புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by T.N.Balasubramanian Today at 7:44 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by heezulia Today at 7:51 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by T.N.Balasubramanian Today at 7:44 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதலில் தோற்றவர்களுக்கு மட்டும்…- கவிதை
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
காதலித்தவள், கைப்பிடித்தவள்
காதலித்தவள் என்னை
கை பிடிக்கவில்லை
கை பிடித்தவள் என்னை
காதலிக்கவில்லை.
*******************************************
நினைவு
உன் நினைவு
இல்லாத நாள்-என்
நினைவு நாள்
**********************************************
மௌன சாமி
அவளின்
மௌன சாமி
எப்பொழுது மலையேறும்?
என் இதயம்
பலிகொடுத்தாலா?
*********************************************
பெண்ணே
உன் அங்கத்தில்
தங்கத்தை அணியாதே
எது தங்கம்
என்றே தெரியவில்லை
****************************************************
கடற்கரை சிரிக்கின்றது
காதலர்கள்
வருவார்கள் என்று….
கல்லறை அழுகின்றது
காதலன் மட்டும்தான்
வந்தான் என்று….
************************************
கசக்கி..
எறியவும் முடியாமல்
கிழித்து
எரியவும் முடியாமல்
சிக்கித் தவிக்கிறது
உன்னை நேசித்த
என் மனது
**********************************************
நான் திரும்பாத பயணம்
என் மரணம் – அதுவரை
நான் விரும்பாத பயணம்
உன் பிரிவு.
காதல் என்பது
பலரால் செய்யப்படும் தவம்
ஆனால்..
சிலருக்கு மட்டுமே கிடைக்கும் வரம்.
**************************************
யாரும்
உண்மையான காதலில்
தோற்பதில்லை
உண்மையான காதலியை
தேர்ந்தெடுப்பதில் தான்
தோற்றுப் போகிறார்கள்
***********************************************
natpu
காதலித்தவள் என்னை
கை பிடிக்கவில்லை
கை பிடித்தவள் என்னை
காதலிக்கவில்லை.
*******************************************
நினைவு
உன் நினைவு
இல்லாத நாள்-என்
நினைவு நாள்
**********************************************
மௌன சாமி
அவளின்
மௌன சாமி
எப்பொழுது மலையேறும்?
என் இதயம்
பலிகொடுத்தாலா?
*********************************************
பெண்ணே
உன் அங்கத்தில்
தங்கத்தை அணியாதே
எது தங்கம்
என்றே தெரியவில்லை
****************************************************
கடற்கரை சிரிக்கின்றது
காதலர்கள்
வருவார்கள் என்று….
கல்லறை அழுகின்றது
காதலன் மட்டும்தான்
வந்தான் என்று….
************************************
கசக்கி..
எறியவும் முடியாமல்
கிழித்து
எரியவும் முடியாமல்
சிக்கித் தவிக்கிறது
உன்னை நேசித்த
என் மனது
**********************************************
நான் திரும்பாத பயணம்
என் மரணம் – அதுவரை
நான் விரும்பாத பயணம்
உன் பிரிவு.
காதல் என்பது
பலரால் செய்யப்படும் தவம்
ஆனால்..
சிலருக்கு மட்டுமே கிடைக்கும் வரம்.
**************************************
யாரும்
உண்மையான காதலில்
தோற்பதில்லை
உண்மையான காதலியை
தேர்ந்தெடுப்பதில் தான்
தோற்றுப் போகிறார்கள்
***********************************************
natpu
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
அனைத்துமே அழகு, அருமைkitcha wrote:காதலித்தவள், கைப்பிடித்தவள்
காதலித்தவள் என்னை
கை பிடிக்கவில்லை
கை பிடித்தவள் என்னை
காதலிக்கவில்லை.
*******************************************
நினைவு
உன் நினைவு
இல்லாத நாள்-என்
நினைவு நாள்
**********************************************
மௌன சாமி
அவளின்
மௌன சாமி
எப்பொழுது மலையேறும்?
என் இதயம்
பலிகொடுத்தாலா?
*********************************************
பெண்ணே
உன் அங்கத்தில்
தங்கத்தை அணியாதே
எது தங்கம்
என்றே தெரியவில்லை
****************************************************
கடற்கரை சிரிக்கின்றது
காதலர்கள்
வருவார்கள் என்று….
கல்லறை அழுகின்றது
காதலன் மட்டும்தான்
வந்தான் என்று….
************************************
கசக்கி..
எறியவும் முடியாமல்
கிழித்து
எரியவும் முடியாமல்
சிக்கித் தவிக்கிறது
உன்னை நேசித்த
என் மனது
**********************************************
நான் திரும்பாத பயணம்
என் மரணம் – அதுவரை
நான் விரும்பாத பயணம்
உன் பிரிவு.
காதல் என்பது
பலரால் செய்யப்படும் தவம்
ஆனால்..
சிலருக்கு மட்டுமே கிடைக்கும் வரம்.
**************************************
யாரும்
உண்மையான காதலில்
தோற்பதில்லை
உண்மையான காதலியை
தேர்ந்தெடுப்பதில் தான்
தோற்றுப் போகிறார்கள்
***********************************************
natpu
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
பகிர்வுக்கு நன்றி கிச்சா !
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
காதலித்தவள் என்னை
கை பிடிக்கவில்லை
கை பிடித்தவள் என்னை
காதலிக்கவில்லை.
யாரும்
உண்மையான காதலில்
தோற்பதில்லை
உண்மையான காதலியை
தேர்ந்தெடுப்பதில் தான்
தோற்றுப் போகிறார்கள்
அனுபவத்து எழுதி இருப்பார் என்று நினைக்கிறேன் கிச்சா....
கடற்கரை சிரிக்கின்றது
காதலர்கள்
வருவார்கள் என்று….
கல்லறை அழுகின்றது
காதலன் மட்டும்தான்
வந்தான் என்று….
காதலிகள் பொய்யானவர்களா....
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
உமா wrote:காதலித்தவள் என்னை
கை பிடிக்கவில்லை
கை பிடித்தவள் என்னை
காதலிக்கவில்லை.
யாரும்
உண்மையான காதலில்
தோற்பதில்லை
உண்மையான காதலியை
தேர்ந்தெடுப்பதில் தான்
தோற்றுப் போகிறார்கள்
அனுபவத்து எழுதி இருப்பார் என்று நினைக்கிறேன் கிச்சா....கடற்கரை சிரிக்கின்றது
காதலர்கள்
வருவார்கள் என்று….
கல்லறை அழுகின்றது
காதலன் மட்டும்தான்
வந்தான் என்று….
காதலிகள் பொய்யானவர்களா....
.இதற்கு பதில் மற்ற நண்பர்களின் பின்னூட்டத்தையும் பார்ப்போம் என்ன சொல்கிறார்கள் என்று
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha wrote:காதலித்தவள், கைப்பிடித்தவள்
காதலித்தவள் என்னை
கை பிடிக்கவில்லை
கை பிடித்தவள் என்னை
காதலிக்கவில்லை.
இது சிலரது வாழ்கையில் உண்மை
ஆனால் நான் என் மனைவிடம் தான் காதலையும் காதலிக்கவும் கற்றுக்கொண்டேன்
*******************************************
நினைவு
உன் நினைவு
இல்லாத நாள்-என்
நினைவு நாள்
**********************************************
மௌன சாமி
அவளின்
மௌன சாமி
எப்பொழுது மலையேறும்?
என் இதயம்
பலிகொடுத்தாலா?
*********************************************
பெண்ணே
உன் அங்கத்தில்
தங்கத்தை அணியாதே
எது தங்கம்
என்றே தெரியவில்லை
****************************************************
கடற்கரை சிரிக்கின்றது
காதலர்கள்
வருவார்கள் என்று….
கல்லறை அழுகின்றது
காதலன் மட்டும்தான்
வந்தான் என்று….
சில யதார்த்தமான நிகழ்வுகள்
************************************
கசக்கி..
எறியவும் முடியாமல்
கிழித்து
எரியவும் முடியாமல்
சிக்கித் தவிக்கிறது
உன்னை நேசித்த
என் மனது
மிக அருமையான வார்த்தைகள்
காதலில் தவிர்க்க முடியாததும் கூட
**********************************************
நான் திரும்பாத பயணம்
என் மரணம் – அதுவரை
நான் விரும்பாத பயணம்
உன் பிரிவு.
காதல் என்பது
பலரால் செய்யப்படும் தவம்
ஆனால்..
சிலருக்கு மட்டுமே கிடைக்கும் வரம்.
காதல் தத்துவம்
**************************************
யாரும்
உண்மையான காதலில்
தோற்பதில்லை
உண்மையான காதலியை
தேர்ந்தெடுப்பதில் தான்
தோற்றுப் போகிறார்கள்
காதலில் இது யாதர்த்தம்
***********************************************
natpu
எல்லா கவிதை வரிகளும் அருமை
இங்கு பகிர்ந்தமைக்கு மிக்கக நன்றி நண்பா
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
செய்தாலி wrote:
எல்லா கவிதை வரிகளும் அருமை
இங்கு பகிர்ந்தமைக்கு மிக்கக நன்றி நண்பா
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
காதலுக்காக எதையும் விடும் நாம் மனது
சில நேரங்களில் காதலை விட வேண்டிய நிர்பந்தத்திற்க்கு வரும் போது
........................என்ன சொல்ல ?
சில நேரங்களில் காதலை விட வேண்டிய நிர்பந்தத்திற்க்கு வரும் போது
........................என்ன சொல்ல ?
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|