புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10துளித்தேன்-திளைத்தேன்  Poll_m10துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10 
68 Posts - 41%
heezulia
துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10துளித்தேன்-திளைத்தேன்  Poll_m10துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10துளித்தேன்-திளைத்தேன்  Poll_m10துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10துளித்தேன்-திளைத்தேன்  Poll_m10துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10துளித்தேன்-திளைத்தேன்  Poll_m10துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10துளித்தேன்-திளைத்தேன்  Poll_m10துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10துளித்தேன்-திளைத்தேன்  Poll_m10துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10துளித்தேன்-திளைத்தேன்  Poll_m10துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10 
2 Posts - 1%
manikavi
துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10துளித்தேன்-திளைத்தேன்  Poll_m10துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10 
1 Post - 1%
prajai
துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10துளித்தேன்-திளைத்தேன்  Poll_m10துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10துளித்தேன்-திளைத்தேன்  Poll_m10துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10 
319 Posts - 50%
heezulia
துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10துளித்தேன்-திளைத்தேன்  Poll_m10துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10துளித்தேன்-திளைத்தேன்  Poll_m10துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10துளித்தேன்-திளைத்தேன்  Poll_m10துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10துளித்தேன்-திளைத்தேன்  Poll_m10துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10 
21 Posts - 3%
prajai
துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10துளித்தேன்-திளைத்தேன்  Poll_m10துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10துளித்தேன்-திளைத்தேன்  Poll_m10துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10துளித்தேன்-திளைத்தேன்  Poll_m10துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10துளித்தேன்-திளைத்தேன்  Poll_m10துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10துளித்தேன்-திளைத்தேன்  Poll_m10துளித்தேன்-திளைத்தேன்  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துளித்தேன்-திளைத்தேன்


   
   
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Jan 24, 2012 10:49 pm

வாசிப்பது எப்போதுமே சுகானுபவம்.வாசித்தவை மனசின் மையப்பகுதியில் கூடு கட்டும்.அதன் மர்மப் பிரதேசங்களில் விரவி பரவி வியாபிக்கும்.வேர்களை விசிறியடிக்கும்.

அதிலும் தகுதியான வாசிப்பு ஒரு தயிர் மத்தைப் போல் மனசை எப்போதும் கடைந்துகொண்டே இருக்கும்.

எனக்கு என் பெயரைப் போலவே எக்காலமும் மறக்காத எளிய வரிகள் நிறைய உண்டு.

உங்களுடன் அதைப் பகிர்ந்துகொள்ளவே இந்தப் பதிவு.

"நம்முடைய அரசியல்வாதிகள் எப்போதுமே முட்டைக்கு முகச் சவரம் செய்ய நினைப்பவர்கள்"

"நான் கூடு விட்டு கூடு மாறும் அரசியல் சித்தன்தான்.ஆனால் குச்சிகளை விட்டவன்.கொண்டவன் அல்லன்"

"நம்மவர்களுக்கு எப்போதும் மூக்கு மட்டுமே முன்னோக்கி இருக்கும்"

இவை என் நெஞ்சமெல்லாம் நீங்கா இடம் பிடித்திருக்கும் அமரர் 'வார்த்தைச் சித்தர்' வலம்புரி ஜான் அவர்களின்
சிந்தனைத் தேன்கூட்டின் சில சிதறிய துளிகள்.

"மானம் என் மகன் கேட்ட தாலாட்டு;மரணம் அவன் ஆடிய விளையாட்டு"

"எதிரியின் ஈட்டி எப்பக்கமிருந்து வேண்டுமானாலும் பாயலாம் என்று எத்தனிக்க முடியாத வேளையில் ரத்த வெள்ளத்திலே மிதந்து வருகின்ற மண்டை ஓடுகளை முத்தமிட்டுச் செல்கின்ற மாவீரனுக்கு மரணம் என்பது மங்கையின் இதழைவிடச் சுவையானது"

இந்த வரிகளை வாசிக்கிற போதெல்லாம் நான் வசிப்பது தமிழனாகத்தான்-தமிழ் மண்ணில்தான் என்கிற பெருமிதம் எனக்குள் ஒரு பேய் மழையையேப் பெய்விக்கும்.ஆம்...அரசியல் முரண்களுக்கு அப்பால் நான் நேசிக்கும் எழுத்தாளர் கலைஞரின் கவிமழையின் கந்தகத் துளிகள் இவை.

இன்னும் சின்னச் சின்ன மேற்கோள்கள் நிறைய உண்டு.

"ஒவ்வொரு தோழியிடமும் இருக்கிறது அம்மாவின் சாயல்"-ஆனந்த விகடன் 'வட்டியும் முதலும்' தொடரில் ராஜு முருகனின் அற்புத படைப்பிலக்கிய வரிகள் இது.இதன் அர்த்தத்தின் ஆழ-அகலங்கள் என்னை இன்னும் உழுது கொண்டிருக்கின்றது என்பதே உண்மை.

"புயல் வந்து பாடும்போது பூவரசஞ் சருகுகள்தான் என்ன செய்யும்"

"ஒரு மாலையின் மீது மலை சரிந்தே கிடந்தது"

இந்த வரிகளுக்குச் சொந்தக்காரர் எனக்கு தமிழ்ச் சோறு போடும் தமிழம்மாக்களில் ஒருவரான கள்ளிக்காட்டுக் கம்பன் வைரமுத்து.

இவை எல்லாம் நான் அருந்திய துளி மலைத் தேனில், துளித்-துளித்-துளித்-தேன் என்றாலும் இதை எண்ணி எண்ணி நான் திளைத்தேன்-திளைக்கிறேன் மகிழ்ச்சியில் என்பதே என் தாயின் கற்பைப் போல் உண்மை.








துளித்தேன்-திளைத்தேன்  224747944

துளித்தேன்-திளைத்தேன்  Rதுளித்தேன்-திளைத்தேன்  Aதுளித்தேன்-திளைத்தேன்  Emptyதுளித்தேன்-திளைத்தேன்  Rதுளித்தேன்-திளைத்தேன்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jan 24, 2012 10:55 pm

வரிகள் ஒவ்வொன்றும் அருமை... அருமை...அதிலும் மாலையின் மீது மலை ஒன்று சரிந்து கிடக்கின்றது... இது சூப்பர்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Jan 24, 2012 11:06 pm

அருமையான பதிவு ரா ரா...........விரும்பினேன்...........மகிழ்ந்தேன்...........நன்றிகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Jan 24, 2012 11:12 pm

நன்றி அசுரன் அவர்களே...நன்றி...



துளித்தேன்-திளைத்தேன்  224747944

துளித்தேன்-திளைத்தேன்  Rதுளித்தேன்-திளைத்தேன்  Aதுளித்தேன்-திளைத்தேன்  Emptyதுளித்தேன்-திளைத்தேன்  Rதுளித்தேன்-திளைத்தேன்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Jan 24, 2012 11:12 pm

நன்றி பிஜி...



துளித்தேன்-திளைத்தேன்  224747944

துளித்தேன்-திளைத்தேன்  Rதுளித்தேன்-திளைத்தேன்  Aதுளித்தேன்-திளைத்தேன்  Emptyதுளித்தேன்-திளைத்தேன்  Rதுளித்தேன்-திளைத்தேன்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jan 24, 2012 11:23 pm

துளித்தேன் படித்தேன் ரசித்தேன் மகிழ்ந்தேன் - ஒவ்வொன்றும் ரா ரா த்தேன்.




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Jan 25, 2012 10:05 am

நன்றி கொலவெறி நண்பரே...



துளித்தேன்-திளைத்தேன்  224747944

துளித்தேன்-திளைத்தேன்  Rதுளித்தேன்-திளைத்தேன்  Aதுளித்தேன்-திளைத்தேன்  Emptyதுளித்தேன்-திளைத்தேன்  Rதுளித்தேன்-திளைத்தேன்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Jan 25, 2012 11:11 am

அசுரன் wrote:வரிகள் ஒவ்வொன்றும் அருமை... அருமை...அதிலும் மாலையின் மீது மலை ஒன்று சரிந்து கிடக்கின்றது... இது சூப்பர்
எழுதியவர்கள் ஜகஜ்ஜாலக் கில்லாடிகள்...



துளித்தேன்-திளைத்தேன்  224747944

துளித்தேன்-திளைத்தேன்  Rதுளித்தேன்-திளைத்தேன்  Aதுளித்தேன்-திளைத்தேன்  Emptyதுளித்தேன்-திளைத்தேன்  Rதுளித்தேன்-திளைத்தேன்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக