ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா

+15
kavimuki
அருண்
பிளேடு பக்கிரி
harini29
அசுரன்
இளமாறன்
krishnaamma
rameshnaga
பிரசன்னா
ayyamperumal
உதயசுதா
ஜாஹீதாபானு
பாலாஜி
ரேவதி
kitcha
19 posters

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Empty இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா

Post by kitcha Tue Sep 20, 2011 4:17 pm

First topic message reminder :

நேற்று புதிதாக கட்டப் பட்டுள்ள ஒரு துணை மின் நிலையத்தில் (High voltage -substation) ஒரு கரண்ட் டெஸ்ட்டிற்காக சென்று இருந்தேன்.அப்போது அங்கு ஒருவரை சந்திக்க நேர்ந்தது.நான் அவரைப் பார்த்ததும் இந்த ஆளை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே என்று யோசித்துக் கொண்டு இருந்தேன்,அந்த ஆளும் என்னைப் பார்த்து, உங்களை நான் எங்கேயோ பார்த்து இருக்கேன் என்று சொன்ன போது,உடனே நானும் ஆமாம் நானும் அதைத் தான் யோசித்துக் கொண்டு இருக்கிறேன் என்று சொன்னேன்,

உடனே

அவர் - நீங்க இதுக்கு முன் எங்க வேலை செஞ்சீங்க

நான் - சௌதியில்

அவர் - நானும் சௌதியில் தான் இருந்தேன், எந்த கம்பெனி

நான் - பழைய கம்பெனி பேரை சொன்னேன்

அவர் - ஓ, ஆனா நான் வேலை செய்தது வேற கம்பெனி

நான் - உங்க பெயர்

அவர் - தாமோதரன்

நான் யோசித்துக் கொண்டு இருந்தேன் தாமோதரன் ............................



அந்த சமயம் பார்த்து அவருக்கு ஒரு ஃபோன் கால் வர, உடனே அவர் பேசுவதற்க்காக கொஞ்சம் தனியாக சென்று விட்டார் ................



நான் யோசித்துக் கொண்டு இருந்தேன் ..................தாமோதரன் .................................



அப்போது தான் என் நெஞ்சில் ஒரு உற்சாகம் சந்தோஷம் பிறந்தது,



அட இது நம்ம தாமோதரன் ..............................என் கூட பாலிடெக்னிக்கில் என் கூடப் படித்த தாமோதரன் ..............1997 இல் நாங்கள் முடித்து இருந்தோம்,இப்போது 2011,கிட்டத் தட்ட 14 வருடங்கள் ஓடிவிட்டது, உருவத்திலும் முக அமைப்பிலும் ஒரு சில மாற்றங்கள்.இத்தனை வருடங்கள் கழித்து நண்பனை பார்த்ததினால்,

எனக்குள் ஒரே உற்சாகம் சந்தோஷம் .....காரணம் என்னுடைய சிறந்த நண்பர்களில் அவனும் ஒருவன் .................................சந்தோசத்திற்கு அளவே இல்லை ......



அவன் திரும்பி வந்தான் (ஃபோன் பேசி விட்டு).............

பின் மறுபடியும் எங்கள் உரையாடல் தொடர்ந்தது.,

அவன் - நீங்க எங்க படிச்சீக

நான் - எனக்கு கொஞ்சம் மனசிற்குள் சிரிப்பும் + கோபமும் வந்தது

இன்னும் நம்மளை அவனால் அடையாளம் காண முடியவில்லையா என்று

நான் - டேய் நாந்தாண்ட .......அடையாளம் தெரியவில்லையா

அவன் - இல்ல எனக்கு ஒண்ணும் புரியல, ஆமா உங்க பேரு என்ன

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 44296 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 44296 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 44296

அவன் இப்படிக் கேட்டது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது

நான் - அடப் பாவி அதுக்குள்ள என்ன மறந்திட்டியா



நான் - டேய் நான் தாண்டா கிருஷ்ணமூர்த்தி

அவன் - ஓ சாரி நண்பா,ரொம்ப நாள் ஆச்சில, அதுதான் ஞாபகம் இல்லை,ஆமா உங்கள் சொந்த ஊரு எது

நான் என் ஊர் பேரைச் சொன்னேன்

அவன் - ஓ,ஆமா இந்த கம்பெனியில் தான் வேலை செய்றீங்களா,

என்ன இவன் மரியாதையாக பேசுகிறானே ஒருவேளை இவனுக்கு இன்னும் ஞாபகம் வரவில்லையோ என்று நினைத்துக் கொண்டு, அவனிடம் கேட்டேன்,

உனக்கு என்னைப் பற்றி ஞாபகம் இருக்கா இல்லையா முதலில் அதைச் சொல்லு

அவன் - இப்பத் தான் எனக்கு கொஞ்சம் ஞாபகம் வருகிறது,

பின் எங்கள் உரையாடல், என்னுடைய குடும்பம்,அவனுடைய குடும்பம் ......................இப்படி பேசி விட்டு கடைசியில் அவன் சொன்னான்,சரி நான் கிளம்பனும் நேரமாச்சி,பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு கிளம்ப ரெடி ஆனான்.உடனே நான் சரி உன் ஃபோன் நண்பரைக் கொடு நான் பிறகு ஃபோன் செய்கிறேன் என்று சொல்லிவிட்டு ஃபோன் நம்பர் வாங்கினேன்,அவன் முகத்தில் எந்த விட சந்தோஷமும் தெரியவில்லை.

அவன் சென்ற பின், என் நினைவுகளை கொஞ்சம் பின்னோக்கிப் பார்க்கிறேன்,

படிக்கும் போது இரண்டாவது வருடத்தில் தான் எனக்கும் அவனுக்கும் இடையே நட்பு ஏற்பட்டது.நான் ஆஸ்டலில் தங்கிப் படித்தேன்,அவன் தினமும் பஸ்ஸில் வந்து போகிற ஆள்.வகுப்பில் மட்டும் அதிகமாக சந்திக்கும் பழக்கம் ஏற்பட்டது,மூன்றாவது வருடத்தில் தான் நல்ல பழக்கம் ஏற்பட்டது.நான் அவன் மற்றும் ஒரு சில பேர்(அந்தோனி தாஸ்,இளங்கோவன்,ரபீக்,ராஜா) காலேஜ்ஜிலும் சரி,ஞாயிற்றுக் கிழமை வெளியில் சுற்றுவதாக இருந்தாலும் சரி எங்கு சென்றாலும் ஒரே குரூப்பாகத் தான் செல்வோம்.



கடைசி வருடத்தில் அவனுடைய வீட்டில் நடக்கும் விசேசம்,நிகழ்ச்சிகளுக்கு என்னை மற்றும் இளங்கோவன் என்பவனை, கண்டிப்பாக அழைத்துச் செல்வான்,ஒரு சில நாட்கள் அவன் வீட்டில் தங்கியும் இருக்கேன்.ஆண்டு கடைசி நாளில் என்னுடைய டைரியில் அவன் எழுதிய வரி, எந்த சூழ்நிலையிலும் நாம் எங்கு இருந்தாலும் நாம் ஒருவர்க்கொருவர் பிரியக் கூடாது,நட்பிற்கு நாம் இலக்கணமாக இருப்போம் என்ற வார்த்தைகள் இன்னும் என் நெஞ்சில் இருக்கிறது,



என்னுடன் படித்த நண்பர்களில் இப்பொழுதும் காண்டாக்டில் இருப்பவன் அந்தோனிதாஸ் மட்டுமே.மற்றவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.காரணம் இப்போது போல் அப்போது செல் வசதி கிடையாது,வீட்டு நம்பரும் இல்லை.



மீண்டும் என் மனம் பழைய நிலைக்கு வந்தது,இத்தனை வருடம் கழித்துப் பார்த்த நண்பனை நினைத்து சந்தோசப்படுவதா இல்லை என் நிலையை நினைத்து சிரிப்பதா ................என்ன கொடுமை சார் இது இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 56667 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 56667 இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 56667



இன்னும் என் நெஞ்சில் எண்ணம் ஓடிக்கொண்டே இருக்கிறது -------------எப்படி இவன் எந்த ஒரு ரியாக்சனும் இல்லாமல் இருக்கான் ....................



என் வாழ்வில் அன்பு,பாசம் நேசம்,நட்பு, என்று இதுவரை நான் நேசித்தவர்களை விட என்னை நேசித்தவர்கள்

மிக மிக குறைவு,அது ஏன் என்று எனக்குப் புரியவில்லை,இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 440806


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down


இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Empty Re: இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா

Post by அருண் Wed Sep 21, 2011 1:53 pm

பிளேடு பக்கிரி wrote:
தத்துவம் சொன்ன அனுபவிக்கணும் ஆராயபடாது..! சிரி

தத்துவமா கொய்யால... மண்டையில் அடி மண்டையில் அடி
[/quote]
சரி சரி விடு நண்பா டங் சிலிப் ஆயிடுத்து..! அதிர்ச்சி


Last edited by அருண் on Wed Sep 21, 2011 1:53 pm; edited 1 time in total
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Empty Re: இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா

Post by பிளேடு பக்கிரி Wed Sep 21, 2011 1:53 pm

[quote="kitcha"]
ரேவதி wrote:
பிளேடு பக்கிரி wrote:ஒரு சிலர் இப்படி இருக்க தான் செய்கிறார்கள் இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 440806
முக நக நட்பது நட்பன்று
அதற்கு மேல் தெரியலையா

முக நக நட்பது நட்பன்று நெஞ்சத்து அக நக நட்பது நட்பு'

எல்லாம் சரி தான்.. ஆனா தாளம்.. ஸ்ருதி தான் சரியா வரல சிரி



இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Empty Re: இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா

Post by பிளேடு பக்கிரி Wed Sep 21, 2011 1:54 pm

அருண் wrote:
பிளேடு பக்கிரி wrote:
தத்துவம் சொன்ன அனுபவிக்கணும் ஆராயபடாது..! சிரி

தத்துவமா கொய்யால... மண்டையில் அடி மண்டையில் அடி
சரி சரி விடு நண்பா டங் சிலிப் ஆயிடுத்து..! அதிர்ச்சி [/quote]

ராத்திரி இதுக்கு தான் ஓவரா அடிக்க கூடாதுன்ன் சொல்றது சிப்பு வருது



இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Empty Re: இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா

Post by அருண் Wed Sep 21, 2011 1:55 pm

பிளேடு பக்கிரி wrote:

எல்லாம் சரி தான்.. ஆனா தாளம்.. ஸ்ருதி தான் சரியா வரல சிரி

அதுவா ஸ்ருதிக்கு கண்ணில் கோளாறு அதான்..! சிரி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Empty Re: இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா

Post by பிளேடு பக்கிரி Wed Sep 21, 2011 2:02 pm

அருண் wrote:
பிளேடு பக்கிரி wrote:

எல்லாம் சரி தான்.. ஆனா தாளம்.. ஸ்ருதி தான் சரியா வரல சிரி

அதுவா ஸ்ருதிக்கு கண்ணில் கோளாறு அதான்..! சிரி

என்னை போல யாருக்கும் சங்கீத ஞானமே இல்ல சோகம்



இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Empty Re: இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா

Post by kitcha Wed Sep 21, 2011 2:07 pm

பிளேடு பக்கிரி wrote:
அருண் wrote:
பிளேடு பக்கிரி wrote:

எல்லாம் சரி தான்.. ஆனா தாளம்.. ஸ்ருதி தான் சரியா வரல சிரி

அதுவா ஸ்ருதிக்கு கண்ணில் கோளாறு அதான்..! சிரி

என்னை போல யாருக்கும் சங்கீத ஞானமே இல்ல இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 440806



அப்ப நீங்க (பிக்பாக்கெட்)அடிக்கும் போது,உங்க பாட்டுல மறந்து போய்விடுவாங்கன்னு சொல்லுங்கஇந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 705463


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Empty Re: இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா

Post by அருண் Wed Sep 21, 2011 2:07 pm

பிளேடு பக்கிரி wrote:
என்னை போல யாருக்கும் சங்கீத ஞானமே இல்ல சோகம்

வாங்க பத்ம பூஷன் எங்களுக்கு தெரியாம போய்டுசே..! அதிர்ச்சி
அப்பிடியே எட்டு கட்டையல ஒரு பாட்ட எடுத்து விடுங்கோ..! சிரி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Empty Re: இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா

Post by பிளேடு பக்கிரி Wed Sep 21, 2011 2:12 pm

[quote="kitcha"][quote="பிளேடு பக்கிரி"]
அருண் wrote:
பிளேடு பக்கிரி wrote:

என்னை போல யாருக்கும் சங்கீத ஞானமே இல்ல இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 440806

அப்ப நீங்க (பிக்பாக்கெட்)அடிக்கும் போது,உங்க பாட்டுல மறந்து போய்விடுவாங்கன்னு சொல்லுங்கஇந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 705463

சரியா சொன்னீங்க போங்க.. இப்படி தான் பல இடத்துல மாட்டி அடி வாங்கிருக்கேன் அதிர்ச்சி சோகம்



இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Empty Re: இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா

Post by பிளேடு பக்கிரி Wed Sep 21, 2011 2:13 pm

அருண் wrote:
பிளேடு பக்கிரி wrote:
என்னை போல யாருக்கும் சங்கீத ஞானமே இல்ல சோகம்

வாங்க பத்ம பூஷன் எங்களுக்கு தெரியாம போய்டுசே..! அதிர்ச்சி
அப்பிடியே எட்டு கட்டையல ஒரு பாட்ட எடுத்து விடுங்கோ..! சிரி

எனக்கும் இப்ப தான் தெரியும்..
எட்டு கட்டையா? என் வீட்டுல ஒரே ஒரு பூரி கட்டை மட்டும் தான் இருக்கு சோகம் சோகம்



இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Empty Re: இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா

Post by kING Wed Sep 21, 2011 2:21 pm

நீங்கள் உங்களுடைய நண்பருக்கு கடன் ஏதாவது கொடுத்திருப்பீர்கள் அதனால்தான்அவர் உங்களை avoid பண்ணுகிறார்
kING
kING
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 40
இணைந்தது : 09/09/2011

Back to top Go down

இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா  - Page 4 Empty Re: இந்த கொடுமையை என்ன சொல்ல -கிச்சா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum