Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு
+29
ஜாஹீதாபானு
உதயசுதா
உமா
வின்சீலன்
ரேவதி
T.N.Balasubramanian
positivekarthick
dsudhanandan
அகிலன்
Aathira
velang
அருண்
விஜயராகவன்.
இளமாறன்
ranhasan
kitcha
தேனி சூர்யாபாஸ்கரன்
ந.கார்த்தி
பாலாஜி
sino
பிஜிராமன்
jesudoss
udayarr
நட்புடன்
Manik
ayyamperumal
கா.ந.கல்யாணசுந்தரம்
krishnaamma
சிவா
33 posters
Page 30 of 33
Page 30 of 33 • 1 ... 16 ... 29, 30, 31, 32, 33
ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு
First topic message reminder :
ஈகரை உறவுகளின் சந்திப்பு நிகழ்ச்சியை திரு உதயா அவர்கள் நேரலையாக வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவற்றைச் செவிமடுக்க கீழ்கண்ட தளத்திற்குச் செல்லுங்கள்.
http://jaytamil.listen2myradio.com/
அல்லது
http://aanmafm.com/
இந்த நேரடி ஒளிபரப்பைச் செவிமடுக்க இயலாதவர்களுக்காக வரும் ஞாயிறு அன்று மறு ஒளிபரப்பு செய்யப்படும். கேட்டு மகிழுங்கள்.
ஈகரை உறவுகளின் சந்திப்பு நிகழ்ச்சியை திரு உதயா அவர்கள் நேரலையாக வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவற்றைச் செவிமடுக்க கீழ்கண்ட தளத்திற்குச் செல்லுங்கள்.
http://jaytamil.listen2myradio.com/
அல்லது
http://aanmafm.com/
இந்த நேரடி ஒளிபரப்பைச் செவிமடுக்க இயலாதவர்களுக்காக வரும் ஞாயிறு அன்று மறு ஒளிபரப்பு செய்யப்படும். கேட்டு மகிழுங்கள்.
Last edited by சிவா on Tue Sep 20, 2011 11:57 pm; edited 1 time in total
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு
பிளேடு பக்கிரி wrote:உமா wrote:உதயசுதா wrote:அது சரி உமா எங்கே உன் போட்டோ? அப்ப தானே நீ கலரா இல்லையான்னு எங்களுக்கு தெரியும்.ரணகாசனோட சண்டை போட முடியும்
ஈகரையின் நலம் கருதி வெளியிட வில்லை அக்கா...
தனிமடலில் அனுப்புறேன்..
ஆமா... ஆமா... உன் படம் பார்த்து எல்லாரும் ஆஸ்பத்திரியில போயி படுத்துட்டாங்கன்னா யாரு ஈகரைய கவனிசுகிறது..
உமாவ வசுதான் சென்னை காஸ்பிடலே வாழுதுங்க .
அவங்க அழகுல மயங்கி எல்லாரும் விலுந்திடுறங்கலாம் அதன் டாக்டர்ங்க பொலைக்குரங்கணு சொன்னேன் தப்பா எடுதுக்காதீங்க.
நான் வடிவேலசொல்லல உமா
kavimuki- இளையநிலா
- பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010
Re: ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு
ranhasan wrote:எளிமைனா அது எங்க பாட்டிதான்... எந்த பதட்டமும் இல்லாமல் அமைதியா சிரிச்ச முகத்தோட உட்காந்திருந்தாங்க...உறுப்பினர்களே நீங்கள் ரேடியோல நேரடி ஒலிபரப்பு கேக்கும் போது அடிக்கடி "டொக்கு, டொக்கு"னு சத்தம் கேற்றுக்கும், அது மைக் கோளாறு இல்லை... அங்க பாட்டி வெத்தலை இடிச்சுக்கிட்டு உட்காந்துருந்தாங்க... அந்த சத்தம்தான் அது... அவுங்களை மைக்ல பேச கூப்பிடும்போது கூட வெத்தலையை எங்க துப்புறதுன்னு தெரியாமதான் மைக்ல பேச மறுத்துட்டாங்க...பல்லு இல்லாவிட்டாலும் பாட்டியின் லொள்ளு குறையவே இல்லை...
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு
நான் உலகத்திலேயே அதிகம் நேசிக்கும் ஒரு ஜீவன் என் தங்கைதான்... என் அன்னையைவிட, நாளை எனக்கு வரப்போகும் துணைவியைவிட, நாளை எனக்கு பிறக்கப் போகும் குழந்தையைவிட நான் அதிகம் பாசம் வைத்திருப்பது என் தங்கை மீதுதான்... ஆனால் இப்போது அந்த தங்கை என்னுடன் இல்லை. அவளை பற்றிய நினைவுகளுடன் மட்டுமே என் நாட்கள் நகர்கின்றன... ரேவதியின் புகைபடம் ஒருமுறை ஈகரையில் கண்ட போது வியந்தேன்... என் தங்கையை போலவே சாயலில் ரேவதியும் இருந்தால்... என்னை அண்ணா என்றும் பாசமாக அழைத்தால்... மாநாட்டிற்கு ரேவதி வருவாள் என நான் துளியும் எதிர்பார்க்கவில்லை... அங்கு சென்று பார்த்தால் அண்ணா என்று புண்முறுவளோடு என்னை வரவேற்றாள்... எனக்கு நெஞ்சம் எல்லாம் என் தங்கையின் நினைவு சூழ்ந்தது... நேரில் பார்க்கவும் ரேவதி என் தங்கை போலவே இருந்தால்... மனதில் கொஞ்சம் சோகம் தொற்றிக்கொள்ளவே நான் யாரிடமும் அங்கு சரியாக பேசவில்லை... முக்கியமாக ரேவதியுடன் பேசவே இல்லை...இருப்பினும் ஒரு புறம் எனக்கு சந்தோசமே என் தங்கை எனக்கு மீண்டும் கிடைத்துவிட்டால் என்று..."தர்மத்தின் தலைவன்" படத்தில் பிரபு இரண்டாவது ரஜினியை காணும்போது ஏற்படும் உணர்வுகள்தான் ரேவதியை நேரில் கண்டபோது என் மனதிலும் தோன்றியது...நான் கூட அதிஷ்டசாலிதான்...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Re: ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு
ஜாஹீதாபானு wrote:ranhasan wrote:எளிமைனா அது எங்க பாட்டிதான்... எந்த பதட்டமும் இல்லாமல் அமைதியா சிரிச்ச முகத்தோட உட்காந்திருந்தாங்க...உறுப்பினர்களே நீங்கள் ரேடியோல நேரடி ஒலிபரப்பு கேக்கும் போது அடிக்கடி "டொக்கு, டொக்கு"னு சத்தம் கேற்றுக்கும், அது மைக் கோளாறு இல்லை... அங்க பாட்டி வெத்தலை இடிச்சுக்கிட்டு உட்காந்துருந்தாங்க... அந்த சத்தம்தான் அது... அவுங்களை மைக்ல பேச கூப்பிடும்போது கூட வெத்தலையை எங்க துப்புறதுன்னு தெரியாமதான் மைக்ல பேச மறுத்துட்டாங்க...பல்லு இல்லாவிட்டாலும் பாட்டியின் லொள்ளு குறையவே இல்லை...
ஏன் பாட்டி இந்த அழுகை... உண்மையாக கூறினால் பாட்டி மிகவும் எளிமையாக வந்திருந்தார்கள்... நீங்கள் எப்படியெல்லாம் இருப்பீர்கள் என்று நான் யூகித்திருந்தேனோ அப்படியே இருந்தீர்கள்... உங்கள் குழந்தை (பாப்பா) மிகவும் அழகாக இருந்தால். உங்களை போலவே அவளும் எதுவும் பேசவில்லை...ஆனால் என் கணிப்புபடி நீங்கள் இருவருமே கொஞ்சம் பழகிவிட்டால் நன்றாக பேசுவீர்கள் என்று நினைக்கிறேன்... சரியா?
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Re: ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு
ranhasan wrote:நான் உலகத்திலேயே அதிகம் நேசிக்கும் ஒரு ஜீவன் என் தங்கைதான்... என் அன்னையைவிட, நாளை எனக்கு வரப்போகும் துணைவியைவிட, நாளை எனக்கு பிறக்கப் போகும் குழந்தையைவிட நான் அதிகம் பாசம் வைத்திருப்பது என் தங்கை மீதுதான்... ஆனால் இப்போது அந்த தங்கை என்னுடன் இல்லை. அவளை பற்றிய நினைவுகளுடன் மட்டுமே என் நாட்கள் நகர்கின்றன... ரேவதியின் புகைபடம் ஒருமுறை ஈகரையில் கண்ட போது வியந்தேன்... என் தங்கையை போலவே சாயலில் ரேவதியும் இருந்தால்... என்னை அண்ணா என்றும் பாசமாக அழைத்தால்... மாநாட்டிற்கு ரேவதி வருவாள் என நான் துளியும் எதிர்பார்க்கவில்லை... அங்கு சென்று பார்த்தால் அண்ணா என்று புண்முறுவளோடு என்னை வரவேற்றாள்... எனக்கு நெஞ்சம் எல்லாம் என் தங்கையின் நினைவு சூழ்ந்தது... நேரில் பார்க்கவும் ரேவதி என் தங்கை போலவே இருந்தால்... மனதில் கொஞ்சம் சோகம் தொற்றிக்கொள்ளவே நான் யாரிடமும் அங்கு சரியாக பேசவில்லை... முக்கியமாக ரேவதியுடன் பேசவே இல்லை...இருப்பினும் ஒரு புறம் எனக்கு சந்தோசமே என் தங்கை எனக்கு மீண்டும் கிடைத்துவிட்டால் என்று..."தர்மத்தின் தலைவன்" படத்தில் பிரபு இரண்டாவது ரஜினியை காணும்போது ஏற்படும் உணர்வுகள்தான் ரேவதியை நேரில் கண்டபோது என் மனதிலும் தோன்றியது...நான் கூட அதிஷ்டசாலிதான்...
நன்றி அண்ணா இதேபோல் நம் உறவு நீடித்து இருக்க கடவுளை பிராதனை செய்து கொள்கிறேன்
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு
kavimuki wrote:பிளேடு பக்கிரி wrote:உமா wrote:உதயசுதா wrote:அது சரி உமா எங்கே உன் போட்டோ? அப்ப தானே நீ கலரா இல்லையான்னு எங்களுக்கு தெரியும்.ரணகாசனோட சண்டை போட முடியும்
ஈகரையின் நலம் கருதி வெளியிட வில்லை அக்கா...
தனிமடலில் அனுப்புறேன்..
ஆமா... ஆமா... உன் படம் பார்த்து எல்லாரும் ஆஸ்பத்திரியில போயி படுத்துட்டாங்கன்னா யாரு ஈகரைய கவனிசுகிறது..
உமாவ வசுதான் சென்னை காஸ்பிடலே வாழுதுங்க .
அவங்க அழகுல மயங்கி எல்லாரும் விலுந்திடுறங்கலாம் அதன் டாக்டர்ங்க பொலைக்குரங்கணு சொன்னேன் தப்பா எடுதுக்காதீங்க.
நான் வடிவேலசொல்லல உமா
செம நக்கல்
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
வின்சீலன்- இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
Re: ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு
இத்தன கொடுமைகளையும் தாங்கிக்கிட்டு ஒரு தியாகியா நிக்குற அந்த உமா எங்கப்பா எங்க...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Re: ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு
ranhasan wrote:ஜாஹீதாபானு wrote:ranhasan wrote:எளிமைனா அது எங்க பாட்டிதான்... எந்த பதட்டமும் இல்லாமல் அமைதியா சிரிச்ச முகத்தோட உட்காந்திருந்தாங்க...உறுப்பினர்களே நீங்கள் ரேடியோல நேரடி ஒலிபரப்பு கேக்கும் போது அடிக்கடி "டொக்கு, டொக்கு"னு சத்தம் கேற்றுக்கும், அது மைக் கோளாறு இல்லை... அங்க பாட்டி வெத்தலை இடிச்சுக்கிட்டு உட்காந்துருந்தாங்க... அந்த சத்தம்தான் அது... அவுங்களை மைக்ல பேச கூப்பிடும்போது கூட வெத்தலையை எங்க துப்புறதுன்னு தெரியாமதான் மைக்ல பேச மறுத்துட்டாங்க...பல்லு இல்லாவிட்டாலும் பாட்டியின் லொள்ளு குறையவே இல்லை...
ஏன் பாட்டி இந்த அழுகை... உண்மையாக கூறினால் பாட்டி மிகவும் எளிமையாக வந்திருந்தார்கள்... நீங்கள் எப்படியெல்லாம் இருப்பீர்கள் என்று நான் யூகித்திருந்தேனோ அப்படியே இருந்தீர்கள்... உங்கள் குழந்தை (பாப்பா) மிகவும் அழகாக இருந்தால். உங்களை போலவே அவளும் எதுவும் பேசவில்லை...ஆனால் என் கணிப்புபடி நீங்கள் இருவருமே கொஞ்சம் பழகிவிட்டால் நன்றாக பேசுவீர்கள் என்று நினைக்கிறேன்... சரியா?
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு
ranhasan wrote:இத்தன கொடுமைகளையும் தாங்கிக்கிட்டு ஒரு தியாகியா நிக்குற அந்த உமா எங்கப்பா எங்க...
மலேரியா வந்து 5 கிலோ எடையே குறைந்து போயிட்டேன் நானு...
அப்படி இருந்து உங்க எல்லாரையுமே பார்க்க வந்தேன்...
என்னையே நீ கேலி செயுற....
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: ஈகரை பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்பு
உமா wrote:ranhasan wrote:இத்தன கொடுமைகளையும் தாங்கிக்கிட்டு ஒரு தியாகியா நிக்குற அந்த உமா எங்கப்பா எங்க...
மலேரியா வந்து 5 கிலோ எடையே குறைந்து போயிட்டேன் நானு...
அப்படி இருந்து உங்க எல்லாரையுமே பார்க்க வந்தேன்...
என்னையே நீ கேலி செயுற....
மலேரியாங்க்றதுக்காக ஏன் இப்படி துப்புறீங்க... சரி கேலி பண்ணாமல் கூறுகிறேன்.. அவர் கூறியபடி நேரில் பார்க்க வத்தி வதங்கி போய்தான் இருந்தார் உமா.... உடலில் இருந்த சோர்வையும் உளைச்சலையும் முகத்தில் புன்னகையாய் வெளிப்படுத்தி மறைத்திருந்தார்... மிகவும் தொலைவில் இருந்து நம் உறவுகளை காண்பதற்காகவே வந்திருந்தார்... வெகு நேரம் ஆகியும் அவர் முகத்தில் அந்த சந்தோஷம் குறையவே இல்லை... திருமணமாகி பல வருடங்கள் கழித்து பிறந்த குழந்தையை முதன் முறை காணும் ஒரு தாயின் மகிழ்ச்சியை ஒத்த மகிழ்ச்சி உமாவின் முகத்தில் குறையாமல் தெரிந்தது... அவர் மைக்கில் பேசும்போது நான் அங்கு இல்லை... நான் நுழைந்த உடனே என்னை கண்டுபிடித்தது உமாதான்.. வர்ஷாவை அழைத்து வராதது எனக்கு வருத்தமே... இருந்தாலும் குழந்தையையும் தூக்கிக்கொண்டு இரவில் அழையாதது ஒருவிதத்தில் நன்மைக்கே... அனைவரும் இறுதியில் ஹோட்டல் செல்கையில் அவர்களுடன் செல்வோமா வேண்டாமா என்று பிரிய மனமின்றி நடு ரோட்டில் உமா தவித்த காட்சி இன்னும் என் கண்முன்னே நிற்கிறது...
என்ன காலி இடமாக ஒன்றும் கூறாமல் விடுத்திருக்கிறேன் என்று பார்க்கிறீர்களா...வரிகளின்றி வெற்றிடமாய் சில வர்ணனை பாராட்டுக்கள் உமாவிற்காக...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Page 30 of 33 • 1 ... 16 ... 29, 30, 31, 32, 33
Similar topics
» ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு
» ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு - பகுதி 3
» நம் ஈகரை காதல் மன்னன் ரூபனுடன் மீனுவின் ஒரு நேரடி சந்திப்பு
» நம் ஈகரை ஆஸ்தான கவிஜர் வித்யாசாகர் உடன் மீனுவின் கவிதை சாரி நேரடி சந்திப்பு
» ஒலிம்பிக் நேரடி ஒளிபரப்பு
» ஈகரை பதிவர் சந்திப்பு : நிழற்படத்தொகுப்பு - பகுதி 3
» நம் ஈகரை காதல் மன்னன் ரூபனுடன் மீனுவின் ஒரு நேரடி சந்திப்பு
» நம் ஈகரை ஆஸ்தான கவிஜர் வித்யாசாகர் உடன் மீனுவின் கவிதை சாரி நேரடி சந்திப்பு
» ஒலிம்பிக் நேரடி ஒளிபரப்பு
Page 30 of 33
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|