Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நன்றி சொல்ல வாங்க ..
+14
சிவா
dsudhanandan
rameshnaga
krishnaamma
அருண்
ஜாஹீதாபானு
உதயசுதா
மகா பிரபு
உமா
வின்சீலன்
ரேவதி
kitcha
ரபீக்
பாலாஜி
18 posters
Page 7 of 8
Page 7 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
நன்றி சொல்ல வாங்க ..
First topic message reminder :
:suspect: :suspect: :suspect: :suspect:
ஈகரை 4 வது ஆண்டு துவக்க விழா மற்றும் ஈகரை பதிவர் சந்திப்பை வெற்றி கரமாக நடத்திய ,மாநாடு நடைபெற அனைத்து ஏற்பாடுகளை செய்த ஆதிரா அக்கா அவர்களுக்கு நன்றி ! நன்றி !!நன்றி!!!
உதயா அவர்களுக்கும் எங்கள் நன்றி ! நன்றி !!நன்றி!!!
மற்றும் விழாவில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றி ! நன்றி !!நன்றி!!!
:suspect: :suspect: :suspect: :suspect:
:suspect: :suspect: :suspect: :suspect:
ஈகரை 4 வது ஆண்டு துவக்க விழா மற்றும் ஈகரை பதிவர் சந்திப்பை வெற்றி கரமாக நடத்திய ,மாநாடு நடைபெற அனைத்து ஏற்பாடுகளை செய்த ஆதிரா அக்கா அவர்களுக்கு நன்றி ! நன்றி !!நன்றி!!!
உதயா அவர்களுக்கும் எங்கள் நன்றி ! நன்றி !!நன்றி!!!
மற்றும் விழாவில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றி ! நன்றி !!நன்றி!!!
:suspect: :suspect: :suspect: :suspect:
Last edited by வை.பாலாஜி on Wed Sep 21, 2011 11:07 am; edited 1 time in total
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: நன்றி சொல்ல வாங்க ..
உமா wrote:திருச்சியிலா....நாங்க வர மாட்டோமே...
ரெம்ப சந்தோஷமான விஷயம். அக்கா !
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: நன்றி சொல்ல வாங்க ..
கவலை படாத உமா அருண் நம்மளையெல்லாம் வேன் வைத்து கூட்டி போவார்உமா wrote:திருச்சியிலா....நாங்க வர மாட்டோமே...
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: நன்றி சொல்ல வாங்க ..
ஜாஹீதாபானு wrote:கவலை படாத உமா அருண் நம்மளையெல்லாம் வேன் வைத்து கூட்டி போவார்உமா wrote:திருச்சியிலா....நாங்க வர மாட்டோமே...
ஆனா அந்த வென்ல சீட் இருக்காது டாப் இருக்காது பரவலய
kavimuki- இளையநிலா
- பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010
Re: நன்றி சொல்ல வாங்க ..
அய்யம் பெருமாள் .நா wrote: வணக்கம் !
நேற்றும் இன்று காலையும் நானும் பாலாசாரும் பதிவர்கள் சந்திப்பு நிகழ்வை பற்றி வெகுநேரம் பேசிகொண்டிருந்தோம். அப்போது நான் அறிந்துகொண்ட சில விசயங்களை ஆராய்ந்து பார்க்கும் போது,,,
ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு மாநாடு,ஒரு சாதாரண நிகழ்ச்சியாய் ஆரம்பித்து, நினைவில் நீங்காத நெகிழ்ச்சிகள் நிறைந்த தருணமாய் இதயத்தோடு சங்கமித்துவிட்டதாக அறிந்தேன். இங்கே விழாவில் கலந்து கொள்ளாதவர்களின் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்பதை கூறவேண்டும்.
கடுமையான வெயில் கொளுத்துகிறநேரத்தில், ஒரு பறையின் மீது வைக்கபட்டிருக்கும் வெண்ணை உருகி ஓடுகிறது. அதனை ஒரு நபர் பர்த்துகொண்டிருக்கிரன். அதை எடுக்கலாம் என்றால் அவனுக்கு இருகரங்களும் இல்லை. யாரையாவது உதவிக்கு அழைக்கலாம் என்றால் , அதுவும் முடியாது. ஏனென்றால் அவன் ஊமை. எதுவும் செய்யமுடியாமல் உருகி ஓடுகிற வெண்ணையை கண்ணில் பார்த்து ஏக்கம் கொள்கிறான் என்பதை
ஞாயிறு காயும் வெம்மறை மருங்கில்
கையில் ஊமன் கண்ணில் காத்த
வெண்ணை உணங்கல் போல
.................. ... என்கிற உவமையின் மூலம் வெள்ளிவீதியார் குறிப்பிட்டிருப்பார். இது ஒரு குறுந்தொகை பாடல். இது இந்த உவமையின் மூலம் அவர் சொல்ல வந்த கருத்து ...
என் உயிர் நண்பா , நான் விரும்பிய ஒன்றைநினைத்து துடிக்கிறேன். அதை வெளியே சொல்ல முடியாமல் மேற்கண்ட உவமையில் உள்ள கையும் இல்லாத , வையும் பேசமுடியாத ஊமையை போல தவிக்கிறேன். ஆனால் நீ என்னை வேடிக்கை பர்த்துகொண்டிருகிறாய். என் சோகம் என்னோடு தானா ? என்பது போல அந்த பாடல் கூறும்.
நேற்று ஈகரை பதிவாளர்கள் சந்திப்புமாநாட்டின் போதும் எங்கள் மனநிலை இதை போன்றுதான் இருந்தது. ஆனாலும் நண்பர் உதயா அவர்களின் அறிய முயற்ச்சியால் எண்களின் சோகத்தை கொஞ்சம் தனித்து கொண்டோம்.
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை .....
........................ என்கிற குறளின் உண்மயான விளக்கத்தை நேற்று அனுபவ பூர்வமாக உணர்ந்தோம். ஆகையால் நண்பர் உதயா அவர்களுக்கு நாங்கள் நன்றிகடன் பட்டிருக்கிறோம். நன்றி உதயா !!
ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வதற்கு எந்தமாதிரியான சிரமங்களை சந்திக்க வேண்டும் என்பதையும், எதிர்பாராமல் சமாளிக்க வேண்டிய நிர்வாக சிக்கல்களையும் நான் அனுபவ பூர்வமாக அறிந்திருக்கிறேன். அந்த வகையில் நிகழ்ச்சி ஏற்பாட்டினை சிறப்பாக செய்திருக்கும் ஆதிரா அக்கா அவர்களின் உழைப்பும், அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்த நண்பர்களின் உழைப்பும் போற்ற பட வேண்டியது. அவருக்கு நான் சொல்ல வேண்டியது நன்றி அல்ல வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள் ஆதிரா அக்கா !
சென்னை பதிவாளர்கள் சந்திப்பில் ,'சரவண பவனில் சாப்பிட போறங்கலாம் " என்கிற அவ்வளவாய் முக்கியமில்லாத ஒரு வாசகத்தை, எடுத்துக்கொண்டு என்னையும்( என் பெயரையும்) அங்கு பங்கேர்க்க செய்த பாலா சார் அவர்களுக்கு நன்றி.
அடுத்த முறையாவது ஈகரை உறவுகள் அனைவரும் ஒரே குடும்பமாக இணைய வாழ்த்துக்கள்
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: நன்றி சொல்ல வாங்க ..
ஜாஹீதாபானு wrote:கவலை படாத உமா அருண் நம்மளையெல்லாம் வேன் வைத்து கூட்டி போவார்உமா wrote:திருச்சியிலா....நாங்க வர மாட்டோமே...
அக்கா கவலை படாதீங்க சென்னை டூ திருச்சி ஜெட் விமானத்தில் கூட்டிட்டு போறேன்..!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: நன்றி சொல்ல வாங்க ..
kavimuki wrote:ஜாஹீதாபானு wrote:கவலை படாத உமா அருண் நம்மளையெல்லாம் வேன் வைத்து கூட்டி போவார்உமா wrote:திருச்சியிலா....நாங்க வர மாட்டோமே...
ஆனா அந்த வென்ல சீட் இருக்காது டாப் இருக்காது பரவலய
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: நன்றி சொல்ல வாங்க ..
இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்லஅருண் wrote:ஜாஹீதாபானு wrote:கவலை படாத உமா அருண் நம்மளையெல்லாம் வேன் வைத்து கூட்டி போவார்உமா wrote:திருச்சியிலா....நாங்க வர மாட்டோமே...
அக்கா கவலை படாதீங்க சென்னை டூ திருச்சி ஜெட் விமானத்தில் கூட்டிட்டு போறேன்..!
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: நன்றி சொல்ல வாங்க ..
kavimuki wrote:
ஆனா அந்த வென்ல சீட் இருக்காது டாப் இருக்காது பரவலய
குழந்தைக்கு எதுக்குங்க சீட்டு மடியில் உட்காரவைத்து கூட்டிட்டு போறோம்..!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: நன்றி சொல்ல வாங்க ..
[quote="ரேவதி"]
இதெல்லாம் சமூக சேவைதான் டிக்கெட்டுக்கு காசு நீங்க தான் கொடுக்கணும்..!
அருண் wrote:
இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்ல
இதெல்லாம் சமூக சேவைதான் டிக்கெட்டுக்கு காசு நீங்க தான் கொடுக்கணும்..!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: நன்றி சொல்ல வாங்க ..
ரேவதி wrote:
அடுத்த முறையாவது ஈகரை உறவுகள் அனைவரும் ஒரே குடும்பமாக இணைய வாழ்த்துக்கள்
நன்றி ! இனி நடப்பதெல்லாம் ஈகரையின் பெருமையை உலகிற்க்கு பறை சற்றும் விதமாய்தான் நடக்கும். பதிவாளர்கள் சந்திப்பும் கூட !!
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Page 7 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
» நன்றி சொல்ல...!
» சொல்ல மறந்த நன்றி...!
» நன்றி சொல்ல உனக்கு
» சுய தொழில் செய்ய உங்களின் அறிவுரை தேவை.
» நன்றி சொல்ல வந்தேன்
» சொல்ல மறந்த நன்றி...!
» நன்றி சொல்ல உனக்கு
» சுய தொழில் செய்ய உங்களின் அறிவுரை தேவை.
» நன்றி சொல்ல வந்தேன்
Page 7 of 8
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|