகள் கிடைத்துள்ளன.
இதன் நிறுவனர் சிவா மற்றும் தலைமை நடத்துனர் ராஜா,
பாலாஜி மற்றும் இன்னும் பிற முக்கிய புள்ளிகள் இம்மாநாட்டை
புறக்கணித்து தலைமறைவு ஆனதின் காரணங்கள் அறியாமல் ஈகரை
பதிவர்கள் அனைவரும் பெருங்குழப்பத்தில் மூழ்கினர். இதுவரை இவர்கள் வெளிப்படையாக காரணம் என்னவென்று அறிவிக்கவும் இல்லை.
-- சிவாவுக்கு Z+ பாதுகாப்பு வழங்க இந்திய அரசு மறுத்ததால் அவரின் இந்திய வருகை இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது... உள்துறை அமைச்சரின் இந்த முடிவுக்கு கண்டனம் தெரிவித்து டெல்லி ராம்லீளா மைதானத்தில் காலவரையற்ற பீர் குடிக்கும் போராட்டம் நடத்த போவதாக பாலாஜி தெரிவித்துளார் ...
-- தலைமை நடத்துனர் ராஜாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது அவர் தொடர்பு எல்லைக்கு வெளியே இருப்பதாக தெரிந்தது.... பின்னர்தான் அவர் மயிலாடுதுறையைவிட்டு தமிழக எல்லையைகடந்து காரைக்காலில் இருப்பதாக SMS செய்தி வந்தது... பின்னர் அவர் சென்னை பஸுக்கு பதில் பாண்டிசேரி பஸ்ஸில் பயணிப்பதாகவும் அந்த SMS செய்தியில் இருந்தது... அதனால் அவர் பங்கேற்கவில்லை...
-- அது பாலாஜி அல்ல...தமிழன்.... தமிழன் அவர்கள் குறித்த விவரங்கள் தெரியாதலால் அவரை கண்டுபிடித்து தருமாறு ஒரு மனு சென்னை காவல்துறை இணை இயக்குனரிடம் அளிக்கப்பட்டுள்ளது...
Last edited by dsudhanandan on Thu Sep 22, 2011 7:06 pm; edited 1 time in total
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்...
முந்தைய அறிவிப்பின் படி இம்மாநாடு திருச்சியில்
நடப்பதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் அது சென்னை
என மாற்றப் பட்டதிலும் என்ன மர்மம் என்று தெரியவில்லை.
இதற்கான காரணமும் தெரியணும்
நடப்பதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் அது சென்னை
என மாற்றப் பட்டதிலும் என்ன மர்மம் என்று தெரியவில்லை.
இதற்கான காரணமும் தெரியணும்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 9 of 15 • 1 ... 6 ... 8, 9, 10 ... 15
Similar topics
» ஈகரை பதிவர் தின கவிதை.
» ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு
» வாழ்க்கையை கொண்டாடுவோம்-- ஈகரை பதிவர்
» ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு - பகுதி 3
» ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு
» ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு
» வாழ்க்கையை கொண்டாடுவோம்-- ஈகரை பதிவர்
» ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு - பகுதி 3
» ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு
Page 9 of 15
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|