Latest topics
» கனவுக்குள் கண்விழித்து...by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நன்றி சொல்ல வாங்க ..
+14
சிவா
dsudhanandan
rameshnaga
krishnaamma
அருண்
ஜாஹீதாபானு
உதயசுதா
மகா பிரபு
உமா
வின்சீலன்
ரேவதி
kitcha
ரபீக்
பாலாஜி
18 posters
Page 7 of 8
Page 7 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
நன்றி சொல்ல வாங்க ..
First topic message reminder :
:suspect: :suspect: :suspect: :suspect:
ஈகரை 4 வது ஆண்டு துவக்க விழா மற்றும் ஈகரை பதிவர் சந்திப்பை வெற்றி கரமாக நடத்திய ,மாநாடு நடைபெற அனைத்து ஏற்பாடுகளை செய்த ஆதிரா அக்கா அவர்களுக்கு நன்றி ! நன்றி !!நன்றி!!!
உதயா அவர்களுக்கும் எங்கள் நன்றி ! நன்றி !!நன்றி!!!
மற்றும் விழாவில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றி ! நன்றி !!நன்றி!!!
:suspect: :suspect: :suspect: :suspect:
:suspect: :suspect: :suspect: :suspect:
ஈகரை 4 வது ஆண்டு துவக்க விழா மற்றும் ஈகரை பதிவர் சந்திப்பை வெற்றி கரமாக நடத்திய ,மாநாடு நடைபெற அனைத்து ஏற்பாடுகளை செய்த ஆதிரா அக்கா அவர்களுக்கு நன்றி ! நன்றி !!நன்றி!!!
உதயா அவர்களுக்கும் எங்கள் நன்றி ! நன்றி !!நன்றி!!!
மற்றும் விழாவில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றி ! நன்றி !!நன்றி!!!
:suspect: :suspect: :suspect: :suspect:
Last edited by வை.பாலாஜி on Wed Sep 21, 2011 11:07 am; edited 1 time in total
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: நன்றி சொல்ல வாங்க ..
உமா wrote:திருச்சியிலா....நாங்க வர மாட்டோமே...
ரெம்ப சந்தோஷமான விஷயம். அக்கா !
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: நன்றி சொல்ல வாங்க ..
கவலை படாத உமா அருண் நம்மளையெல்லாம் வேன் வைத்து கூட்டி போவார்உமா wrote:திருச்சியிலா....நாங்க வர மாட்டோமே...
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: நன்றி சொல்ல வாங்க ..
ஜாஹீதாபானு wrote:கவலை படாத உமா அருண் நம்மளையெல்லாம் வேன் வைத்து கூட்டி போவார்உமா wrote:திருச்சியிலா....நாங்க வர மாட்டோமே...
ஆனா அந்த வென்ல சீட் இருக்காது டாப் இருக்காது பரவலய
kavimuki- இளையநிலா
- பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010
Re: நன்றி சொல்ல வாங்க ..
அய்யம் பெருமாள் .நா wrote: வணக்கம் !
நேற்றும் இன்று காலையும் நானும் பாலாசாரும் பதிவர்கள் சந்திப்பு நிகழ்வை பற்றி வெகுநேரம் பேசிகொண்டிருந்தோம். அப்போது நான் அறிந்துகொண்ட சில விசயங்களை ஆராய்ந்து பார்க்கும் போது,,,
ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு மாநாடு,ஒரு சாதாரண நிகழ்ச்சியாய் ஆரம்பித்து, நினைவில் நீங்காத நெகிழ்ச்சிகள் நிறைந்த தருணமாய் இதயத்தோடு சங்கமித்துவிட்டதாக அறிந்தேன். இங்கே விழாவில் கலந்து கொள்ளாதவர்களின் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்பதை கூறவேண்டும்.
கடுமையான வெயில் கொளுத்துகிறநேரத்தில், ஒரு பறையின் மீது வைக்கபட்டிருக்கும் வெண்ணை உருகி ஓடுகிறது. அதனை ஒரு நபர் பர்த்துகொண்டிருக்கிரன். அதை எடுக்கலாம் என்றால் அவனுக்கு இருகரங்களும் இல்லை. யாரையாவது உதவிக்கு அழைக்கலாம் என்றால் , அதுவும் முடியாது. ஏனென்றால் அவன் ஊமை. எதுவும் செய்யமுடியாமல் உருகி ஓடுகிற வெண்ணையை கண்ணில் பார்த்து ஏக்கம் கொள்கிறான் என்பதை
ஞாயிறு காயும் வெம்மறை மருங்கில்
கையில் ஊமன் கண்ணில் காத்த
வெண்ணை உணங்கல் போல
.................. ... என்கிற உவமையின் மூலம் வெள்ளிவீதியார் குறிப்பிட்டிருப்பார். இது ஒரு குறுந்தொகை பாடல். இது இந்த உவமையின் மூலம் அவர் சொல்ல வந்த கருத்து ...
என் உயிர் நண்பா , நான் விரும்பிய ஒன்றைநினைத்து துடிக்கிறேன். அதை வெளியே சொல்ல முடியாமல் மேற்கண்ட உவமையில் உள்ள கையும் இல்லாத , வையும் பேசமுடியாத ஊமையை போல தவிக்கிறேன். ஆனால் நீ என்னை வேடிக்கை பர்த்துகொண்டிருகிறாய். என் சோகம் என்னோடு தானா ? என்பது போல அந்த பாடல் கூறும்.
நேற்று ஈகரை பதிவாளர்கள் சந்திப்புமாநாட்டின் போதும் எங்கள் மனநிலை இதை போன்றுதான் இருந்தது. ஆனாலும் நண்பர் உதயா அவர்களின் அறிய முயற்ச்சியால் எண்களின் சோகத்தை கொஞ்சம் தனித்து கொண்டோம்.
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை .....
........................ என்கிற குறளின் உண்மயான விளக்கத்தை நேற்று அனுபவ பூர்வமாக உணர்ந்தோம். ஆகையால் நண்பர் உதயா அவர்களுக்கு நாங்கள் நன்றிகடன் பட்டிருக்கிறோம். நன்றி உதயா !!
ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வதற்கு எந்தமாதிரியான சிரமங்களை சந்திக்க வேண்டும் என்பதையும், எதிர்பாராமல் சமாளிக்க வேண்டிய நிர்வாக சிக்கல்களையும் நான் அனுபவ பூர்வமாக அறிந்திருக்கிறேன். அந்த வகையில் நிகழ்ச்சி ஏற்பாட்டினை சிறப்பாக செய்திருக்கும் ஆதிரா அக்கா அவர்களின் உழைப்பும், அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்த நண்பர்களின் உழைப்பும் போற்ற பட வேண்டியது. அவருக்கு நான் சொல்ல வேண்டியது நன்றி அல்ல வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள் ஆதிரா அக்கா !
சென்னை பதிவாளர்கள் சந்திப்பில் ,'சரவண பவனில் சாப்பிட போறங்கலாம் " என்கிற அவ்வளவாய் முக்கியமில்லாத ஒரு வாசகத்தை, எடுத்துக்கொண்டு என்னையும்( என் பெயரையும்) அங்கு பங்கேர்க்க செய்த பாலா சார் அவர்களுக்கு நன்றி.
அடுத்த முறையாவது ஈகரை உறவுகள் அனைவரும் ஒரே குடும்பமாக இணைய வாழ்த்துக்கள்
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: நன்றி சொல்ல வாங்க ..
ஜாஹீதாபானு wrote:கவலை படாத உமா அருண் நம்மளையெல்லாம் வேன் வைத்து கூட்டி போவார்உமா wrote:திருச்சியிலா....நாங்க வர மாட்டோமே...
அக்கா கவலை படாதீங்க சென்னை டூ திருச்சி ஜெட் விமானத்தில் கூட்டிட்டு போறேன்..!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: நன்றி சொல்ல வாங்க ..
kavimuki wrote:ஜாஹீதாபானு wrote:கவலை படாத உமா அருண் நம்மளையெல்லாம் வேன் வைத்து கூட்டி போவார்உமா wrote:திருச்சியிலா....நாங்க வர மாட்டோமே...
ஆனா அந்த வென்ல சீட் இருக்காது டாப் இருக்காது பரவலய
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: நன்றி சொல்ல வாங்க ..
இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்லஅருண் wrote:ஜாஹீதாபானு wrote:கவலை படாத உமா அருண் நம்மளையெல்லாம் வேன் வைத்து கூட்டி போவார்உமா wrote:திருச்சியிலா....நாங்க வர மாட்டோமே...
அக்கா கவலை படாதீங்க சென்னை டூ திருச்சி ஜெட் விமானத்தில் கூட்டிட்டு போறேன்..!
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: நன்றி சொல்ல வாங்க ..
kavimuki wrote:
ஆனா அந்த வென்ல சீட் இருக்காது டாப் இருக்காது பரவலய
குழந்தைக்கு எதுக்குங்க சீட்டு மடியில் உட்காரவைத்து கூட்டிட்டு போறோம்..!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: நன்றி சொல்ல வாங்க ..
[quote="ரேவதி"]
இதெல்லாம் சமூக சேவைதான் டிக்கெட்டுக்கு காசு நீங்க தான் கொடுக்கணும்..!
அருண் wrote:
இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்ல
இதெல்லாம் சமூக சேவைதான் டிக்கெட்டுக்கு காசு நீங்க தான் கொடுக்கணும்..!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: நன்றி சொல்ல வாங்க ..
ரேவதி wrote:
அடுத்த முறையாவது ஈகரை உறவுகள் அனைவரும் ஒரே குடும்பமாக இணைய வாழ்த்துக்கள்
நன்றி ! இனி நடப்பதெல்லாம் ஈகரையின் பெருமையை உலகிற்க்கு பறை சற்றும் விதமாய்தான் நடக்கும். பதிவாளர்கள் சந்திப்பும் கூட !!
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Page 7 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
» நன்றி சொல்ல...!
» சொல்ல மறந்த நன்றி...!
» நன்றி சொல்ல உனக்கு
» சுய தொழில் செய்ய உங்களின் அறிவுரை தேவை.
» நன்றி சொல்ல வந்தேன்
» சொல்ல மறந்த நன்றி...!
» நன்றி சொல்ல உனக்கு
» சுய தொழில் செய்ய உங்களின் அறிவுரை தேவை.
» நன்றி சொல்ல வந்தேன்
Page 7 of 8
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|