புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதலில் தோற்றவர்களுக்கு மட்டும்…- கவிதை
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
காதலித்தவள், கைப்பிடித்தவள்
காதலித்தவள் என்னை
கை பிடிக்கவில்லை
கை பிடித்தவள் என்னை
காதலிக்கவில்லை.
*******************************************
நினைவு
உன் நினைவு
இல்லாத நாள்-என்
நினைவு நாள்
**********************************************
மௌன சாமி
அவளின்
மௌன சாமி
எப்பொழுது மலையேறும்?
என் இதயம்
பலிகொடுத்தாலா?
*********************************************
பெண்ணே
உன் அங்கத்தில்
தங்கத்தை அணியாதே
எது தங்கம்
என்றே தெரியவில்லை
****************************************************
கடற்கரை சிரிக்கின்றது
காதலர்கள்
வருவார்கள் என்று….
கல்லறை அழுகின்றது
காதலன் மட்டும்தான்
வந்தான் என்று….
************************************
கசக்கி..
எறியவும் முடியாமல்
கிழித்து
எரியவும் முடியாமல்
சிக்கித் தவிக்கிறது
உன்னை நேசித்த
என் மனது
**********************************************
நான் திரும்பாத பயணம்
என் மரணம் – அதுவரை
நான் விரும்பாத பயணம்
உன் பிரிவு.
காதல் என்பது
பலரால் செய்யப்படும் தவம்
ஆனால்..
சிலருக்கு மட்டுமே கிடைக்கும் வரம்.
**************************************
யாரும்
உண்மையான காதலில்
தோற்பதில்லை
உண்மையான காதலியை
தேர்ந்தெடுப்பதில் தான்
தோற்றுப் போகிறார்கள்
***********************************************
natpu
காதலித்தவள் என்னை
கை பிடிக்கவில்லை
கை பிடித்தவள் என்னை
காதலிக்கவில்லை.
*******************************************
நினைவு
உன் நினைவு
இல்லாத நாள்-என்
நினைவு நாள்
**********************************************
மௌன சாமி
அவளின்
மௌன சாமி
எப்பொழுது மலையேறும்?
என் இதயம்
பலிகொடுத்தாலா?
*********************************************
பெண்ணே
உன் அங்கத்தில்
தங்கத்தை அணியாதே
எது தங்கம்
என்றே தெரியவில்லை
****************************************************
கடற்கரை சிரிக்கின்றது
காதலர்கள்
வருவார்கள் என்று….
கல்லறை அழுகின்றது
காதலன் மட்டும்தான்
வந்தான் என்று….
************************************
கசக்கி..
எறியவும் முடியாமல்
கிழித்து
எரியவும் முடியாமல்
சிக்கித் தவிக்கிறது
உன்னை நேசித்த
என் மனது
**********************************************
நான் திரும்பாத பயணம்
என் மரணம் – அதுவரை
நான் விரும்பாத பயணம்
உன் பிரிவு.
காதல் என்பது
பலரால் செய்யப்படும் தவம்
ஆனால்..
சிலருக்கு மட்டுமே கிடைக்கும் வரம்.
**************************************
யாரும்
உண்மையான காதலில்
தோற்பதில்லை
உண்மையான காதலியை
தேர்ந்தெடுப்பதில் தான்
தோற்றுப் போகிறார்கள்
***********************************************
natpu
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
அனைத்துமே அழகு, அருமைkitcha wrote:காதலித்தவள், கைப்பிடித்தவள்
காதலித்தவள் என்னை
கை பிடிக்கவில்லை
கை பிடித்தவள் என்னை
காதலிக்கவில்லை.
*******************************************
நினைவு
உன் நினைவு
இல்லாத நாள்-என்
நினைவு நாள்
**********************************************
மௌன சாமி
அவளின்
மௌன சாமி
எப்பொழுது மலையேறும்?
என் இதயம்
பலிகொடுத்தாலா?
*********************************************
பெண்ணே
உன் அங்கத்தில்
தங்கத்தை அணியாதே
எது தங்கம்
என்றே தெரியவில்லை
****************************************************
கடற்கரை சிரிக்கின்றது
காதலர்கள்
வருவார்கள் என்று….
கல்லறை அழுகின்றது
காதலன் மட்டும்தான்
வந்தான் என்று….
************************************
கசக்கி..
எறியவும் முடியாமல்
கிழித்து
எரியவும் முடியாமல்
சிக்கித் தவிக்கிறது
உன்னை நேசித்த
என் மனது
**********************************************
நான் திரும்பாத பயணம்
என் மரணம் – அதுவரை
நான் விரும்பாத பயணம்
உன் பிரிவு.
காதல் என்பது
பலரால் செய்யப்படும் தவம்
ஆனால்..
சிலருக்கு மட்டுமே கிடைக்கும் வரம்.
**************************************
யாரும்
உண்மையான காதலில்
தோற்பதில்லை
உண்மையான காதலியை
தேர்ந்தெடுப்பதில் தான்
தோற்றுப் போகிறார்கள்
***********************************************
natpu
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
பகிர்வுக்கு நன்றி கிச்சா !
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
காதலித்தவள் என்னை
கை பிடிக்கவில்லை
கை பிடித்தவள் என்னை
காதலிக்கவில்லை.
யாரும்
உண்மையான காதலில்
தோற்பதில்லை
உண்மையான காதலியை
தேர்ந்தெடுப்பதில் தான்
தோற்றுப் போகிறார்கள்
அனுபவத்து எழுதி இருப்பார் என்று நினைக்கிறேன் கிச்சா....
கடற்கரை சிரிக்கின்றது
காதலர்கள்
வருவார்கள் என்று….
கல்லறை அழுகின்றது
காதலன் மட்டும்தான்
வந்தான் என்று….
காதலிகள் பொய்யானவர்களா....
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
உமா wrote:காதலித்தவள் என்னை
கை பிடிக்கவில்லை
கை பிடித்தவள் என்னை
காதலிக்கவில்லை.
யாரும்
உண்மையான காதலில்
தோற்பதில்லை
உண்மையான காதலியை
தேர்ந்தெடுப்பதில் தான்
தோற்றுப் போகிறார்கள்
அனுபவத்து எழுதி இருப்பார் என்று நினைக்கிறேன் கிச்சா....கடற்கரை சிரிக்கின்றது
காதலர்கள்
வருவார்கள் என்று….
கல்லறை அழுகின்றது
காதலன் மட்டும்தான்
வந்தான் என்று….
காதலிகள் பொய்யானவர்களா....
.இதற்கு பதில் மற்ற நண்பர்களின் பின்னூட்டத்தையும் பார்ப்போம் என்ன சொல்கிறார்கள் என்று
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha wrote:காதலித்தவள், கைப்பிடித்தவள்
காதலித்தவள் என்னை
கை பிடிக்கவில்லை
கை பிடித்தவள் என்னை
காதலிக்கவில்லை.
இது சிலரது வாழ்கையில் உண்மை
ஆனால் நான் என் மனைவிடம் தான் காதலையும் காதலிக்கவும் கற்றுக்கொண்டேன்
*******************************************
நினைவு
உன் நினைவு
இல்லாத நாள்-என்
நினைவு நாள்
**********************************************
மௌன சாமி
அவளின்
மௌன சாமி
எப்பொழுது மலையேறும்?
என் இதயம்
பலிகொடுத்தாலா?
*********************************************
பெண்ணே
உன் அங்கத்தில்
தங்கத்தை அணியாதே
எது தங்கம்
என்றே தெரியவில்லை
****************************************************
கடற்கரை சிரிக்கின்றது
காதலர்கள்
வருவார்கள் என்று….
கல்லறை அழுகின்றது
காதலன் மட்டும்தான்
வந்தான் என்று….
சில யதார்த்தமான நிகழ்வுகள்
************************************
கசக்கி..
எறியவும் முடியாமல்
கிழித்து
எரியவும் முடியாமல்
சிக்கித் தவிக்கிறது
உன்னை நேசித்த
என் மனது
மிக அருமையான வார்த்தைகள்
காதலில் தவிர்க்க முடியாததும் கூட
**********************************************
நான் திரும்பாத பயணம்
என் மரணம் – அதுவரை
நான் விரும்பாத பயணம்
உன் பிரிவு.
காதல் என்பது
பலரால் செய்யப்படும் தவம்
ஆனால்..
சிலருக்கு மட்டுமே கிடைக்கும் வரம்.
காதல் தத்துவம்
**************************************
யாரும்
உண்மையான காதலில்
தோற்பதில்லை
உண்மையான காதலியை
தேர்ந்தெடுப்பதில் தான்
தோற்றுப் போகிறார்கள்
காதலில் இது யாதர்த்தம்
***********************************************
natpu
எல்லா கவிதை வரிகளும் அருமை
இங்கு பகிர்ந்தமைக்கு மிக்கக நன்றி நண்பா
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
செய்தாலி wrote:
எல்லா கவிதை வரிகளும் அருமை
இங்கு பகிர்ந்தமைக்கு மிக்கக நன்றி நண்பா
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
காதலுக்காக எதையும் விடும் நாம் மனது
சில நேரங்களில் காதலை விட வேண்டிய நிர்பந்தத்திற்க்கு வரும் போது
........................என்ன சொல்ல ?
சில நேரங்களில் காதலை விட வேண்டிய நிர்பந்தத்திற்க்கு வரும் போது
........................என்ன சொல்ல ?
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|