ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் தொலைத்த உலகம்....

5 posters

Go down

நான் தொலைத்த உலகம்.... Empty நான் தொலைத்த உலகம்....

Post by rameshnaga Wed Sep 21, 2011 9:42 pm

நீ
என்னிடம் தேடும்
புன்னகையை மறைத்துவிடுகிறேன்...
ஒரு கன்றுக்குட்டியின் மிரளலோடு
அலைக்கழியும் ...
உன் கண்களை இரசித்தபடி.
********************************
திடீரெனத் தோன்றியது...
ஆதியிலிருந்து தோன்றியதில்
நான் எத்தனையாவது
மனிதன் என?....
பிறகு ஏனோ தோன்றியது..
நான் மனிதனாய் இருக்கிறேனாவென?
********************************
குழந்தைகளின் உலகத்தில்தான்
ஒளிந்திருந்தது ...
நான் தொலைத்த ஒரு உலகம்.
மூன்றாம் நாளில் மீண்டெழுந்த
ஒரு கடவுளின் கருணையைப் போல்...
நடந்து வந்த ஒரு குழந்தையிடம் இருந்து..
துளிர்க்கத் துவங்கியது அது..மீண்டும்
நான் எதிர்பார்க்காத ஒரு தருணத்தில்.
***********************************
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

நான் தொலைத்த உலகம்.... Empty Re: நான் தொலைத்த உலகம்....

Post by பாலாஜி Wed Sep 21, 2011 10:48 pm

மூன்று முத்தான கவிதைகள் சார் ..

திடீரெனத் தோன்றியது...
ஆதியிலிருந்து தோன்றியதில்
நான் எத்தனையாவது
மனிதன் என?....
பிறகு ஏனோ தோன்றியது..
நான் மனிதனாய் இருக்கிறேனாவென?


சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

நான் தொலைத்த உலகம்.... Empty Re: நான் தொலைத்த உலகம்....

Post by rameshnaga Thu Sep 22, 2011 3:27 pm

ரொம்பவும் நன்றி! வை.பாலாஜி.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

நான் தொலைத்த உலகம்.... Empty Re: நான் தொலைத்த உலகம்....

Post by வின்சீலன் Thu Sep 22, 2011 4:16 pm

நீ
என்னிடம் தேடும்
புன்னகையை மறைத்துவிடுகிறேன்...
ஒரு கன்றுக்குட்டியின் மிரளலோடு
அலைக்கழியும் ...
உன் கண்களை இரசித்தபடி.


really excellent, wonderful.

கலக்குறீங்க நான் தொலைத்த உலகம்.... 224747944


உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

நான் தொலைத்த உலகம்.... Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

நான் தொலைத்த உலகம்.... Empty Re: நான் தொலைத்த உலகம்....

Post by rameshnaga Thu Sep 22, 2011 4:18 pm

ரொம்பவும் நன்றி! வின்சீலன்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

நான் தொலைத்த உலகம்.... Empty Re: நான் தொலைத்த உலகம்....

Post by rameshnaga Fri Sep 23, 2011 11:22 am

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! வின்சீலன்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

நான் தொலைத்த உலகம்.... Empty Re: நான் தொலைத்த உலகம்....

Post by kitcha Fri Sep 23, 2011 11:55 am

குழந்தைகளின் உலகத்தில்தான்
ஒளிந்திருந்தது ...
நான் தொலைத்த ஒரு உலகம்.
மூன்றாம் நாளில் மீண்டெழுந்த
ஒரு கடவுளின் கருணையைப் போல்...
நடந்து வந்த ஒரு குழந்தையிடம் இருந்து..
துளிர்க்கத் துவங்கியது அது..மீண்டும்
நான் எதிர்பார்க்காத ஒரு தருணத்தில்.



அருமையான கவிதை

நான் தொலைத்த உலகம்.... 224747944 நான் தொலைத்த உலகம்.... 2825183110 நான் தொலைத்த உலகம்.... 677196


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,நான் தொலைத்த உலகம்.... Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

நான் தொலைத்த உலகம்.... Empty Re: நான் தொலைத்த உலகம்....

Post by rameshnaga Fri Sep 23, 2011 12:37 pm

ரொம்பவும் நன்றி! கிச்சா.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

நான் தொலைத்த உலகம்.... Empty Re: நான் தொலைத்த உலகம்....

Post by ayyamperumal Fri Oct 14, 2011 8:11 pm

rameshnaga wrote:
மூன்றாம் நாளில் மீண்டெழுந்த
ஒரு கடவுளின் கருணையைப் போல்...
நடந்து வந்த ஒரு குழந்தையிடம் இருந்து..
துளிர்க்கத் துவங்கியது அது..
***********************************

வாழ்விலே வசந்தம் என்பது குழந்தைகளை பார்ப்பதை தவிர வேறு ஏதும் இல்லை தான் ரமேஷ் !

மூன்றாம் நாளில் மீண்டெழுந்த கருணை .. அருமையான படிமம் .. குழந்தைகளும் கருணையும் ஒன்றுதான்.
நன்றி ! ரமேஷ் நாகா !


நான் தொலைத்த உலகம்.... Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

நான் தொலைத்த உலகம்.... Empty Re: நான் தொலைத்த உலகம்....

Post by rameshnaga Fri Oct 14, 2011 8:20 pm

rombavum nanri! ayyamperumaal.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

நான் தொலைத்த உலகம்.... Empty Re: நான் தொலைத்த உலகம்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum