புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அணுஉலைக்கு எதிராக போராடும் மக்களுக்கு தங்கள் கருத்தை கூறவும்   Poll_c10அணுஉலைக்கு எதிராக போராடும் மக்களுக்கு தங்கள் கருத்தை கூறவும்   Poll_m10அணுஉலைக்கு எதிராக போராடும் மக்களுக்கு தங்கள் கருத்தை கூறவும்   Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
அணுஉலைக்கு எதிராக போராடும் மக்களுக்கு தங்கள் கருத்தை கூறவும்   Poll_c10அணுஉலைக்கு எதிராக போராடும் மக்களுக்கு தங்கள் கருத்தை கூறவும்   Poll_m10அணுஉலைக்கு எதிராக போராடும் மக்களுக்கு தங்கள் கருத்தை கூறவும்   Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
அணுஉலைக்கு எதிராக போராடும் மக்களுக்கு தங்கள் கருத்தை கூறவும்   Poll_c10அணுஉலைக்கு எதிராக போராடும் மக்களுக்கு தங்கள் கருத்தை கூறவும்   Poll_m10அணுஉலைக்கு எதிராக போராடும் மக்களுக்கு தங்கள் கருத்தை கூறவும்   Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
அணுஉலைக்கு எதிராக போராடும் மக்களுக்கு தங்கள் கருத்தை கூறவும்   Poll_c10அணுஉலைக்கு எதிராக போராடும் மக்களுக்கு தங்கள் கருத்தை கூறவும்   Poll_m10அணுஉலைக்கு எதிராக போராடும் மக்களுக்கு தங்கள் கருத்தை கூறவும்   Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அணுஉலைக்கு எதிராக போராடும் மக்களுக்கு தங்கள் கருத்தை கூறவும்   Poll_c10அணுஉலைக்கு எதிராக போராடும் மக்களுக்கு தங்கள் கருத்தை கூறவும்   Poll_m10அணுஉலைக்கு எதிராக போராடும் மக்களுக்கு தங்கள் கருத்தை கூறவும்   Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
அணுஉலைக்கு எதிராக போராடும் மக்களுக்கு தங்கள் கருத்தை கூறவும்   Poll_c10அணுஉலைக்கு எதிராக போராடும் மக்களுக்கு தங்கள் கருத்தை கூறவும்   Poll_m10அணுஉலைக்கு எதிராக போராடும் மக்களுக்கு தங்கள் கருத்தை கூறவும்   Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
அணுஉலைக்கு எதிராக போராடும் மக்களுக்கு தங்கள் கருத்தை கூறவும்   Poll_c10அணுஉலைக்கு எதிராக போராடும் மக்களுக்கு தங்கள் கருத்தை கூறவும்   Poll_m10அணுஉலைக்கு எதிராக போராடும் மக்களுக்கு தங்கள் கருத்தை கூறவும்   Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
அணுஉலைக்கு எதிராக போராடும் மக்களுக்கு தங்கள் கருத்தை கூறவும்   Poll_c10அணுஉலைக்கு எதிராக போராடும் மக்களுக்கு தங்கள் கருத்தை கூறவும்   Poll_m10அணுஉலைக்கு எதிராக போராடும் மக்களுக்கு தங்கள் கருத்தை கூறவும்   Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அணுஉலைக்கு எதிராக போராடும் மக்களுக்கு தங்கள் கருத்தை கூறவும்


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Sep 21, 2011 8:42 am

கூடங்குளம் அணுஉலை செயல்பட துவங்கினால் அதை சுற்றி உள்ள பல மீனவ கிராமங்கள் காலி செய்யப்பட வேண்டும் என்று ஒரு கருத்து உள்ளது இது தான் அந்த மக்களை கொதிப்படைய செய்துள்ளது அவர்கள் பலநூறு வருஷங்களாக அந்த கடல் பகுதியோடு ஒன்றி வாழ்ந்து விட்டார்கள் இனி வேறு இடம் சென்று பிழைப்பு நடத்த வேண்டும் என்பது உடம்பில் இருந்து உறுப்பை வெட்டி எடுப்பதற்கு சமமாகும் அந்த இட மாற்றத்தை யாராலும் ஜீரணிக்க முடியாது

இது மட்டும் அல்ல இவர்கள் பல காலமாக மீன் பிடித்து கொண்டிருக்கின்ற கடல் பகுதியில் இனி மீன் பிடிக்க கூடாதாம் அந்த இடங்களை விட்டு இருபது அல்லது முப்பது கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் தான் மீன் பிடிக்க வேண்டுமாம் இது அவர்களது தொழிலையே நாசப்படுத்தும் பயங்கர வன்முறையாகும்

நமது நாட்டில் பங்கு சந்தை சரிவு ஏற்பட்டு தொழிலதிபர்கள் நஷ்டத்தை சந்தித்தால் நிதிஅமைச்சரே இறங்கி வந்து சலுகைகள் வழங்குவார் ஆனால் பாடு பரதேசிகள் அன்றாடம் காச்சிகள் எக்கேடு கெட்டாலும் அதை பற்றி கவலை பட யாருக்கும் அவகாசம் இல்லை அக்கறையும் இல்லை இது தான் இந்தியர்களின் நித்திய தலையெழுத்து அப்பாவியான மீனவ மக்கள் இத்தனை நாள் பட்டினி போராட்டம் நடத்திய பிறகும் நமது மாநில முதல்வர் ஒரு நாள் அணுஉலை வேண்டும் என்கிறார் மறுநாள் வேண்டவே வேண்டாம் என்கிறார் இப்படி கருத்து குழப்பத்தில் முதல்வர் என்றால் முடிவு எடுக்க வேண்டிய பிரதம மந்திரியோ நான் அமெரிக்கா போகிறேன் வந்த பிறகு பேசலாம் என்கிறார் அதாவது அவர் போய் வரும் வரை இங்கு எத்தனை பேர் செத்தாலும் மத்திய அரசுக்கு கவலை இல்லை என்பதே இதன் பொருளாகும்


பொதுவாக மீனவ மக்கள் தினம் தினம் மரணத்தை சந்திப்பவர்கள் சாவு என்பது அவர்களுக்கு ஒரு சம்பவமே தவிர சரித்திரம் அல்ல இதனால் அவர்கள் தங்கள் உயிர் போவதை பற்றியும் கவலைப்பட மாட்டார்கள் மற்றவர் உயிர் கெடுவதை பற்றியும் அச்சப்பட மாட்டார்கள் தங்கள் கடல் சார்ந்த சமூகத்திற்கும் தரை சார்ந்த சமூகத்திற்கும் சிறிய சண்டை சச்சரவுகள் வந்து விட்டாலே பின் விளைவுகளை பற்றி கவலை படாமல் மூர்க்கமாக மோதுவார்கள் அப்படி பட்ட மக்கள் இன்று அண்ணல் மகாத்மா வழியில் அறப்போராட்டம் நடத்துவதே பாராட்ட வேண்டிய விஷயம் அவர்களின் நியாயமான வேண்டுகோளை உடனடியாக பரிசீலிக்க அரசாங்கம் தவறுமேயானால் நாடு மிக மோசமான சட்ட ஒழுங்கு பிரச்சனையை எதிர்கொள்ள நேரிடும் இதை சம்பந்தப் பட்டவர்கள் உணர வேண்டும்

அணுஉலையை மூடினால் ஒன்றும் குடிமுழுகி போகாது மின்சாரம் எடுப்பதற்கு அதை தன்னிறைவாக ஆக்கி கொள்வதற்கு எத்தனையோ மாற்று வழிகள் நம் நாட்டில் உண்டு மின்சாரத்தை காற்றில் இருந்து எடுக்கலாம் நீரல் இருந்து எடுக்கலாம் சூரியனிடம் இருந்து எடுக்கலாம் குப்பைகளை எரித்துக் கூட எடுக்கலாம் அணுவை உடைத்தான் எடுக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது பாதுகாப்பான முறைகள் எத்தனையோ இருக்கிறது அவைகளை விட்டு விட்டு இதில் அரசு பிடிவாதம் பிடித்தால் இது மக்கள் நல அரசு அல்ல மக்கள் விரோத அரசே ஆகும்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Sep 21, 2011 10:58 am

அணு உலை திட்டம் ஆரம்பிக்கும் போது அதனால் ஏற்படும் விளைவுகள் இங்கு யாருக்கும் தெரியவில்லை.ஜப்பானில் சுனாமி ஏற்பட்ட பின்பு தான் அதனால் ஏற்படும் அழிவுகள்,தீமைகள் பற்றி அனைவருக்கும் தெரியவந்தது.

இங்கு (UAE) கூட இந்த திட்டம் ஒன்று ஆரம்பிக்கப் பட்டு உள்ளது.மக்களின் உயிர் மதிப்பு தெரியும், ஆதனால் அதன் பாதுகாப்பை பற்றி இந்த நாடு நன்றாக அறிந்து வைத்து உள்ளது.ஆனால் நாம் நாட்டில் அதன் பாதுகாப்பை பற்றி தெரிந்து வைத்து இருந்தாலும் மக்களின் உயிரைப் பற்றி யாரும் கவலைப் படுவதில்லை,

அணு உலை நாட்டிற்கு அவசியம் என்றால் மக்களின் உயிரும் வாழ்வாதாரமும் முக்கியம்.தேவை இல்லாமல் இதை அரசியலாக்காமல் இரண்டையும் சிந்தித்து அரசு ஒரு நல்ல முடிவு எடுக்கவேண்டும்.



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,அணுஉலைக்கு எதிராக போராடும் மக்களுக்கு தங்கள் கருத்தை கூறவும்   Image010ycm
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Sep 21, 2011 12:27 pm

எனக்கு ஒரு சந்தேகம்.இந்த அணு உலை கட்ட ஆரம்பிக்கும்போதே இவங்க எதிர்ப்ப காட்டாம எல்லாம் முடியும் தருவாயில் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறாங்க.அப்பா எங்க போனாங்க இந்த அரசியல்வியாதிகள்.





அணுஉலைக்கு எதிராக போராடும் மக்களுக்கு தங்கள் கருத்தை கூறவும்   Uஅணுஉலைக்கு எதிராக போராடும் மக்களுக்கு தங்கள் கருத்தை கூறவும்   Dஅணுஉலைக்கு எதிராக போராடும் மக்களுக்கு தங்கள் கருத்தை கூறவும்   Aஅணுஉலைக்கு எதிராக போராடும் மக்களுக்கு தங்கள் கருத்தை கூறவும்   Yஅணுஉலைக்கு எதிராக போராடும் மக்களுக்கு தங்கள் கருத்தை கூறவும்   Aஅணுஉலைக்கு எதிராக போராடும் மக்களுக்கு தங்கள் கருத்தை கூறவும்   Sஅணுஉலைக்கு எதிராக போராடும் மக்களுக்கு தங்கள் கருத்தை கூறவும்   Uஅணுஉலைக்கு எதிராக போராடும் மக்களுக்கு தங்கள் கருத்தை கூறவும்   Dஅணுஉலைக்கு எதிராக போராடும் மக்களுக்கு தங்கள் கருத்தை கூறவும்   Hஅணுஉலைக்கு எதிராக போராடும் மக்களுக்கு தங்கள் கருத்தை கூறவும்   A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 21, 2011 12:36 pm

அணு உலை மூலம் மட்டுமே மின்சாரத் தட்டுப்பாட்டை தீர்க்க முடியும் என்ற நிலை நம் நாட்டில் ஏற்பட்டுள்ளது. அதற்குக் காரணம் அதிகமான மின்சார தேவை, நம் நாகரீக வாழ்க்கைக்கு அத்தியாவசியமாகிறது.

மின் தடை இருக்கக் கூடாது என்கிறோம், அணு உலையையும் திறக்கக் கூடாது என்கிறோம். அரசு என்னதான் செய்யும்.

ஆனால் இதுபோன்ற அணு உலைகள் மக்களின் வாழ்க்கையைப் பாதிப்பது வேதனைக்குரியது. அதற்கு அரசு இவர்களுக்கு தகுந்த வசதிகளைச் செய்து தர வேண்டும்.

இனிமேல் அணு உலை வருவதை மக்கள் தடுக்க முயற்சிப்பதை விடுத்து, அவர்களுக்கு தனி இடங்களில் அரசு வீடுகட்டித் தந்து வேலை வாய்ப்பையும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைப்பதே சிறந்ததாக அமையும்.



அணுஉலைக்கு எதிராக போராடும் மக்களுக்கு தங்கள் கருத்தை கூறவும்   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Sep 21, 2011 12:44 pm

கூடங்குளம் அணு உலை வேலை 8.. 9 வருடங்களாக நடக்கிறது.. இதர்க்காக பெரிய தொகையை செலவு செய்து விட்டார்கள்.. எல்லாம் முடியும் தருவாயில் போராட்டம் நடக்கிறது..




அணுஉலைக்கு எதிராக போராடும் மக்களுக்கு தங்கள் கருத்தை கூறவும்   Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக