புதிய பதிவுகள்
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Today at 12:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:37 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Today at 12:21 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 12:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:02 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:06 pm
» கருத்துப்படம் 13/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:45 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Yesterday at 8:23 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:33 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:24 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:27 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:08 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Sep 12, 2024 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 11:18 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Thu Sep 12, 2024 7:09 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Thu Sep 12, 2024 11:19 am
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
by வேல்முருகன் காசி Today at 12:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:37 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Today at 12:21 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 12:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:02 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:06 pm
» கருத்துப்படம் 13/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:45 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Yesterday at 8:23 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:33 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:24 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:27 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:08 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Sep 12, 2024 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 11:18 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Thu Sep 12, 2024 7:09 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Thu Sep 12, 2024 11:19 am
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
சிவா | ||||
mruthun |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடற்கரை தொழிலாளிகள்....
Page 1 of 1 •
- றினாவி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
ரசித்ததில் பிடித்தது நண்பர் முஹம்மத் ஸன்ஸீர் எழுதிய கவிதை இது.
கடற்கரை தொழிலாளிகள்....
கடற்கரை தொழிலாளிகள்....
கடற்கரை மண்ணில்
காலாற நடந்துவிட்டு ….
நரைத்த அலைகளில்
நனைத்த கால்களுடன் …
அமர்ந்து நிமிரமுன் …
அழைத்தது ஒரு குரல் …
“நானா … கச்சான்கொட்டை “
வயிறு “வேணாம்” என்றாலும்…
மனசு வாங்கச்சொன்னது ….
கை வாங்கிக்கொண்டது …
மனசு முழுக்க … மகிழ்ச்சியோடு ..
மடித்தெடுத்த
இருபது ரூபா நோட்டோடு ….
அடுத்த நபர் நோக்கி …
அடிஎடுத்தது … அந்தப் பிஞ்சுக் கால்கள் …
என் பார்வையும் மனசும் …
அந்தப் பாதங்களின் …. பின்னால் …
பயணித்தது ….
பரந்த … மணல் பரப்பெங்கும் …
அமர்ந்த தலைகளுக்கு இடையில் ….
அலைந்துதிரியும் …
கச்சான் பைகளும் ..
கால்களும் … கனவுகளும் ….
ஓட்டமும் நடையுமாய் …
பட்டம் விடுகின்ற …. ..
பந்து விளையாடுகின்ற ……
பயந்தாலும் …. அலைபாய்கின்ற ……
பாபத் உண்ணுகின்ற ……
படுத்து உறங்குகின்ற ….
பலவயது … பிள்ளைகளுக்குள் ……
பணத்தோடும் … பைகளோடும் …
பார்செல்களை முடித்தாகனும் என்ற ..
ப்ரோஜெக்டோடும் …
பயணப்படும் … பிஞ்சு மனசுகள் ….
பாவமாய் இருந்தது … பார்ப்பதற்கு ….
அந்த இடத்தில் … எல்லா குழுக்களையும் …
அந்தக் கண்கள் … கண்டிருக்கும் …
“இல்லை” என்ற எத்தனை வாத்தைகளைத்தான்
இந்தக் காதுகள் கேட்டிருக்கும் …
விற்கும்போது …
“வேண்டாம்” என்ற வார்த்தைகளால்…
எத்தனை முறை … மனசு வலித்திருக்கும் …
பழகப் பழக பாலும் புளிக்கும்தான் …
இருந்தாலும் …
பிஞ்சு மனசுகளுக்கு அவை ….
பாரமாய் இருந்திருக்காதா..?
பேசக்கிடைத்த ஒரு பிள்ளையிடம் …
“படிக்கிறாயா..?” என்றதற்கு …
“பள்ளி செல்கிறேன் ……. ஆனா …
படிக்கத்தான் முடியவில்லை … நானா …..”
இன்னொரு சிறுமி ..
“வெட்கமாய் இருக்குது … அதுதான்
இருண்டபின் வருகிறேன் …”
என் ..
கையிலிருந்த … குச்சி ஐஸ்
கரைந்திருந்தது …
என்னைப்போலவே ….
என் மனசைப்போலவே …
ஒரு குடும்பம் கச்சானை ….
வீட்டிலிருந்தே … கொண்டுவந்தது ..
இங்கு வாங்கியிருந்தால் …
ஈரைந்து பணமாவது ,…..
இன்னொரு வீட்டுக்கு போயிருக்கும் …
கஷ்டமாய் இருந்தாலும் ..
குடும்பத்துக்காய் …. சிலர்…
குதூகலமாய் சிலர் ….
கடமைக்காகச் சிலர் ….
கவலையுடன் சிலர் …
உண்ணமுடியாத … உணர்வுகளுடன்
உண்டு முடிக்கிறேன் …
அந்த இருபது ரூபாய் …
இரைப்பையை இல்லாவிட்டாலும் …
இதயத்தை நிறைத்தது …
காலாற நடந்துவிட்டு ….
நரைத்த அலைகளில்
நனைத்த கால்களுடன் …
அமர்ந்து நிமிரமுன் …
அழைத்தது ஒரு குரல் …
“நானா … கச்சான்கொட்டை “
வயிறு “வேணாம்” என்றாலும்…
மனசு வாங்கச்சொன்னது ….
கை வாங்கிக்கொண்டது …
மனசு முழுக்க … மகிழ்ச்சியோடு ..
மடித்தெடுத்த
இருபது ரூபா நோட்டோடு ….
அடுத்த நபர் நோக்கி …
அடிஎடுத்தது … அந்தப் பிஞ்சுக் கால்கள் …
என் பார்வையும் மனசும் …
அந்தப் பாதங்களின் …. பின்னால் …
பயணித்தது ….
பரந்த … மணல் பரப்பெங்கும் …
அமர்ந்த தலைகளுக்கு இடையில் ….
அலைந்துதிரியும் …
கச்சான் பைகளும் ..
கால்களும் … கனவுகளும் ….
ஓட்டமும் நடையுமாய் …
பட்டம் விடுகின்ற …. ..
பந்து விளையாடுகின்ற ……
பயந்தாலும் …. அலைபாய்கின்ற ……
பாபத் உண்ணுகின்ற ……
படுத்து உறங்குகின்ற ….
பலவயது … பிள்ளைகளுக்குள் ……
பணத்தோடும் … பைகளோடும் …
பார்செல்களை முடித்தாகனும் என்ற ..
ப்ரோஜெக்டோடும் …
பயணப்படும் … பிஞ்சு மனசுகள் ….
பாவமாய் இருந்தது … பார்ப்பதற்கு ….
அந்த இடத்தில் … எல்லா குழுக்களையும் …
அந்தக் கண்கள் … கண்டிருக்கும் …
“இல்லை” என்ற எத்தனை வாத்தைகளைத்தான்
இந்தக் காதுகள் கேட்டிருக்கும் …
விற்கும்போது …
“வேண்டாம்” என்ற வார்த்தைகளால்…
எத்தனை முறை … மனசு வலித்திருக்கும் …
பழகப் பழக பாலும் புளிக்கும்தான் …
இருந்தாலும் …
பிஞ்சு மனசுகளுக்கு அவை ….
பாரமாய் இருந்திருக்காதா..?
பேசக்கிடைத்த ஒரு பிள்ளையிடம் …
“படிக்கிறாயா..?” என்றதற்கு …
“பள்ளி செல்கிறேன் ……. ஆனா …
படிக்கத்தான் முடியவில்லை … நானா …..”
இன்னொரு சிறுமி ..
“வெட்கமாய் இருக்குது … அதுதான்
இருண்டபின் வருகிறேன் …”
என் ..
கையிலிருந்த … குச்சி ஐஸ்
கரைந்திருந்தது …
என்னைப்போலவே ….
என் மனசைப்போலவே …
ஒரு குடும்பம் கச்சானை ….
வீட்டிலிருந்தே … கொண்டுவந்தது ..
இங்கு வாங்கியிருந்தால் …
ஈரைந்து பணமாவது ,…..
இன்னொரு வீட்டுக்கு போயிருக்கும் …
கஷ்டமாய் இருந்தாலும் ..
குடும்பத்துக்காய் …. சிலர்…
குதூகலமாய் சிலர் ….
கடமைக்காகச் சிலர் ….
கவலையுடன் சிலர் …
உண்ணமுடியாத … உணர்வுகளுடன்
உண்டு முடிக்கிறேன் …
அந்த இருபது ரூபாய் …
இரைப்பையை இல்லாவிட்டாலும் …
இதயத்தை நிறைத்தது …
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
பாவம் அந்த குழந்தைகள்..
- வின்சீலன்இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
இந்த மாதிரி குழந்தைகளுக்கு தான் நாம் உதவ வேண்டும் என்று ஈகரை மாநாட்டில் முடிவெடுதோம் , நிச்சயம் அதை விரைவில் நிறைவேற்றுவோம்
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
- kavimukiஇளையநிலா
- பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010
அருமையான வரிகள் என் மனதை பாதித்த வரிகளும் கூட
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|