புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவளும் நீதானே !! I_vote_lcapஅவளும் நீதானே !! I_voting_barஅவளும் நீதானே !! I_vote_rcap 
32 Posts - 82%
வேல்முருகன் காசி
அவளும் நீதானே !! I_vote_lcapஅவளும் நீதானே !! I_voting_barஅவளும் நீதானே !! I_vote_rcap 
3 Posts - 8%
heezulia
அவளும் நீதானே !! I_vote_lcapஅவளும் நீதானே !! I_voting_barஅவளும் நீதானே !! I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
அவளும் நீதானே !! I_vote_lcapஅவளும் நீதானே !! I_voting_barஅவளும் நீதானே !! I_vote_rcap 
1 Post - 3%
dhilipdsp
அவளும் நீதானே !! I_vote_lcapஅவளும் நீதானே !! I_voting_barஅவளும் நீதானே !! I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

அவளும் நீதானே !!


   
   
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Sep 21, 2011 7:41 pm

சிவந்திட்டகண்கொண்டு கதிரவன் கிழக்கே உதித்திட்ட நேரமது. வண்டல் கிராமத்தில் ஓலை வேய்ந்திட்ட வீட்டினுள்ளே கதிரவன் ஒளியுடன் ஒரு பெண்ணின் கதறல் ஒலியும் இணைந்து ஒலியும் ஒளியுமாக இருந்தது. கதறல் ஒலி சிறிது நேரத்தில் நிசப்தம் ஆக உடன் எழுந்தது அந்த இனிய முத்தான சுற்றி இருப்போர் முகத்தில் மகிழ்ச்சியை முழுவதுமாய் அள்ளி தெளிக்கும் அந்த குழந்தையின் முதல் அழும் ஒலி. குழந்தையின் அழுகுரல் கேட்டோர் முகத்தில் சந்தோசம் பரவ பரவ அதன் சுவடு முழுதாய் மறையத் தொடங்கியது பிறந்தது சரஸ்வதி (பெண்) என்ற காரணத்தால்.

சுறுங்கிய முகத்துடன் உறவினர் புடைசூழ நின்றிருக்க வந்தால் மகாலக்ஷ்மி என்று வரவேற்க மனம் யார்க்கும் வந்ததாய் தெரியவில்லை. பத்து மாதம் சுமந்தவள் இறுதி பத்து நிமிடம் அடைந்த வேதனையை இனி வாழ் நாள் முழுக்க அனுபவிக்க நேரிடுமோ என்ற பயத்தில் வீட்டினுள்ளே படுத்திருக்க அவள் வலி சென்ற இடம் சுவடின்றி போனது, அவள் குழந்தை என்னாகுமோ என்ற பயம் அவளை சூழ்ந்ததால். அவள் பயத்தினை உண்மையாக்கும் விதமாய் வெளியில் இருத்து வந்ததுஒரு மூதாட்டியின் குரல், இப்படி பெண்ணாய் பிறந்துருச்சே இனி எப்படி டா பிழைக்க போற என்று அம்மூதாட்டியின் மகனிடம் அதாவது பிள்ளையின் தகப்பனிடம்
மூதாட்டி வினவிட, என்ன செய்ய என்னை பிடித்த கிரகம் (பிறந்தது லக்ஷ்மி என்பதை மறந்து) இப்படி பெண்ணாக பிறந்து விட்டது.

கண்ணில் வைத்து காப்பான்
எனக் களிப்பில் இருந்திருந்தேன்
பெண்ணென்று, கண்ணில் பட்டவுடன்
கள்ளி பாலினை ஊட்டிடுவான் எனக்
கருவினில் நினைக்கவில்லை


இனி என்ன செய்யலாம் என்று ஊர் தான் கூற வேண்டும் என்று அவன் கூறிட, ஊர் பெரியோர்(வயதில் மட்டும்) இன்று வெள்ளிக் கிழமை குழந்தையை கொல்லுவது ஊரிற்கு ஆகாது நாளை சனி, நாளையும் கொல்ல முடியாது, ஞாயிற்று கிழமை நாம் இந்த செயலை வைத்துக் கொள்ளலாம் என ஊர் சொன்னதும் அனைவரும் கலைந்து சென்றனர், உண்மையில் அந்த தாயின் இதயத்தையும் அக்குழந்தையின் எதிர்காலத்தையும் சிதைத்து சென்றார்கள் என்று கூறுவது தான் தகும். ஒரு நாள்சென்றது, தாயின் உள்ளம் உறைய ஆரம்பித்தது, என்ன செய்யலாம் தான் ஈன்ற மொட்டை எப்படி மலர செய்யலாம் என்று சிந்தித்த அந்த தாய் தன பிள்ளையை தூக்கிகொண்டு அந்த ஊரை விட்டு சென்றால்.

கையில் வினா இருந்தால் விடை காண்பது எளிது ஆனால் கையில் விடையை வைத்துக் கொண்டு விடையையே தேடுவது மிக கடினம், இதே நிலை தான் அந்த தாய்க்கும், தங்களுக்கு உதவ ஒருவரும் இல்லை, நம் வாழ்வு இருட்டில் கருவிழியை தேடுவதற்குஒப்பாகும் என்பதும் நன்றாக தெரியும் ஆனால் இதை எப்படி களைவது என்பதை அறிவது மிகக் கடினம். இருவரும் கள்ள ரயில் ஏறி சென்றிருக்கலாம் ஆனால் அந்த தாய் தன பிள்ளையை எந்த செயலும் பிற்காலத்தில் பாதிக்க கூடாது என்று நினைத்தவள் இருந்த கொஞ்ச பணத்தில் பயண சீட்டு பெற்றுக்கொண்டு இருவரும் வண்டல் மண்ணில் இருந்து வட மண்ணிற்கு சென்றனர். அங்கே ???

இப்படி இவர்கள் வீட்டை விட்டு ஓடிவிட்ட செய்தி அறிந்து
வீட்டில் இருப்போர் தேடுவார்கள் என நினைத்தால் நம் நினைப்பில் பெரிய கல்லொன்று கணீரென்று விழுவதோடு மட்டுமின்றி கொஞ்சம் நகைத்து விட்டும் செல்லும். இங்கு நடந்தது அவசர திருமணம் அதுவும் அவளின் தகப்பனார் தலைமையில், நிகழ்ந்தது அவரின் இரண்டாவது மகளுக்கு அவரது முதலாவது மாப்பிள்ளையுடன். சென்றன நாட்கள், கூடிக் குழவினர் திருமணமான அவ்விருவரும், மீண்டும் அந்த நாள் வந்தது, தன் புது மனைவி கர்பம் தரித்தால், நாட்கள் நகர்ந்தது, கர்பத்தில் என்ன இருக்கிறது என்று காணும் நாளும் வந்தது. அதே கதறல் சத்தம் சூரியன் மட்டும் அங்கே விடுப்பு அவருக்கு பதிலாய் சந்திரன் வந்து ஒளியினைக் கொடுத்தாள். கதறல் சப்தம் நிசப்தம் ஆனது, சந்திரன் அழுதால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு சுவையான இதமான அழுகுரல் கேட்க, சென்று பார்த்தவர் கண்களில் சூரியன், அவளின் அருகில் சந்திரன் மகளாக இருந்தாள். அந்த சந்திரனின் கண்களில் விழிகளுக்கு பதிலாய் கேள்விக்குறிகள்

குழந்தை பேரே பெரும் பேரு - அதில்
பெண்ணென்ன ஆணென்ன ஒன்றேதான்
சிசுவிற்கு தெரியாது உன்னெண்ணம்- அது
தெரிந்தால் மாற்றிடும் தன்பாலை
கிடைத்திடும் எல்லாம் நினைத்தவையா
நினைத்தவை மட்டும்தான் கிடைக்கிறதா
கிடைப்பவை யாவும் சிறந்தவையே என
எண்ணம் மனதில் உதித்திட்டால் - இது
போல் துயரம் எதுவும் வாராதே, எந்த
இதயமும் இனி இங்கு வாடாதே


-முற்றும்-




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Sep 21, 2011 7:46 pm

குழந்தை பேரே பெரும் பேரு - அதில்
பெண்ணென்ன ஆணென்ன ஒன்றேதான்
சிசுவிற்கு தெரியாது உன்னெண்ணம்- அது
தெரிந்தால் மாற்றிடும் தன்பாலை
கிடைத்திடும் எல்லாம் நினைத்தவையா
நினைத்தவை மட்டும்தான் கிடைக்கிறதா
கிடைப்பவை யாவும் சிறந்தவையே என
எண்ணம் மனதில் உதித்திட்டால் - இது
போல் துயரம் எதுவும் வாராதே, எந்த
இதயமும் இனி இங்கு வாடாதே


ஆணாய் பிறப்பதும் பெண்ணாய் பிறப்பதும் நம் கையில் இல்லையே,உங்களுடைய கவிதை வரில் இருப்பது போல் கிடைப்பவை யாவும் சிறந்தவையே என்ற எண்ணம் வந்துவிட்டால் ஒரு துயரமும் இல்லை

நல்ல சிந்தனையுள்ள,கருத்துக் கவிதை.அருமை,

வாழ்த்துகள் உங்களுக்கும் இந்த கதையுடன் கூடிய கட்டுரை கவிதை பதிவு செய்ததற்கும் அவளும் நீதானே !! 224747944 அவளும் நீதானே !! 2825183110 அவளும் நீதானே !! 677196
kitcha
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kitcha



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,அவளும் நீதானே !! Image010ycm
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Sep 21, 2011 8:56 pm

kitcha wrote:
குழந்தை பேரே பெரும் பேரு - அதில்
பெண்ணென்ன ஆணென்ன ஒன்றேதான்
சிசுவிற்கு தெரியாது உன்னெண்ணம்- அது
தெரிந்தால் மாற்றிடும் தன்பாலை
கிடைத்திடும் எல்லாம் நினைத்தவையா
நினைத்தவை மட்டும்தான் கிடைக்கிறதா
கிடைப்பவை யாவும் சிறந்தவையே என
எண்ணம் மனதில் உதித்திட்டால் - இது
போல் துயரம் எதுவும் வாராதே, எந்த
இதயமும் இனி இங்கு வாடாதே


ஆணாய் பிறப்பதும் பெண்ணாய் பிறப்பதும் நம் கையில் இல்லையே,உங்களுடைய கவிதை வரில் இருப்பது போல் கிடைப்பவை யாவும் சிறந்தவையே என்ற எண்ணம் வந்துவிட்டால் ஒரு துயரமும் இல்லை

நல்ல சிந்தனையுள்ள,கருத்துக் கவிதை.அருமை,

வாழ்த்துகள் உங்களுக்கும் இந்த கதையுடன் கூடிய கட்டுரை கவிதை பதிவு செய்ததற்கும் அவளும் நீதானே !! 224747944 அவளும் நீதானே !! 2825183110 அவளும் நீதானே !! 677196

மிக்க நன்றிகள் கிச்சா...... அவளும் நீதானே !! 1194657695



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக