புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
கூடங்குளம் உண்ணாவிரதம் போராட்டம் வாபஸ் : முதல்வரை சந்தித்த பின் போராட்ட குழுவினர் அறிவிப்பு
Page 1 of 1 •
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
கூடங்குளம் உண்ணாவிரதம் போராட்டம் வாபஸ் : முதல்வரை சந்தித்த பின் போராட்ட குழுவினர் அறிவிப்பு
சென்னை : கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சனை தொடர்பாக போராட்ட குழுவினர், முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, கடந்த 10நாட்களாக நடத்தி வந்த உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில், 2,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட பிரமாண்ட அணு மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் உற்பத்தியை துவங்க உள்ள இந்த அணுமின் நிலையத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுமெனக்கூறி அதை மூட வலியுறுத்தி, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், கடந்த 10 நாட்களாக கூடங்குளம் அருகே உள்ள இடிந்தகரை என்ற ஊரில், உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இப்பிரச்னை குறித்து, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதினார். இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த, மத்திய இணை அமைச்சர் நாராயணசாமியை, பிரதமர் அனுப்பினார். சென்னை வந்த அவர், தலைமைச் செயலருடன் ஆலோசனை நடத்திவிட்டு, நெல்லை வந்தார். சுற்றுலா மாளிகையில், இந்திய அணுசக்திதுறை தலைவர் எஸ்.கே. ஜெயின், உயரதிகாரி ஏ.பி.ஜோஷி, கல்பாக்கம் அணுமின்நிலைய திட்ட இயக்குனர்கள் புரோஹித், பரத், கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குனர் காசிநாத் பாலாஜி, நெல்லை கலெக்டர் செல்வராஜ், டி.ஐ.ஜி., வரதராஜு ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.
பின், போராட்டக்குழு பிரதிநிதிகளிடம் பேசுவதற்காக, மத்திய அமைச்சர் நாராயணசாமி, நேற்று மாலை அதிகாரிகளுடன், ராதாபுரம் தாலுகா அலுவலகத்தில் காத்திருந்தார். அங்கு பேச்சுநடத்த போராட்டக்குழு பிரதிநிதிகள் வரமறுத்து விட்டனர். எனவே, பொதுமக்கள் உண்ணாவிரதம் இருக்கும் இடிந்தகரைக்கு எஸ்.பி., விஜேயேந்திர பிதாரியுடன், நாராயணசாமி சென்றார். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோரின் உடல் நலம் குறித்து விசாரித்தார். போராட்டம் குறித்து, பொதுமக்கள் பிரதிநிதி உதயகுமார் விளக்கிப் பேசினார். அதை நாராயணசாமி கேட்டார். ஆனால், போராட்டம் தொடர்பாக எதுவும் பேசவேண்டாமென போராட்டக் குழுவினர்கூறி விட்டதால், அவர் எதுவும் பேசவில்லை.
பிரதமர் இறுதி முடிவு : இந்நிலையில் கூடங்குளம் பிரச்சனை தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவை இன்று மத்திய அமைச்சர் நாரயணசாமி சந்தித்து பேசினார். முதல்வரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாரயணசாமி, கூடங்குளம் அணுமின் நிலையம் விகாரத்தில் மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்களை கேட்டறிந்தேன். பின்னர் முதல்வர் ஜெ. தெரிவித்த கருத்துக்களையும் கேட்டேன். இந்த விஷயத்தை பிரதமரிடம் நான் தெரிவிப்பேன். இப்பிரச்சனை குறித்து அவர் தான் இறுதி முடிவு எடுப்பார் என தெரிவித்தார்.
உண்ணாவிரதம் வாபஸ் : இதனிடையே இப்பிரச்சனை தொடர்பாக போராட்ட குழுவினர் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினர்.
முதல்வரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய போராட்டக்குழு தலைவர் உதயகுமார் கூறியதாவது: சமூக தலைவர்கள் , அணுசக்திக்கு எதிரான போராட்டக்குழுவினர் அடங்கிய குழுவினர், முதல்வரிடம் எங்கள் கோரிக்கையை விளக்கினோம், பொறுமையாக கேட்ட முதல்வர், நாளையே அமைச்சரவையை கூட்டி திட்டப்பணிகளை நிறுத்தி வைக்க தீர்மானம் நிறைவேற்றப்படுவதாக உறுதியளித்தார். மேலும் பிரதமரை சந்திக்க குழு ஒன்றை அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளதாக கூறினார். முதல்வரின் உறுதியை ஏற்று எங்களது போராட்டத்தினை வாபஸ் பெறுவதாக அறிவிக்கிறோம். இது தொடர்பாக இடிந்தகரையில் நடந்து வரும் போராட்டக்குழுவினரிடம் தெரிவிப்போம். எங்களது பிரச்னை மாநில அரசு மீது அல்ல, மத்திய அரசு மீது தான். இந்தியாவின் எரிசக்தி கொள்கையை மாற்றி அமைக்க வேண்டும். மாற்று வழியில் மின் உற்பத்தியை கொண்டுவர முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கருணாநிதி கருத்து: உண்ணாவிரதப்போராட்டம் முடிவுக்கு வந்தது மகிழ்ச்சியளிக்கிறது. இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க. தலைவர் கருணாநிதி தெரிவித்தார்..
நன்றி
தினமலர்
சென்னை : கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சனை தொடர்பாக போராட்ட குழுவினர், முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, கடந்த 10நாட்களாக நடத்தி வந்த உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில், 2,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட பிரமாண்ட அணு மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் உற்பத்தியை துவங்க உள்ள இந்த அணுமின் நிலையத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுமெனக்கூறி அதை மூட வலியுறுத்தி, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், கடந்த 10 நாட்களாக கூடங்குளம் அருகே உள்ள இடிந்தகரை என்ற ஊரில், உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இப்பிரச்னை குறித்து, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதினார். இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த, மத்திய இணை அமைச்சர் நாராயணசாமியை, பிரதமர் அனுப்பினார். சென்னை வந்த அவர், தலைமைச் செயலருடன் ஆலோசனை நடத்திவிட்டு, நெல்லை வந்தார். சுற்றுலா மாளிகையில், இந்திய அணுசக்திதுறை தலைவர் எஸ்.கே. ஜெயின், உயரதிகாரி ஏ.பி.ஜோஷி, கல்பாக்கம் அணுமின்நிலைய திட்ட இயக்குனர்கள் புரோஹித், பரத், கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குனர் காசிநாத் பாலாஜி, நெல்லை கலெக்டர் செல்வராஜ், டி.ஐ.ஜி., வரதராஜு ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.
பின், போராட்டக்குழு பிரதிநிதிகளிடம் பேசுவதற்காக, மத்திய அமைச்சர் நாராயணசாமி, நேற்று மாலை அதிகாரிகளுடன், ராதாபுரம் தாலுகா அலுவலகத்தில் காத்திருந்தார். அங்கு பேச்சுநடத்த போராட்டக்குழு பிரதிநிதிகள் வரமறுத்து விட்டனர். எனவே, பொதுமக்கள் உண்ணாவிரதம் இருக்கும் இடிந்தகரைக்கு எஸ்.பி., விஜேயேந்திர பிதாரியுடன், நாராயணசாமி சென்றார். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோரின் உடல் நலம் குறித்து விசாரித்தார். போராட்டம் குறித்து, பொதுமக்கள் பிரதிநிதி உதயகுமார் விளக்கிப் பேசினார். அதை நாராயணசாமி கேட்டார். ஆனால், போராட்டம் தொடர்பாக எதுவும் பேசவேண்டாமென போராட்டக் குழுவினர்கூறி விட்டதால், அவர் எதுவும் பேசவில்லை.
பிரதமர் இறுதி முடிவு : இந்நிலையில் கூடங்குளம் பிரச்சனை தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவை இன்று மத்திய அமைச்சர் நாரயணசாமி சந்தித்து பேசினார். முதல்வரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாரயணசாமி, கூடங்குளம் அணுமின் நிலையம் விகாரத்தில் மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்களை கேட்டறிந்தேன். பின்னர் முதல்வர் ஜெ. தெரிவித்த கருத்துக்களையும் கேட்டேன். இந்த விஷயத்தை பிரதமரிடம் நான் தெரிவிப்பேன். இப்பிரச்சனை குறித்து அவர் தான் இறுதி முடிவு எடுப்பார் என தெரிவித்தார்.
உண்ணாவிரதம் வாபஸ் : இதனிடையே இப்பிரச்சனை தொடர்பாக போராட்ட குழுவினர் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினர்.
முதல்வரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய போராட்டக்குழு தலைவர் உதயகுமார் கூறியதாவது: சமூக தலைவர்கள் , அணுசக்திக்கு எதிரான போராட்டக்குழுவினர் அடங்கிய குழுவினர், முதல்வரிடம் எங்கள் கோரிக்கையை விளக்கினோம், பொறுமையாக கேட்ட முதல்வர், நாளையே அமைச்சரவையை கூட்டி திட்டப்பணிகளை நிறுத்தி வைக்க தீர்மானம் நிறைவேற்றப்படுவதாக உறுதியளித்தார். மேலும் பிரதமரை சந்திக்க குழு ஒன்றை அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளதாக கூறினார். முதல்வரின் உறுதியை ஏற்று எங்களது போராட்டத்தினை வாபஸ் பெறுவதாக அறிவிக்கிறோம். இது தொடர்பாக இடிந்தகரையில் நடந்து வரும் போராட்டக்குழுவினரிடம் தெரிவிப்போம். எங்களது பிரச்னை மாநில அரசு மீது அல்ல, மத்திய அரசு மீது தான். இந்தியாவின் எரிசக்தி கொள்கையை மாற்றி அமைக்க வேண்டும். மாற்று வழியில் மின் உற்பத்தியை கொண்டுவர முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கருணாநிதி கருத்து: உண்ணாவிரதப்போராட்டம் முடிவுக்கு வந்தது மகிழ்ச்சியளிக்கிறது. இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க. தலைவர் கருணாநிதி தெரிவித்தார்..
நன்றி
தினமலர்
Re: கூடங்குளம் உண்ணாவிரதம் போராட்டம் வாபஸ் : முதல்வரை சந்தித்த பின் போராட்ட குழுவினர் அறிவிப்பு
#634908- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
கடந்த 10நாட்களாக நடத்தி வந்த உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.
இவர்களின் உண்ணாவிரதம் வாபஸ் பெற்றது ரொம்ப சந்தோஷம்
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
Similar topics
» கூடங்குளம் போராட்டம் வாபஸ் ஆகிறது?
» கூடங்குளம் அணுமின்நிலையத்தை எதிர்த்து 11-ந்தேதி முதல் உண்ணாவிரதம்: அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் அறிவிப்பு
» கூடங்குளம் போராட்ட களம்
» பாபா ராம்தேவ் உண்ணாவிரதம் வாபஸ்
» கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்திற்கு முழுக்கு: முதல்வரை சந்திக்க உதயக்குமார் முடிவு
» கூடங்குளம் அணுமின்நிலையத்தை எதிர்த்து 11-ந்தேதி முதல் உண்ணாவிரதம்: அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் அறிவிப்பு
» கூடங்குளம் போராட்ட களம்
» பாபா ராம்தேவ் உண்ணாவிரதம் வாபஸ்
» கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்திற்கு முழுக்கு: முதல்வரை சந்திக்க உதயக்குமார் முடிவு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|