புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலில் தோற்றவர்களுக்கு மட்டும்…- கவிதை Poll_c10காதலில் தோற்றவர்களுக்கு மட்டும்…- கவிதை Poll_m10காதலில் தோற்றவர்களுக்கு மட்டும்…- கவிதை Poll_c10 
284 Posts - 45%
heezulia
காதலில் தோற்றவர்களுக்கு மட்டும்…- கவிதை Poll_c10காதலில் தோற்றவர்களுக்கு மட்டும்…- கவிதை Poll_m10காதலில் தோற்றவர்களுக்கு மட்டும்…- கவிதை Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
காதலில் தோற்றவர்களுக்கு மட்டும்…- கவிதை Poll_c10காதலில் தோற்றவர்களுக்கு மட்டும்…- கவிதை Poll_m10காதலில் தோற்றவர்களுக்கு மட்டும்…- கவிதை Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
காதலில் தோற்றவர்களுக்கு மட்டும்…- கவிதை Poll_c10காதலில் தோற்றவர்களுக்கு மட்டும்…- கவிதை Poll_m10காதலில் தோற்றவர்களுக்கு மட்டும்…- கவிதை Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
காதலில் தோற்றவர்களுக்கு மட்டும்…- கவிதை Poll_c10காதலில் தோற்றவர்களுக்கு மட்டும்…- கவிதை Poll_m10காதலில் தோற்றவர்களுக்கு மட்டும்…- கவிதை Poll_c10 
19 Posts - 3%
prajai
காதலில் தோற்றவர்களுக்கு மட்டும்…- கவிதை Poll_c10காதலில் தோற்றவர்களுக்கு மட்டும்…- கவிதை Poll_m10காதலில் தோற்றவர்களுக்கு மட்டும்…- கவிதை Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
காதலில் தோற்றவர்களுக்கு மட்டும்…- கவிதை Poll_c10காதலில் தோற்றவர்களுக்கு மட்டும்…- கவிதை Poll_m10காதலில் தோற்றவர்களுக்கு மட்டும்…- கவிதை Poll_c10 
8 Posts - 1%
Guna.D
காதலில் தோற்றவர்களுக்கு மட்டும்…- கவிதை Poll_c10காதலில் தோற்றவர்களுக்கு மட்டும்…- கவிதை Poll_m10காதலில் தோற்றவர்களுக்கு மட்டும்…- கவிதை Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
காதலில் தோற்றவர்களுக்கு மட்டும்…- கவிதை Poll_c10காதலில் தோற்றவர்களுக்கு மட்டும்…- கவிதை Poll_m10காதலில் தோற்றவர்களுக்கு மட்டும்…- கவிதை Poll_c10 
7 Posts - 1%
mruthun
காதலில் தோற்றவர்களுக்கு மட்டும்…- கவிதை Poll_c10காதலில் தோற்றவர்களுக்கு மட்டும்…- கவிதை Poll_m10காதலில் தோற்றவர்களுக்கு மட்டும்…- கவிதை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலில் தோற்றவர்களுக்கு மட்டும்…- கவிதை


   
   

Page 1 of 2 1, 2  Next

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Sep 03, 2011 2:28 pm

காதலித்தவள், கைப்பிடித்தவள்
காதலித்தவள் என்னை
கை பிடிக்கவில்லை
கை பிடித்தவள் என்னை
காதலிக்கவில்லை.
*******************************************
நினைவு
உன் நினைவு
இல்லாத நாள்-என்
நினைவு நாள்
**********************************************
மௌன சாமி
அவளின்
மௌன சாமி
எப்பொழுது மலையேறும்?
என் இதயம்
பலிகொடுத்தாலா?
*********************************************
பெண்ணே
உன் அங்கத்தில்
தங்கத்தை அணியாதே
எது தங்கம்
என்றே தெரியவில்லை
****************************************************
கடற்கரை சிரிக்கின்றது
காதலர்கள்
வருவார்கள் என்று….
கல்லறை அழுகின்றது
காதலன் மட்டும்தான்
வந்தான் என்று….
************************************
கசக்கி..
எறியவும் முடியாமல்
கிழித்து
எரியவும் முடியாமல்
சிக்கித் தவிக்கிறது
உன்னை நேசித்த
என் மனது
**********************************************
நான் திரும்பாத பயணம்
என் மரணம் – அதுவரை
நான் விரும்பாத பயணம்
உன் பிரிவு.

காதல் என்பது
பலரால் செய்யப்படும் தவம்
ஆனால்..
சிலருக்கு மட்டுமே கிடைக்கும் வரம்.
**************************************
யாரும்
உண்மையான காதலில்
தோற்பதில்லை
உண்மையான காதலியை
தேர்ந்தெடுப்பதில் தான்
தோற்றுப் போகிறார்கள்
***********************************************
natpu












கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,காதலில் தோற்றவர்களுக்கு மட்டும்…- கவிதை Image010ycm
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Sep 03, 2011 2:31 pm

kitcha wrote:காதலித்தவள், கைப்பிடித்தவள்
காதலித்தவள் என்னை
கை பிடிக்கவில்லை
கை பிடித்தவள் என்னை
காதலிக்கவில்லை.
*******************************************
நினைவு
உன் நினைவு
இல்லாத நாள்-என்
நினைவு நாள்
**********************************************
மௌன சாமி
அவளின்
மௌன சாமி
எப்பொழுது மலையேறும்?
என் இதயம்
பலிகொடுத்தாலா?
*********************************************
பெண்ணே
உன் அங்கத்தில்
தங்கத்தை அணியாதே
எது தங்கம்
என்றே தெரியவில்லை
****************************************************
கடற்கரை சிரிக்கின்றது
காதலர்கள்
வருவார்கள் என்று….
கல்லறை அழுகின்றது
காதலன் மட்டும்தான்
வந்தான் என்று….
************************************
கசக்கி..
எறியவும் முடியாமல்
கிழித்து
எரியவும் முடியாமல்
சிக்கித் தவிக்கிறது
உன்னை நேசித்த
என் மனது
**********************************************
நான் திரும்பாத பயணம்
என் மரணம் – அதுவரை
நான் விரும்பாத பயணம்
உன் பிரிவு.

காதல் என்பது
பலரால் செய்யப்படும் தவம்
ஆனால்..
சிலருக்கு மட்டுமே கிடைக்கும் வரம்.
**************************************
யாரும்
உண்மையான காதலில்
தோற்பதில்லை
உண்மையான காதலியை
தேர்ந்தெடுப்பதில் தான்
தோற்றுப் போகிறார்கள்

***********************************************
natpu



அனைத்துமே அழகு, அருமை



dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat Sep 03, 2011 2:33 pm

பகிர்வுக்கு நன்றி கிச்சா !



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Sep 03, 2011 2:33 pm

காதலித்தவள் என்னை
கை பிடிக்கவில்லை
கை பிடித்தவள் என்னை
காதலிக்கவில்லை.


யாரும்
உண்மையான காதலில்
தோற்பதில்லை
உண்மையான காதலியை
தேர்ந்தெடுப்பதில் தான்
தோற்றுப் போகிறார்கள்

அனுபவத்து எழுதி இருப்பார் என்று நினைக்கிறேன் கிச்சா....

கடற்கரை சிரிக்கின்றது
காதலர்கள்
வருவார்கள் என்று….
கல்லறை அழுகின்றது
காதலன் மட்டும்தான்
வந்தான் என்று….

காதலிகள் பொய்யானவர்களா.... அதிர்ச்சி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Sep 03, 2011 2:42 pm

உமா wrote:
காதலித்தவள் என்னை
கை பிடிக்கவில்லை
கை பிடித்தவள் என்னை
காதலிக்கவில்லை.


யாரும்
உண்மையான காதலில்
தோற்பதில்லை
உண்மையான காதலியை
தேர்ந்தெடுப்பதில் தான்
தோற்றுப் போகிறார்கள்

அனுபவத்து எழுதி இருப்பார் என்று நினைக்கிறேன் கிச்சா....

கடற்கரை சிரிக்கின்றது
காதலர்கள்
வருவார்கள் என்று….
கல்லறை அழுகின்றது
காதலன் மட்டும்தான்
வந்தான் என்று
….

காதலிகள் பொய்யானவர்களா.... அதிர்ச்சி

.இதற்கு பதில் மற்ற நண்பர்களின் பின்னூட்டத்தையும் பார்ப்போம் என்ன சொல்கிறார்கள் என்று



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,காதலில் தோற்றவர்களுக்கு மட்டும்…- கவிதை Image010ycm
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Sep 03, 2011 3:10 pm

kitcha wrote:காதலித்தவள், கைப்பிடித்தவள்
காதலித்தவள் என்னை
கை பிடிக்கவில்லை
கை பிடித்தவள் என்னை
காதலிக்கவில்லை.

இது சிலரது வாழ்கையில் உண்மை
ஆனால் நான் என் மனைவிடம் தான் காதலையும் காதலிக்கவும் கற்றுக்கொண்டேன்

*******************************************
நினைவு
உன் நினைவு
இல்லாத நாள்-என்
நினைவு நாள்
**********************************************
மௌன சாமி
அவளின்
மௌன சாமி
எப்பொழுது மலையேறும்?
என் இதயம்
பலிகொடுத்தாலா?
*********************************************
பெண்ணே
உன் அங்கத்தில்
தங்கத்தை அணியாதே
எது தங்கம்
என்றே தெரியவில்லை
****************************************************
கடற்கரை சிரிக்கின்றது
காதலர்கள்
வருவார்கள் என்று….
கல்லறை அழுகின்றது
காதலன் மட்டும்தான்
வந்தான் என்று….

சில யதார்த்தமான நிகழ்வுகள்
************************************
கசக்கி..
எறியவும் முடியாமல்
கிழித்து
எரியவும் முடியாமல்
சிக்கித் தவிக்கிறது
உன்னை நேசித்த
என் மனது

மிக அருமையான வார்த்தைகள்
காதலில் தவிர்க்க முடியாததும் கூட
**********************************************
நான் திரும்பாத பயணம்
என் மரணம் – அதுவரை
நான் விரும்பாத பயணம்
உன் பிரிவு.

காதல் என்பது
பலரால் செய்யப்படும் தவம்
ஆனால்..
சிலருக்கு மட்டுமே கிடைக்கும் வரம்.


காதல் தத்துவம்
**************************************
யாரும்
உண்மையான காதலில்
தோற்பதில்லை
உண்மையான காதலியை
தேர்ந்தெடுப்பதில் தான்
தோற்றுப் போகிறார்கள்

காதலில் இது யாதர்த்தம்
***********************************************
natpu



எல்லா கவிதை வரிகளும் அருமை
இங்கு பகிர்ந்தமைக்கு மிக்கக நன்றி நண்பா




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Sep 03, 2011 3:18 pm

செய்தாலி wrote:
எல்லா கவிதை வரிகளும் அருமை
இங்கு பகிர்ந்தமைக்கு மிக்கக நன்றி நண்பா

நன்றி நன்றி நன்றி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,காதலில் தோற்றவர்களுக்கு மட்டும்…- கவிதை Image010ycm
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Sat Sep 03, 2011 3:37 pm

சூப்பருங்க அருமையிருக்கு



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

காதலில் தோற்றவர்களுக்கு மட்டும்…- கவிதை Jjji
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Sep 03, 2011 5:20 pm

காதலில் தோற்றவர்களுக்கு மட்டும்…- கவிதை 677196 காதலில் தோற்றவர்களுக்கு மட்டும்…- கவிதை 677196

நல்ல கவிதை பகிர்ந்தமைக்கு நன்றி

யாரும்
உண்மையான காதலில்
தோற்பதில்லை
உண்மையான காதலியை
தேர்ந்தெடுப்பதில் தான்
தோற்றுப் போகிறார்கள் காதலில் தோற்றவர்களுக்கு மட்டும்…- கவிதை 224747944



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





காதலில் தோற்றவர்களுக்கு மட்டும்…- கவிதை Ila
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Sep 03, 2011 5:50 pm

காதலுக்காக எதையும் விடும் நாம் மனது
சில நேரங்களில் காதலை விட வேண்டிய நிர்பந்தத்திற்க்கு வரும் போது

........................என்ன சொல்ல ?



காதலில் தோற்றவர்களுக்கு மட்டும்…- கவிதை Thank-you015
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக