Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்...
+19
அருண்
Aathira
Manik
dsudhanandan
krishnaamma
ரா.ரமேஷ்குமார்
கே. பாலா
kavimuki
வின்சீலன்
சரவணன்
பிஜிராமன்
ஜாஹீதாபானு
உமா
ரேவதி
உதயசுதா
ranhasan
பிளேடு பக்கிரி
T.N.Balasubramanian
நட்புடன்
23 posters
Page 4 of 15
Page 4 of 15 • 1, 2, 3, 4, 5 ... 9 ... 15
ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்...
First topic message reminder :
ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்...
இரண்டு தினங்களுக்கு முன் நடந்து முடிந்த ஈகரை பதிவர் மாநாட்டில்
நிறைய மர்மங்கள் உள்ளதாக நம்பத் தகுந்த செய்திகள் கிடைத்துள்ளன.
இதன் நிறுவனர் சிவா மற்றும் தலைமை நடத்துனர் ராஜா,
பாலாஜி மற்றும் இன்னும் பிற முக்கிய புள்ளிகள் இம்மாநாட்டை
புறக்கணித்து தலைமறைவு ஆனதின் காரணங்கள் அறியாமல் ஈகரை
பதிவர்கள் அனைவரும் பெருங்குழப்பத்தில் மூழ்கினர். இதுவரை இவர்கள் வெளிப்படையாக காரணம் என்னவென்று அறிவிக்கவும் இல்லை.
முந்தைய அறிவிப்பின் படி இம்மாநாடு திருச்சியில்
நடப்பதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் அது சென்னை
என மாற்றப் பட்டதிலும் என்ன மர்மம் என்று தெரியவில்லை.
இடி மின்னல் மழை இவை அனைத்தையும்
பொருட்படுத்தாது கலந்துகொண்டு சிறப்பித்த
நம் பதிவர்கள் பலரை பாராட்டும் கடமை நமக்கு இருக்கிறது.
பதிவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சிவா மற்றும் வருகிறேன் எனச் சொல்லி
வராமல் டிமிக்கி கொடுத்த மற்ற நண்பர்கள் மீது விசாரணைக் கமிஷன்
நியமித்து தக்க நடவடிக்கைகள் எடுக்கக் கோரி தர்ணாவில்
இறங்கவும் தீர்மானித்ததாக சற்று முன் கிடைத்த
செய்திகள் தெரிவிக்கின்றன...
ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்...
இரண்டு தினங்களுக்கு முன் நடந்து முடிந்த ஈகரை பதிவர் மாநாட்டில்
நிறைய மர்மங்கள் உள்ளதாக நம்பத் தகுந்த செய்திகள் கிடைத்துள்ளன.
இதன் நிறுவனர் சிவா மற்றும் தலைமை நடத்துனர் ராஜா,
பாலாஜி மற்றும் இன்னும் பிற முக்கிய புள்ளிகள் இம்மாநாட்டை
புறக்கணித்து தலைமறைவு ஆனதின் காரணங்கள் அறியாமல் ஈகரை
பதிவர்கள் அனைவரும் பெருங்குழப்பத்தில் மூழ்கினர். இதுவரை இவர்கள் வெளிப்படையாக காரணம் என்னவென்று அறிவிக்கவும் இல்லை.
முந்தைய அறிவிப்பின் படி இம்மாநாடு திருச்சியில்
நடப்பதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் அது சென்னை
என மாற்றப் பட்டதிலும் என்ன மர்மம் என்று தெரியவில்லை.
இடி மின்னல் மழை இவை அனைத்தையும்
பொருட்படுத்தாது கலந்துகொண்டு சிறப்பித்த
நம் பதிவர்கள் பலரை பாராட்டும் கடமை நமக்கு இருக்கிறது.
பதிவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சிவா மற்றும் வருகிறேன் எனச் சொல்லி
வராமல் டிமிக்கி கொடுத்த மற்ற நண்பர்கள் மீது விசாரணைக் கமிஷன்
நியமித்து தக்க நடவடிக்கைகள் எடுக்கக் கோரி தர்ணாவில்
இறங்கவும் தீர்மானித்ததாக சற்று முன் கிடைத்த
செய்திகள் தெரிவிக்கின்றன...
நட்புடன் - வெங்கட்
நட்புடன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
Re: ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்...
ரேவதி wrote:உமா wrote:ரேவதி wrote:உமா wrote:இல்லை ரேவதி...அவருக்கு இன்னும் அதிக தண்டனை கொடுக்கணும்..
சரி அவர்கள் இருவரையும் உங்களை தொடர்ந்து இரண்டுநாள் பர்ர்க சொல்லலாம்!!
வேணா...அது ஆயுள் தண்டனையாச்சே.....உடனே தண்டிக்க உன் புகைப்படம் தான் பெஸ்ட்...
என்ன சொல்ட்கிறாய் ரேவதி...
அதெல்லாம் வேண்டாம் அக்கா........
அப்புறம் நீங்க கொல கேசுல உள்ளே போயிடுவீங்க
சரி சரி சட்டுனு ஒரு முடிவுக்கு வாங்க ..
ஆனா ரெண்டு பெரும் மெய்யாலுமே செமயா சண்ட போடுறீங்கபா
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
வின்சீலன்- இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
Re: ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்...
வின்சீலன் wrote:ரேவதி wrote:ஆமாம் ஆமாம் இதை நான் வழிமொழிகிறேன்T.N.Balasubramanian wrote:ஜாஹீதாபானு wrote:இது திட்டமிடப்பட்ட சதி யுவர் ஆனர்
இதற்க்கு தக்க தீர்ப்பு கிடைக்கும் வரை 3 வேளைக்கு பதிலாக 6 வேலை சாப்பிட்டு உண்ணும் விரதம் இருப்போம் என்று கடுமையாக எச்சரிக்கிறேன். அனைவருக்கும் தகுந்த தண்டனை அளிக்குமாறு தீர்ப்பு கூறுங்கள்
உண்ணாவிரதம் நடக்கும் இடம் : சரவண பவன் ,வடபழனி
ரமணியன்.
அட இந்த தபா ஓட்டேல் அஞ்சபர்ல வைங்கப்பா
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்...
வின்சீலன் wrote:
ஆனா ரெண்டு பெரும் மெய்யாலுமே செமயா சண்ட போடுறீங்கபா
சண்டையா, நாங்களா எப்போ நடந்தது இதெல்லாம் எங்களுக்கு தெரியாம
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்...
இதுக்கு நான் முழு பொறுப்பு எற்கிறேன் . ஆர்வக்கோளரில் "மாநாட்டில் கலந்து கொள்பவர்கள் பெயரை இங்கு பதிவு செய்யவும் " அப்படினும் ஒரு திரி போட்டேன் . அதில் சுமார் 10 பேர் மட்டும் பதிவு செய்தனர்
நான் மட்டும் அந்த திரி போடவில்லை என்றால் "அலை கடல் என பதிவர்கள் திரளுவர்கள்" என்று எண்ணி மற்றவர்களும் வந்திருக்கலாம்.
வட போச்சே !
நான் மட்டும் அந்த திரி போடவில்லை என்றால் "அலை கடல் என பதிவர்கள் திரளுவர்கள்" என்று எண்ணி மற்றவர்களும் வந்திருக்கலாம்.
வட போச்சே !
Re: ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்...
ரேவதி wrote:நான்கூட என்னமோ, ஏதோ என்று பயந்து உள்ளே வந்து பார்த்தால்............
அவங்க வராதது தெரிந்த விஸ்யம்தானே நாங்க போனதும் முதலில் தேடியது சிவா அண்ணாவையும், ராஜா அண்ணாவையும்தான் அவர்கள் வரவில்லை என்றதும் சரியான கோபம் வந்தது......சிவா அண்ணா சமாதானம் சொல்லியும் எங்களால் கேட்க முடியவில்லை அதனால் வருவேன் என்று சொல்லி ஏமார்த்தி வராமல் போனதுக்கு அவர்களுக்கு "தமிழ் படம்"என்ற படத்தில் வருவது போன்ற ஏதாவது கொடூரமான தண்டனை கொடுப்போம், வாருங்கள் உறவுகளே ஒன்றிணைவோம்
தண்டனை கொடுத்தே ஆகணும் கண்டிப்பா.
நட்புடன் - வெங்கட்
நட்புடன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
Re: ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்...
பிஜிராமன் wrote:ரேவதி wrote:அப்புறம் ஒருவர் கேக் மட்டும் கொடுத்து அனுப்பினார்....அதை நாங்கள்தான் வெட்டினோம் (ஆனால் பங்கு எல்லாருக்கும் கொடுதோம்) அவர் வரவில்லை அதனால் அவருக்கு தமிழ் படதில் வருவது போன்று (மாட்டை விட்டு முட்ட வைப்பது) மிக மிக கொடூரமான தண்டனை வழங்கப்படும் என்பதை இவேளையில் தெரிவித்து கொள்ள கடமைபாட்டுளோம்
ரேவதி அவரு வந்த்தாதான் கேக் அ சாப்டுவோம் நு சாப்டாமா இருந்திருக்கலாம் ல......கேக் அ ஒரு துளி கிரீம் கூட இல்லாம சாப்டுட்டு.......இப்ப என்ன பேச்சு........
அவருக்காகயெல்லாம் எங்களலா வெயிட் பண்ண முடியல அதான் சாப்பிட்டோம்
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்...
T.N.Balasubramanian wrote:ranhasan wrote:இதற்கான புலன் விசாரணையில் எமது சிறப்பு படையும் களமிறங்கும் என்பதை இத்தருணத்தில் சொல்ல கடமைபட்டுள்ளேன்...
இப்படிக்கு...
ரகசிய புலனாய்வு துறை செயலாளர் ரான்ஹாசன்
அதானே,ஆளைக் காணோமே என்று நினைத்தேன். RAW (!) தலைவர் ஆயிற்றே நீங்கள்.
ரமணியன்
அவர் பச்சைத் தமிழன் - அதான் ரா தலைவராயிட்டார்.
நட்புடன் - வெங்கட்
நட்புடன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
Re: ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்...
கே. பாலா wrote:இதுக்கு நான் முழு பொறுப்பு எற்கிறேன் . ஆர்வக்கோளரில் "மாநாட்டில் கலந்து கொள்பவர்கள் பெயரை இங்கு பதிவு செய்யவும் " அப்படினும் ஒரு திரி போட்டேன் . அதில் சுமார் 10 பேர் மட்டும் பதிவு செய்தனர்
நான் மட்டும் அந்த திரி போடவில்லை என்றால் "அலை கடல் என பதிவர்கள் திரளுவர்கள்" என்று எண்ணி மற்றவர்களும் வந்திருக்கலாம்.
வட போச்சே !
:silent: :silent:
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்...
உமா wrote:சிவா அண்ணனுக்கு விடுமரை கிடைக்கவில்லையென்று ராஜா அண்ணா கூறினார்...ராஜா அண்ணா அவரின் தம்பி திருமணத்தில் பிசியா இருக்கார்....ரபீக், பாலாஜி வெகு தொலைவில் இருப்பாதால் வர முடியாது....
திரி துவங்கிய நட்புடன் என்பவரின் கேக் மட்டுமே கிடைத்தது..அவரும் வரவில்லை...இதற்க்கு என்ன சொல்ட்றீங்க !!!!!!!!
முதலில் ஏன் வருவதாக சொன்னாங்க?
நா வருவேன்னு சொல்லவே இல்லியே... நீங்கெல்லாம் பசியோட வருவீங்கன்னு தெரிஞ்சு கேக்கும் பூங்கொத்தும் அனுப்பி வெச்சேன்.
நட்புடன் - வெங்கட்
நட்புடன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
Re: ஈகரை பதிவர் சந்திப்பில் மர்மங்கள்...
கே. பாலா wrote:இதுக்கு நான் முழு பொறுப்பு எற்கிறேன் . ஆர்வக்கோளரில் "மாநாட்டில் கலந்து கொள்பவர்கள் பெயரை இங்கு பதிவு செய்யவும் " அப்படினும் ஒரு திரி போட்டேன் . அதில் சுமார் 10 பேர் மட்டும் பதிவு செய்தனர்
நான் மட்டும் அந்த திரி போடவில்லை என்றால் "அலை கடல் என பதிவர்கள் திரளுவர்கள்" என்று எண்ணி மற்றவர்களும் வந்திருக்கலாம்.
வட போச்சே !
பாலா அண்ணா இது சரியான குட்டு
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
வின்சீலன்- இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
Page 4 of 15 • 1, 2, 3, 4, 5 ... 9 ... 15
Similar topics
» ஈகரை பதிவர் தின கவிதை.
» வாழ்க்கையை கொண்டாடுவோம்-- ஈகரை பதிவர்
» ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு
» ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு - பகுதி 3
» ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு
» வாழ்க்கையை கொண்டாடுவோம்-- ஈகரை பதிவர்
» ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு
» ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு - பகுதி 3
» ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு
Page 4 of 15
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|