புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இஸ்லாமியர் கொடுத்த "குல்லா"வை ஏற்க மறுத்த மோடி! - Page 2 I_vote_lcapஇஸ்லாமியர் கொடுத்த "குல்லா"வை ஏற்க மறுத்த மோடி! - Page 2 I_voting_barஇஸ்லாமியர் கொடுத்த "குல்லா"வை ஏற்க மறுத்த மோடி! - Page 2 I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
இஸ்லாமியர் கொடுத்த "குல்லா"வை ஏற்க மறுத்த மோடி! - Page 2 I_vote_lcapஇஸ்லாமியர் கொடுத்த "குல்லா"வை ஏற்க மறுத்த மோடி! - Page 2 I_voting_barஇஸ்லாமியர் கொடுத்த "குல்லா"வை ஏற்க மறுத்த மோடி! - Page 2 I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
இஸ்லாமியர் கொடுத்த "குல்லா"வை ஏற்க மறுத்த மோடி! - Page 2 I_vote_lcapஇஸ்லாமியர் கொடுத்த "குல்லா"வை ஏற்க மறுத்த மோடி! - Page 2 I_voting_barஇஸ்லாமியர் கொடுத்த "குல்லா"வை ஏற்க மறுத்த மோடி! - Page 2 I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இஸ்லாமியர் கொடுத்த "குல்லா"வை ஏற்க மறுத்த மோடி!


   
   

Page 2 of 2 Previous  1, 2

thillalangadi
thillalangadi
பண்பாளர்

பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011

Postthillalangadi Mon Sep 19, 2011 10:05 pm

First topic message reminder :

ஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி, தமக்கு வாழ்த்து தெரிவித்து இஸ்லாமிய மத குரு ஒருவர் அளித்த "குல்லா"வை ஏற்க மறுத்துவிட்டார்.

அகமதாபாத்திலுள்ள குஜராத் பல்கலைக்கழகத்தின் மாநாட்டு வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் மோடி தமது உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளார்.

அவருக்கு வாழ்த்து தெரிவிக்க இந்த மூன்று நாட்களிலும் வந்த அவரது ஆதரவாளர்கள், கட்சியினர் மற்றும் பொதுமக்களில் கணிசமானோர் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்களும் இடம்பெற்றுள்ளனர்.

இவர்கள் கட்டாயப்படுத்தியோ அல்லது நிர்பந்தத்தின் பேரிலோ அழைத்துவரப்படுகிறார்கள் என்றும், 2002 ஆம் ஆண்டு கலவரத்தின்போது மோடி எப்படி நடந்துகொண்டார் என்பதை இஸ்லாமியர்கள் மறந்துவிட மாட்டார்கள் என்றும்,இந்த உண்ணாவிரதமெல்லாம் தம் மீதான கலவர கறையை மறைக்கவும்,எதிர்கால பிரதமர் பதவிக்கான பா.ஜனதாவின் வேட்பாளராக தம்மை முன் நிறுத்துவதற்காக மோடி செய்யும் தந்திரம் என்றும் காங்கிரஸ் ஒருபக்கம் புயலை கிளப்பிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில்தான் உண்ணாவிரதம் இருந்து வரும் மோடிக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக, குஜராத் மாநிலம் பிரானா கிராமத்தை சேர்ந்த தர்கா ஒன்றின் இஸ்லாமிய மத குருவான செய்யத் இமாம் என்பவர் நேற்று உண்ணாவிரத மேடையில் ஏறினார்.

தமது ஆதரவாளர்களுடன் சென்று மோடிக்கு வாழ்த்து தெரிவித்த அவர், இஸ்லாமியர்கள் தலையில் அணியும் "குல்லா" ஒன்றை அவரிடம் அளித்தார்.

ஆனால் அதனை ஏற்க மறுத்த மோடி, தாம் அதை அணிய மாட்டேன் என்றும், அதற்கு பதிலாக சால்வை ஒன்றை அணிவிக்குமாறும் கேட்டார்.அதன்படியே அவரும் சால்வையை அளிக்க,அதனை மோடி பெற்றுக்கொண்டார்.

இந்நிலையில் குல்லாவை மோடி ஏற்க மறுத்தது இஸ்லாமியர்களிடையே சல சலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து மோடிக்கு குல்லா அளிக்க முயன்ற இமாம் கூறுகையில்,"குல்லாவை மோடி ஏற்க மறுத்தது எனக்கு அவமானமல்ல; அது இஸ்லாத்திற்குதான் அவமானம்!" என்று பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

ஆனால் மோடி ஆதரவாளர்கள் இக்குற்றச்சாட்டை மறுக்கின்றனர்."மற்ற கட்சியினரைப் போன்று இஸ்லாமியர்களை ஓட்டுக்காக கவரும் காரியங்களை செய்வது தமது கொள்கை அல்ல என்றும், அனைத்து தரப்பினரும் வளர்ச்சியடைய வேண்டும்; அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதுதான் தமது கொளை என்றும் மோடி ஏற்கனவே கூறிவிட்டார்.

ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் மோடியை வாழ்த்த வருகின்றனர்.அவர்கள் யாரும் மோடியை குல்லா அணியுமாறு கூறவில்லை.எனவே இது ஒரு பிரச்சனையே அல்ல!" என்று கூறுகிறார் குஜராத் மாநில பா.ஜனதா பேச்சாளரான விஜய் ரூபானி!


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Sep 20, 2011 11:17 am

ரபீக் wrote:முதலில் அவருக்கு குல்லா போடச் சொன்னவனை அடிக்கணும் !! என்ன கொடுமை சார் இது
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Sep 20, 2011 11:39 am

காலம் மாறும்
காட்சிகள் மாறும்
நீதி வெல்லும்
நியாயம் அரசாளும்
அன்று தான் இந்தியா
வல்லரசாக ஆகும்
இந்த உண்மையை
உலகமே காணும்.



நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Tue Sep 20, 2011 11:41 am

இந்த நிகழ்விர்க்கு மோடியை -

1. அவதூறு சொல்லலாம்:

அப்துல் கலாம் மற்றும் பல சிறந்த தலைவர்கள் போல் இல்லை மோடி. அந்த அளவுக்கு உயர்ந்த செயல்கள் பல செய்து இந்தியரின் மனதில் இடம் பெற்றவர் இல்லை மோடி. மதம் சார்ந்த கட்சியைச் சார்ந்தவர் என்பதனையும் மறக்க இயலாது. ஆனாலும் பொது மேடைகளில் கண்ணியம் காக்கத் தவறி விட்டார் என்று குற்றம் சொல்லலாம்.

2. பாராட்டலாம்:

வெளிப்படையாக தான் ஒரு மதம் சார்ந்த கட்சியைச் சார்ந்தவன் என்று பகிரங்கமாக சொன்னதற்கு.

எனைப் பொறுத்தவரை எம்எல்ஏ, எம்பி, மினிஸ்டர், சிஎம், பிரேஸிடண்ட், பிஎம் ஆவதெற்கெல்லாம் நாம் நாட்டில் தகுதி என்று ஒன்றை எதிர்பார்க்கிறார்களா என்ன?

தகுதி வாய்ந்த அப்துல் கலாமுக்கே இரண்டாவது நீட்டிப்பு தராமல் மா சலாம் சொல்லி வீட்டிற்கு அனுப்பி விட்டார்கள்.



நட்புடன் - வெங்கட்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Sep 20, 2011 11:49 am

தமிழக அரசியல் வியாதிகளை போல மோடி ஒரு நடிகர் இல்லை.. அவரின் வெளிப்படையான செயல் உண்மையில் பாராட்டதக்கது..
அவர் ஒரு ஹிந்து பக்திமான் என்று தெரிந்தும் குல்லா கொடுதிருக்கிறார் என்றால் அவரை என்ன சொல்ல? என்ன கொடுமை சார் இது
கிச்சா.. ரெட்இந்தியன்.. கருத்துக்களை நானும் ஆமோதிக்கிறேன் சியர்ஸ்




இஸ்லாமியர் கொடுத்த "குல்லா"வை ஏற்க மறுத்த மோடி! - Page 2 Power-Star-Srinivasan
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Sep 20, 2011 11:53 am

சரிப்பா அவரு குல்லா போட்டுகளைன்னா என்ன பிரச்சினை.அவரு பாஜகாவை சேர்ந்தவர் என்று தெரிந்து தானே அந்த இஸ்லாமிய தலைவர் போனார்.அப்புறம் எதுக்கு குற்றம் சொல்லணும்.



இஸ்லாமியர் கொடுத்த "குல்லா"வை ஏற்க மறுத்த மோடி! - Page 2 Uஇஸ்லாமியர் கொடுத்த "குல்லா"வை ஏற்க மறுத்த மோடி! - Page 2 Dஇஸ்லாமியர் கொடுத்த "குல்லா"வை ஏற்க மறுத்த மோடி! - Page 2 Aஇஸ்லாமியர் கொடுத்த "குல்லா"வை ஏற்க மறுத்த மோடி! - Page 2 Yஇஸ்லாமியர் கொடுத்த "குல்லா"வை ஏற்க மறுத்த மோடி! - Page 2 Aஇஸ்லாமியர் கொடுத்த "குல்லா"வை ஏற்க மறுத்த மோடி! - Page 2 Sஇஸ்லாமியர் கொடுத்த "குல்லா"வை ஏற்க மறுத்த மோடி! - Page 2 Uஇஸ்லாமியர் கொடுத்த "குல்லா"வை ஏற்க மறுத்த மோடி! - Page 2 Dஇஸ்லாமியர் கொடுத்த "குல்லா"வை ஏற்க மறுத்த மோடி! - Page 2 Hஇஸ்லாமியர் கொடுத்த "குல்லா"வை ஏற்க மறுத்த மோடி! - Page 2 A
thillalangadi
thillalangadi
பண்பாளர்

பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011

Postthillalangadi Thu Sep 22, 2011 9:02 pm


அவர் நடதிய நல்லிணக்க உண்ண விரததிலே,குல்லா வாங்கி நல்லிணக்கதை பேனலயே.
அவர் குல்லா போட்டிருந்தாலும் யாருக்கும் ஒண்ணும் செய்ய போவதில்லை என்பதை அனைவரும் அறிவார்கள்.
நமது நாட்டில் ஆட்கள் தான் மாறுவார்களே தவிர ஆட்சி மாறப் போவதில்லை.அப்படி இருந்திருந்தால் சுதந்திரம் இதனை வருடங்கள் ஆகியும் முன்னேராமல் இஎருந்திருக்குமா? நாளுக்கு நாள் லஞ்சமும் ,ஊழலும்,குற்றமும்,குண்டு வெடிப்பும் கூட்டுகிறதே தவிர குறையவில்லையே..
இதெல்லாம் அரசியய்லே தவிர வேறொன்றுமில்லை./

ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Thu Sep 22, 2011 9:57 pm

மோடியை சிக்கலில் ஆழ்த்தும்வகையில் தொப்பி கொடுத்து அணிய சொன்னதில் உள்நோக்கம் இருக்கலாம்.. ஓட்டு வங்கிக்காக குல்லாவை மாட்டிக்கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுக்காமல் மறுதலித்த நெஞ்சுரத்தையும், சால்வை கேட்டு வாங்கி அணிந்துகொண்ட நேயத்தையும் பாராட்டலாம்..



இஸ்லாமியர் கொடுத்த "குல்லா"வை ஏற்க மறுத்த மோடி! - Page 2 0018-2இஸ்லாமியர் கொடுத்த "குல்லா"வை ஏற்க மறுத்த மோடி! - Page 2 0001-3இஸ்லாமியர் கொடுத்த "குல்லா"வை ஏற்க மறுத்த மோடி! - Page 2 0010-3இஸ்லாமியர் கொடுத்த "குல்லா"வை ஏற்க மறுத்த மோடி! - Page 2 0001-3
thillalangadi
thillalangadi
பண்பாளர்

பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011

Postthillalangadi Thu Sep 22, 2011 10:45 pm

ஒரு நாட்டை ஆள தகுதி உள்ளவர் என்றால் அவர் அனைத்து மததினரையும் சமமாக நடத வேண்டும்
ஏதேனும் ஒரு மததினரை மட்டும் தான் முக்கியமாக கருதுவேன் என்றால் ஒருவர் மத தலைவராகத தான் ஆக முடியும்.மத சார்பற்ற நாட்டின் தலைவராக முடியாது.ஒரு தொப்பி அணிவதற்கே ஒரு தலைவர் இவ்வளவு யோசித்தால் ஒரு முதல்வரான இவர் என்ன செய்ய போகிறார்.

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Sep 22, 2011 10:50 pm

thillalangadi wrote:ஒரு நாட்டை ஆள தகுதி உள்ளவர் என்றால் அவர் அனைத்து மததினரையும் சமமாக நடத வேண்டும்
ஏதேனும் ஒரு மததினரை மட்டும் தான் முக்கியமாக கருதுவேன் என்றால் ஒருவர் மத தலைவராகத தான் ஆக முடியும்.மத சார்பற்ற நாட்டின் தலைவராக முடியாது.ஒரு தொப்பி அணிவதற்கே ஒரு தலைவர் இவ்வளவு யோசித்தால் ஒரு முதல்வரான இவர் என்ன செய்ய போகிறார்.



சரி அப்படி என்றால்,என்னுடைய பின்னூட்டத்தைப் பார்க்கவும்.அதில் ஒரு கேரளா மந்திரி செய்தது சரியா,அவர் முஸ்லிம்களுக்கு மட்டும் மந்திரி இல்லை.ஒட்டு மொத்த இந்தியாவிற்கே.அதற்கு என்ன பதில்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இஸ்லாமியர் கொடுத்த "குல்லா"வை ஏற்க மறுத்த மோடி! - Page 2 Image010ycm
thillalangadi
thillalangadi
பண்பாளர்

பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011

Postthillalangadi Fri Sep 23, 2011 12:02 am

kitcha wrote:
thillalangadi wrote:ஒரு நாட்டை ஆள தகுதி உள்ளவர் என்றால் அவர் அனைத்து மததினரையும் சமமாக நடத வேண்டும்
ஏதேனும் ஒரு மததினரை மட்டும் தான் முக்கியமாக கருதுவேன் என்றால் ஒருவர் மத தலைவராகத தான் ஆக முடியும்.மத சார்பற்ற நாட்டின் தலைவராக முடியாது.ஒரு தொப்பி அணிவதற்கே ஒரு தலைவர் இவ்வளவு யோசித்தால் ஒரு முதல்வரான இவர் என்ன செய்ய போகிறார்.



சரி அப்படி என்றால்,என்னுடைய பின்னூட்டத்தைப் பார்க்கவும்.அதில் ஒரு கேரளா மந்திரி செய்தது சரியா,அவர் முஸ்லிம்களுக்கு மட்டும் மந்திரி இல்லை.ஒட்டு மொத்த இந்தியாவிற்கே.அதற்கு என்ன பதில்


குத்து விளக்கு ஏற்றுவதிலோ,குல்லா போடுவதிலோ யாரும் மதம் மாறிவிடுவதில்லை.ஒவொருவருக்கும் அவருடைய மதத்தை பின்பற்றுவதில் முழு உரிமை இருக்கிறது.
என்னுடய கேள்வி.naல்லினக்கம்,சமூக ஒற்றுமை என்று விரதமிருந்து அந்த விழாவில் அவர் அதனை பேணவில்லையே.


பிறகு எதற்கு இந்த பெயரில் அடையாள விரதம்?யாரை ஏமாற்ற?வேறு ஏதாவது பெயரில் விரதம் நடந்திருந்தால் இவர்கள் போயிருக்கவும் மாட்டார்கள்,குல்லா குடுதிருக்கவுமாட்டார்கள் .

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக