புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10துளித்தேன்-திளைத்தேன்  Poll_m10துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10 
95 Posts - 45%
ayyasamy ram
துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10துளித்தேன்-திளைத்தேன்  Poll_m10துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10 
77 Posts - 37%
T.N.Balasubramanian
துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10துளித்தேன்-திளைத்தேன்  Poll_m10துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10 
12 Posts - 6%
Dr.S.Soundarapandian
துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10துளித்தேன்-திளைத்தேன்  Poll_m10துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10துளித்தேன்-திளைத்தேன்  Poll_m10துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10 
5 Posts - 2%
i6appar
துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10துளித்தேன்-திளைத்தேன்  Poll_m10துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10 
4 Posts - 2%
Srinivasan23
துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10துளித்தேன்-திளைத்தேன்  Poll_m10துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10துளித்தேன்-திளைத்தேன்  Poll_m10துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10துளித்தேன்-திளைத்தேன்  Poll_m10துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10 
2 Posts - 1%
prajai
துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10துளித்தேன்-திளைத்தேன்  Poll_m10துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10துளித்தேன்-திளைத்தேன்  Poll_m10துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10 
443 Posts - 47%
heezulia
துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10துளித்தேன்-திளைத்தேன்  Poll_m10துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10 
331 Posts - 35%
Dr.S.Soundarapandian
துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10துளித்தேன்-திளைத்தேன்  Poll_m10துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10துளித்தேன்-திளைத்தேன்  Poll_m10துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10 
41 Posts - 4%
mohamed nizamudeen
துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10துளித்தேன்-திளைத்தேன்  Poll_m10துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10 
30 Posts - 3%
prajai
துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10துளித்தேன்-திளைத்தேன்  Poll_m10துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10 
8 Posts - 1%
Srinivasan23
துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10துளித்தேன்-திளைத்தேன்  Poll_m10துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10 
6 Posts - 1%
Karthikakulanthaivel
துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10துளித்தேன்-திளைத்தேன்  Poll_m10துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10 
5 Posts - 1%
sugumaran
துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10துளித்தேன்-திளைத்தேன்  Poll_m10துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10 
5 Posts - 1%
i6appar
துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10துளித்தேன்-திளைத்தேன்  Poll_m10துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10 
4 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துளித்தேன்-திளைத்தேன்


   
   
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Jan 24, 2012 10:49 pm

வாசிப்பது எப்போதுமே சுகானுபவம்.வாசித்தவை மனசின் மையப்பகுதியில் கூடு கட்டும்.அதன் மர்மப் பிரதேசங்களில் விரவி பரவி வியாபிக்கும்.வேர்களை விசிறியடிக்கும்.

அதிலும் தகுதியான வாசிப்பு ஒரு தயிர் மத்தைப் போல் மனசை எப்போதும் கடைந்துகொண்டே இருக்கும்.

எனக்கு என் பெயரைப் போலவே எக்காலமும் மறக்காத எளிய வரிகள் நிறைய உண்டு.

உங்களுடன் அதைப் பகிர்ந்துகொள்ளவே இந்தப் பதிவு.

"நம்முடைய அரசியல்வாதிகள் எப்போதுமே முட்டைக்கு முகச் சவரம் செய்ய நினைப்பவர்கள்"

"நான் கூடு விட்டு கூடு மாறும் அரசியல் சித்தன்தான்.ஆனால் குச்சிகளை விட்டவன்.கொண்டவன் அல்லன்"

"நம்மவர்களுக்கு எப்போதும் மூக்கு மட்டுமே முன்னோக்கி இருக்கும்"

இவை என் நெஞ்சமெல்லாம் நீங்கா இடம் பிடித்திருக்கும் அமரர் 'வார்த்தைச் சித்தர்' வலம்புரி ஜான் அவர்களின்
சிந்தனைத் தேன்கூட்டின் சில சிதறிய துளிகள்.

"மானம் என் மகன் கேட்ட தாலாட்டு;மரணம் அவன் ஆடிய விளையாட்டு"

"எதிரியின் ஈட்டி எப்பக்கமிருந்து வேண்டுமானாலும் பாயலாம் என்று எத்தனிக்க முடியாத வேளையில் ரத்த வெள்ளத்திலே மிதந்து வருகின்ற மண்டை ஓடுகளை முத்தமிட்டுச் செல்கின்ற மாவீரனுக்கு மரணம் என்பது மங்கையின் இதழைவிடச் சுவையானது"

இந்த வரிகளை வாசிக்கிற போதெல்லாம் நான் வசிப்பது தமிழனாகத்தான்-தமிழ் மண்ணில்தான் என்கிற பெருமிதம் எனக்குள் ஒரு பேய் மழையையேப் பெய்விக்கும்.ஆம்...அரசியல் முரண்களுக்கு அப்பால் நான் நேசிக்கும் எழுத்தாளர் கலைஞரின் கவிமழையின் கந்தகத் துளிகள் இவை.

இன்னும் சின்னச் சின்ன மேற்கோள்கள் நிறைய உண்டு.

"ஒவ்வொரு தோழியிடமும் இருக்கிறது அம்மாவின் சாயல்"-ஆனந்த விகடன் 'வட்டியும் முதலும்' தொடரில் ராஜு முருகனின் அற்புத படைப்பிலக்கிய வரிகள் இது.இதன் அர்த்தத்தின் ஆழ-அகலங்கள் என்னை இன்னும் உழுது கொண்டிருக்கின்றது என்பதே உண்மை.

"புயல் வந்து பாடும்போது பூவரசஞ் சருகுகள்தான் என்ன செய்யும்"

"ஒரு மாலையின் மீது மலை சரிந்தே கிடந்தது"

இந்த வரிகளுக்குச் சொந்தக்காரர் எனக்கு தமிழ்ச் சோறு போடும் தமிழம்மாக்களில் ஒருவரான கள்ளிக்காட்டுக் கம்பன் வைரமுத்து.

இவை எல்லாம் நான் அருந்திய துளி மலைத் தேனில், துளித்-துளித்-துளித்-தேன் என்றாலும் இதை எண்ணி எண்ணி நான் திளைத்தேன்-திளைக்கிறேன் மகிழ்ச்சியில் என்பதே என் தாயின் கற்பைப் போல் உண்மை.








துளித்தேன்-திளைத்தேன்  224747944

துளித்தேன்-திளைத்தேன்  Rதுளித்தேன்-திளைத்தேன்  Aதுளித்தேன்-திளைத்தேன்  Emptyதுளித்தேன்-திளைத்தேன்  Rதுளித்தேன்-திளைத்தேன்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jan 24, 2012 10:55 pm

வரிகள் ஒவ்வொன்றும் அருமை... அருமை...அதிலும் மாலையின் மீது மலை ஒன்று சரிந்து கிடக்கின்றது... இது சூப்பர்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Jan 24, 2012 11:06 pm

அருமையான பதிவு ரா ரா...........விரும்பினேன்...........மகிழ்ந்தேன்...........நன்றிகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Jan 24, 2012 11:12 pm

நன்றி அசுரன் அவர்களே...நன்றி...



துளித்தேன்-திளைத்தேன்  224747944

துளித்தேன்-திளைத்தேன்  Rதுளித்தேன்-திளைத்தேன்  Aதுளித்தேன்-திளைத்தேன்  Emptyதுளித்தேன்-திளைத்தேன்  Rதுளித்தேன்-திளைத்தேன்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Jan 24, 2012 11:12 pm

நன்றி பிஜி...



துளித்தேன்-திளைத்தேன்  224747944

துளித்தேன்-திளைத்தேன்  Rதுளித்தேன்-திளைத்தேன்  Aதுளித்தேன்-திளைத்தேன்  Emptyதுளித்தேன்-திளைத்தேன்  Rதுளித்தேன்-திளைத்தேன்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jan 24, 2012 11:23 pm

துளித்தேன் படித்தேன் ரசித்தேன் மகிழ்ந்தேன் - ஒவ்வொன்றும் ரா ரா த்தேன்.




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Jan 25, 2012 10:05 am

நன்றி கொலவெறி நண்பரே...



துளித்தேன்-திளைத்தேன்  224747944

துளித்தேன்-திளைத்தேன்  Rதுளித்தேன்-திளைத்தேன்  Aதுளித்தேன்-திளைத்தேன்  Emptyதுளித்தேன்-திளைத்தேன்  Rதுளித்தேன்-திளைத்தேன்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Jan 25, 2012 11:11 am

அசுரன் wrote:வரிகள் ஒவ்வொன்றும் அருமை... அருமை...அதிலும் மாலையின் மீது மலை ஒன்று சரிந்து கிடக்கின்றது... இது சூப்பர்
எழுதியவர்கள் ஜகஜ்ஜாலக் கில்லாடிகள்...



துளித்தேன்-திளைத்தேன்  224747944

துளித்தேன்-திளைத்தேன்  Rதுளித்தேன்-திளைத்தேன்  Aதுளித்தேன்-திளைத்தேன்  Emptyதுளித்தேன்-திளைத்தேன்  Rதுளித்தேன்-திளைத்தேன்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக