ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தப்பித்து சென்ற மலைப்பாம்பை தேடும் பணி தீவிரம் : பாம்பு கூடத்தில் கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு

2 posters

Go down

தப்பித்து சென்ற மலைப்பாம்பை தேடும் பணி தீவிரம் : பாம்பு கூடத்தில் கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு Empty தப்பித்து சென்ற மலைப்பாம்பை தேடும் பணி தீவிரம் : பாம்பு கூடத்தில் கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு

Post by kitcha Wed Sep 21, 2011 10:11 am

சென்னை: வண்டலூர் பூங்காவில், தப்பித்துச் சென்ற மலைப்பாம்பை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இரவில் இந்த பாம்பின் நடமாட்டத்தை கண்டறிய கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.
இது குறித்து, வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை: வண்டலூர் உயிரியல் பூங்கா பாம்புக்கூடத்தில் கட்டுவிரியன், நல்ல பாம்பு, கண்ணாடி விரியன், ராஜநாகம் ஆகிய நான்கு வகையான விஷப்பாம்புகளும், சாரை, தண்ணீர், நீக்கத்தான், பச்சை, மண்ணுளி, கொம்பேறி மூக்கன், இருவகை மலைப் பாம்பு என எட்டு வகையான விஷமற்ற பாம்புகளும் பராமரிக்கப்படுகின்றன. பாம்புகளின் உடல் வெப்பம், சுற்றுப்புற வெப்பநிலையை சார்ந்திருக்கும். அதிக வெப்பநிலையோ, மிகக் குறைந்த வெப்பநிலையோ பாம்புகளுக்கு உகந்ததல்ல. இங்கு பாம்புக்கூடம் சிறந்த முறையில் கட்டப்பட்டிருந்தாலும், வெளிநாடுகளை போன்று வெப்பநிலை கட்டுப்பாட்டு சாதனங்கள் இல்லை. இதனால், பாம்புகளுக்கு உகந்த வெப்பநிலை அளிக்க முடியாத நிலை இருந்தது. இதனால், இனப்பெருக்கம் பாதிக்கப்பட்டது. இதை கருத்தில்கொண்டு, இயற்கை பொருட்களைக் கொண்டு பாம்புக்கூடம் மேம்படுத்தப்பட்டது. இதனால், பாம்புகளின் இறப்பு தடுக்கப்பட்டதோடு, இனப்பெருக்கமும் அதிகரித்தது. இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம், இரண்டு வகையான மலைப்பாம்புகள் முட்டையிட்டு அடைகாத்தன.

ஜூலை மாதம், இந்த முட்டைகளில் இருந்து 32 குஞ்சுகள் பொறித்தன. இதனால், மலைப்பாம்புகளில் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்தது. கடந்த இரண்டு மாதத்தில் இந்த பாம்புக் குஞ்சுகள் நல்ல வளர்ச்சி அடைந்து காணப்பட்டன. இந்நிலையில், கடந்த 16ம் தேதி, பாம்புக்கூடத்தை ஊழியர்கள் சுத்தம் செய்தபோது, ஒரு மலைப்பாம்பு தப்பித்து சென்று, அருகேயுள்ள காட்டுப் பகுதியில் புகுந்தது. ஊழியர்கள் உடனடியாக காட்டுப் பகுதிக்கு சென்று, குப்பைக் கூளங்களை அகற்றி தேடினர். பாம்பு கிடைக்கவில்லை. தப்பித்துச் சென்ற பாம்பு, ஒரு நாளைக்கு முன்பே உணவு உட்கொண்ட காரணத்தால், ஏதாவது மரப்பொந்துகளில் புகுந்திருக்க வாய்ப்புள்ளது என்று கருத்தப்படுகிறது. இவை, இரவில் மட்டுமே நடமாடும் என்பதால், இந்த சிறிய பாம்பால் மனிதர்களுக்கோ, மற்ற விலங்குகளுக்கோ பாதிப்பு ஏற்படாது. இரைத்தேடியும், இனத்தை தேடியும் தப்பித்து சென்ற மலைப்பாம்பு, மீண்டும் கூண்டிற்கு வரக்கூடும் என்பதால், பாம்புக்கூடத்தை இரவில் கண்காணிக்க கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், ஊழியர்கள் மரப்பொந்துகளிலும், வளைகளிலும் பாம்பை தொடர்ந்து தேடி வருகின்றனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தப்பித்து சென்ற மலைப்பாம்பை தேடும் பணி தீவிரம் : பாம்பு கூடத்தில் கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு Large_316936

தினமலர்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,தப்பித்து சென்ற மலைப்பாம்பை தேடும் பணி தீவிரம் : பாம்பு கூடத்தில் கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

தப்பித்து சென்ற மலைப்பாம்பை தேடும் பணி தீவிரம் : பாம்பு கூடத்தில் கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு Empty Re: தப்பித்து சென்ற மலைப்பாம்பை தேடும் பணி தீவிரம் : பாம்பு கூடத்தில் கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு

Post by ரேவதி Wed Sep 21, 2011 10:14 am

kitcha wrote:இந்த சிறிய பாம்பால் மனிதர்களுக்கோ, மற்ற விலங்குகளுக்கோ பாதிப்பு ஏற்படாது.


ரொம்ப சந்தோஷம் தப்பித்து சென்ற மலைப்பாம்பை தேடும் பணி தீவிரம் : பாம்பு கூடத்தில் கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு 224747944 தப்பித்து சென்ற மலைப்பாம்பை தேடும் பணி தீவிரம் : பாம்பு கூடத்தில் கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு 224747944 தப்பித்து சென்ற மலைப்பாம்பை தேடும் பணி தீவிரம் : பாம்பு கூடத்தில் கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு 224747944


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» ஸ்ரீரங்கம் கோயிலில் மேலும் 9 கண்காணிப்பு கேமராக்கள்
» புதுவை அரசுப் பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்கள்: குற்றங்களை களைய உதவுமா?!
» உதயகுமார் மீது தே.பா.சட்டம் பாயும் ?தப்பிவிடாமல் கண்காணிப்பு தீவிரம்
» கர்னூலில் உள்ள சாம்ராஜ்ய கோட்டையில் புதையலை தேடும் பணி தீவிரம்
» தென்கொரிய கப்பல் விபத்து: 28 உடல்கள் மீட்பு; 268 பேரை தேடும் பணி தீவிரம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum