புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு
Page 30 of 33 •
Page 30 of 33 • 1 ... 16 ... 29, 30, 31, 32, 33
First topic message reminder :
ஈகரை உறவுகளின் சந்திப்பு நிகழ்ச்சியை திரு உதயா அவர்கள் நேரலையாக வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவற்றைச் செவிமடுக்க கீழ்கண்ட தளத்திற்குச் செல்லுங்கள்.
http://jaytamil.listen2myradio.com/
அல்லது
http://aanmafm.com/
இந்த நேரடி ஒளிபரப்பைச் செவிமடுக்க இயலாதவர்களுக்காக வரும் ஞாயிறு அன்று மறு ஒளிபரப்பு செய்யப்படும். கேட்டு மகிழுங்கள்.
ஈகரை உறவுகளின் சந்திப்பு நிகழ்ச்சியை திரு உதயா அவர்கள் நேரலையாக வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவற்றைச் செவிமடுக்க கீழ்கண்ட தளத்திற்குச் செல்லுங்கள்.
http://jaytamil.listen2myradio.com/
அல்லது
http://aanmafm.com/
இந்த நேரடி ஒளிபரப்பைச் செவிமடுக்க இயலாதவர்களுக்காக வரும் ஞாயிறு அன்று மறு ஒளிபரப்பு செய்யப்படும். கேட்டு மகிழுங்கள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- kavimukiஇளையநிலா
- பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010
பிளேடு பக்கிரி wrote:உமா wrote:உதயசுதா wrote:அது சரி உமா எங்கே உன் போட்டோ? அப்ப தானே நீ கலரா இல்லையான்னு எங்களுக்கு தெரியும்.ரணகாசனோட சண்டை போட முடியும்
ஈகரையின் நலம் கருதி வெளியிட வில்லை அக்கா...
தனிமடலில் அனுப்புறேன்..
ஆமா... ஆமா... உன் படம் பார்த்து எல்லாரும் ஆஸ்பத்திரியில போயி படுத்துட்டாங்கன்னா யாரு ஈகரைய கவனிசுகிறது..
உமாவ வசுதான் சென்னை காஸ்பிடலே வாழுதுங்க .
அவங்க அழகுல மயங்கி எல்லாரும் விலுந்திடுறங்கலாம் அதன் டாக்டர்ங்க பொலைக்குரங்கணு சொன்னேன் தப்பா எடுதுக்காதீங்க.
நான் வடிவேலசொல்லல உமா
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
ranhasan wrote:எளிமைனா அது எங்க பாட்டிதான்... எந்த பதட்டமும் இல்லாமல் அமைதியா சிரிச்ச முகத்தோட உட்காந்திருந்தாங்க...உறுப்பினர்களே நீங்கள் ரேடியோல நேரடி ஒலிபரப்பு கேக்கும் போது அடிக்கடி "டொக்கு, டொக்கு"னு சத்தம் கேற்றுக்கும், அது மைக் கோளாறு இல்லை... அங்க பாட்டி வெத்தலை இடிச்சுக்கிட்டு உட்காந்துருந்தாங்க... அந்த சத்தம்தான் அது... அவுங்களை மைக்ல பேச கூப்பிடும்போது கூட வெத்தலையை எங்க துப்புறதுன்னு தெரியாமதான் மைக்ல பேச மறுத்துட்டாங்க...பல்லு இல்லாவிட்டாலும் பாட்டியின் லொள்ளு குறையவே இல்லை...
நான் உலகத்திலேயே அதிகம் நேசிக்கும் ஒரு ஜீவன் என் தங்கைதான்... என் அன்னையைவிட, நாளை எனக்கு வரப்போகும் துணைவியைவிட, நாளை எனக்கு பிறக்கப் போகும் குழந்தையைவிட நான் அதிகம் பாசம் வைத்திருப்பது என் தங்கை மீதுதான்... ஆனால் இப்போது அந்த தங்கை என்னுடன் இல்லை. அவளை பற்றிய நினைவுகளுடன் மட்டுமே என் நாட்கள் நகர்கின்றன... ரேவதியின் புகைபடம் ஒருமுறை ஈகரையில் கண்ட போது வியந்தேன்... என் தங்கையை போலவே சாயலில் ரேவதியும் இருந்தால்... என்னை அண்ணா என்றும் பாசமாக அழைத்தால்... மாநாட்டிற்கு ரேவதி வருவாள் என நான் துளியும் எதிர்பார்க்கவில்லை... அங்கு சென்று பார்த்தால் அண்ணா என்று புண்முறுவளோடு என்னை வரவேற்றாள்... எனக்கு நெஞ்சம் எல்லாம் என் தங்கையின் நினைவு சூழ்ந்தது... நேரில் பார்க்கவும் ரேவதி என் தங்கை போலவே இருந்தால்... மனதில் கொஞ்சம் சோகம் தொற்றிக்கொள்ளவே நான் யாரிடமும் அங்கு சரியாக பேசவில்லை... முக்கியமாக ரேவதியுடன் பேசவே இல்லை...இருப்பினும் ஒரு புறம் எனக்கு சந்தோசமே என் தங்கை எனக்கு மீண்டும் கிடைத்துவிட்டால் என்று..."தர்மத்தின் தலைவன்" படத்தில் பிரபு இரண்டாவது ரஜினியை காணும்போது ஏற்படும் உணர்வுகள்தான் ரேவதியை நேரில் கண்டபோது என் மனதிலும் தோன்றியது...நான் கூட அதிஷ்டசாலிதான்...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
ஜாஹீதாபானு wrote:ranhasan wrote:எளிமைனா அது எங்க பாட்டிதான்... எந்த பதட்டமும் இல்லாமல் அமைதியா சிரிச்ச முகத்தோட உட்காந்திருந்தாங்க...உறுப்பினர்களே நீங்கள் ரேடியோல நேரடி ஒலிபரப்பு கேக்கும் போது அடிக்கடி "டொக்கு, டொக்கு"னு சத்தம் கேற்றுக்கும், அது மைக் கோளாறு இல்லை... அங்க பாட்டி வெத்தலை இடிச்சுக்கிட்டு உட்காந்துருந்தாங்க... அந்த சத்தம்தான் அது... அவுங்களை மைக்ல பேச கூப்பிடும்போது கூட வெத்தலையை எங்க துப்புறதுன்னு தெரியாமதான் மைக்ல பேச மறுத்துட்டாங்க...பல்லு இல்லாவிட்டாலும் பாட்டியின் லொள்ளு குறையவே இல்லை...
ஏன் பாட்டி இந்த அழுகை... உண்மையாக கூறினால் பாட்டி மிகவும் எளிமையாக வந்திருந்தார்கள்... நீங்கள் எப்படியெல்லாம் இருப்பீர்கள் என்று நான் யூகித்திருந்தேனோ அப்படியே இருந்தீர்கள்... உங்கள் குழந்தை (பாப்பா) மிகவும் அழகாக இருந்தால். உங்களை போலவே அவளும் எதுவும் பேசவில்லை...ஆனால் என் கணிப்புபடி நீங்கள் இருவருமே கொஞ்சம் பழகிவிட்டால் நன்றாக பேசுவீர்கள் என்று நினைக்கிறேன்... சரியா?
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
ranhasan wrote:நான் உலகத்திலேயே அதிகம் நேசிக்கும் ஒரு ஜீவன் என் தங்கைதான்... என் அன்னையைவிட, நாளை எனக்கு வரப்போகும் துணைவியைவிட, நாளை எனக்கு பிறக்கப் போகும் குழந்தையைவிட நான் அதிகம் பாசம் வைத்திருப்பது என் தங்கை மீதுதான்... ஆனால் இப்போது அந்த தங்கை என்னுடன் இல்லை. அவளை பற்றிய நினைவுகளுடன் மட்டுமே என் நாட்கள் நகர்கின்றன... ரேவதியின் புகைபடம் ஒருமுறை ஈகரையில் கண்ட போது வியந்தேன்... என் தங்கையை போலவே சாயலில் ரேவதியும் இருந்தால்... என்னை அண்ணா என்றும் பாசமாக அழைத்தால்... மாநாட்டிற்கு ரேவதி வருவாள் என நான் துளியும் எதிர்பார்க்கவில்லை... அங்கு சென்று பார்த்தால் அண்ணா என்று புண்முறுவளோடு என்னை வரவேற்றாள்... எனக்கு நெஞ்சம் எல்லாம் என் தங்கையின் நினைவு சூழ்ந்தது... நேரில் பார்க்கவும் ரேவதி என் தங்கை போலவே இருந்தால்... மனதில் கொஞ்சம் சோகம் தொற்றிக்கொள்ளவே நான் யாரிடமும் அங்கு சரியாக பேசவில்லை... முக்கியமாக ரேவதியுடன் பேசவே இல்லை...இருப்பினும் ஒரு புறம் எனக்கு சந்தோசமே என் தங்கை எனக்கு மீண்டும் கிடைத்துவிட்டால் என்று..."தர்மத்தின் தலைவன்" படத்தில் பிரபு இரண்டாவது ரஜினியை காணும்போது ஏற்படும் உணர்வுகள்தான் ரேவதியை நேரில் கண்டபோது என் மனதிலும் தோன்றியது...நான் கூட அதிஷ்டசாலிதான்...
நன்றி அண்ணா இதேபோல் நம் உறவு நீடித்து இருக்க கடவுளை பிராதனை செய்து கொள்கிறேன்
- வின்சீலன்இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
kavimuki wrote:பிளேடு பக்கிரி wrote:உமா wrote:உதயசுதா wrote:அது சரி உமா எங்கே உன் போட்டோ? அப்ப தானே நீ கலரா இல்லையான்னு எங்களுக்கு தெரியும்.ரணகாசனோட சண்டை போட முடியும்
ஈகரையின் நலம் கருதி வெளியிட வில்லை அக்கா...
தனிமடலில் அனுப்புறேன்..
ஆமா... ஆமா... உன் படம் பார்த்து எல்லாரும் ஆஸ்பத்திரியில போயி படுத்துட்டாங்கன்னா யாரு ஈகரைய கவனிசுகிறது..
உமாவ வசுதான் சென்னை காஸ்பிடலே வாழுதுங்க .
அவங்க அழகுல மயங்கி எல்லாரும் விலுந்திடுறங்கலாம் அதன் டாக்டர்ங்க பொலைக்குரங்கணு சொன்னேன் தப்பா எடுதுக்காதீங்க.
நான் வடிவேலசொல்லல உமா
செம நக்கல்
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
இத்தன கொடுமைகளையும் தாங்கிக்கிட்டு ஒரு தியாகியா நிக்குற அந்த உமா எங்கப்பா எங்க...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
ranhasan wrote:ஜாஹீதாபானு wrote:ranhasan wrote:எளிமைனா அது எங்க பாட்டிதான்... எந்த பதட்டமும் இல்லாமல் அமைதியா சிரிச்ச முகத்தோட உட்காந்திருந்தாங்க...உறுப்பினர்களே நீங்கள் ரேடியோல நேரடி ஒலிபரப்பு கேக்கும் போது அடிக்கடி "டொக்கு, டொக்கு"னு சத்தம் கேற்றுக்கும், அது மைக் கோளாறு இல்லை... அங்க பாட்டி வெத்தலை இடிச்சுக்கிட்டு உட்காந்துருந்தாங்க... அந்த சத்தம்தான் அது... அவுங்களை மைக்ல பேச கூப்பிடும்போது கூட வெத்தலையை எங்க துப்புறதுன்னு தெரியாமதான் மைக்ல பேச மறுத்துட்டாங்க...பல்லு இல்லாவிட்டாலும் பாட்டியின் லொள்ளு குறையவே இல்லை...
ஏன் பாட்டி இந்த அழுகை... உண்மையாக கூறினால் பாட்டி மிகவும் எளிமையாக வந்திருந்தார்கள்... நீங்கள் எப்படியெல்லாம் இருப்பீர்கள் என்று நான் யூகித்திருந்தேனோ அப்படியே இருந்தீர்கள்... உங்கள் குழந்தை (பாப்பா) மிகவும் அழகாக இருந்தால். உங்களை போலவே அவளும் எதுவும் பேசவில்லை...ஆனால் என் கணிப்புபடி நீங்கள் இருவருமே கொஞ்சம் பழகிவிட்டால் நன்றாக பேசுவீர்கள் என்று நினைக்கிறேன்... சரியா?
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ranhasan wrote:இத்தன கொடுமைகளையும் தாங்கிக்கிட்டு ஒரு தியாகியா நிக்குற அந்த உமா எங்கப்பா எங்க...
மலேரியா வந்து 5 கிலோ எடையே குறைந்து போயிட்டேன் நானு...
அப்படி இருந்து உங்க எல்லாரையுமே பார்க்க வந்தேன்...
என்னையே நீ கேலி செயுற....
உமா wrote:ranhasan wrote:இத்தன கொடுமைகளையும் தாங்கிக்கிட்டு ஒரு தியாகியா நிக்குற அந்த உமா எங்கப்பா எங்க...
மலேரியா வந்து 5 கிலோ எடையே குறைந்து போயிட்டேன் நானு...
அப்படி இருந்து உங்க எல்லாரையுமே பார்க்க வந்தேன்...
என்னையே நீ கேலி செயுற....
மலேரியாங்க்றதுக்காக ஏன் இப்படி துப்புறீங்க... சரி கேலி பண்ணாமல் கூறுகிறேன்.. அவர் கூறியபடி நேரில் பார்க்க வத்தி வதங்கி போய்தான் இருந்தார் உமா.... உடலில் இருந்த சோர்வையும் உளைச்சலையும் முகத்தில் புன்னகையாய் வெளிப்படுத்தி மறைத்திருந்தார்... மிகவும் தொலைவில் இருந்து நம் உறவுகளை காண்பதற்காகவே வந்திருந்தார்... வெகு நேரம் ஆகியும் அவர் முகத்தில் அந்த சந்தோஷம் குறையவே இல்லை... திருமணமாகி பல வருடங்கள் கழித்து பிறந்த குழந்தையை முதன் முறை காணும் ஒரு தாயின் மகிழ்ச்சியை ஒத்த மகிழ்ச்சி உமாவின் முகத்தில் குறையாமல் தெரிந்தது... அவர் மைக்கில் பேசும்போது நான் அங்கு இல்லை... நான் நுழைந்த உடனே என்னை கண்டுபிடித்தது உமாதான்.. வர்ஷாவை அழைத்து வராதது எனக்கு வருத்தமே... இருந்தாலும் குழந்தையையும் தூக்கிக்கொண்டு இரவில் அழையாதது ஒருவிதத்தில் நன்மைக்கே... அனைவரும் இறுதியில் ஹோட்டல் செல்கையில் அவர்களுடன் செல்வோமா வேண்டாமா என்று பிரிய மனமின்றி நடு ரோட்டில் உமா தவித்த காட்சி இன்னும் என் கண்முன்னே நிற்கிறது...
என்ன காலி இடமாக ஒன்றும் கூறாமல் விடுத்திருக்கிறேன் என்று பார்க்கிறீர்களா...வரிகளின்றி வெற்றிடமாய் சில வர்ணனை பாராட்டுக்கள் உமாவிற்காக...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- Sponsored content
Page 30 of 33 • 1 ... 16 ... 29, 30, 31, 32, 33
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 30 of 33
|
|