Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 14:52
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இஸ்லாமியர் கொடுத்த "குல்லா"வை ஏற்க மறுத்த மோடி!
+9
ஜாஹீதாபானு
krpr
ரபீக்
மகா பிரபு
redindian
அசோகன்
kitcha
இளமாறன்
thillalangadi
13 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
இஸ்லாமியர் கொடுத்த "குல்லா"வை ஏற்க மறுத்த மோடி!
First topic message reminder :
ஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி, தமக்கு வாழ்த்து தெரிவித்து இஸ்லாமிய மத குரு ஒருவர் அளித்த "குல்லா"வை ஏற்க மறுத்துவிட்டார்.
அகமதாபாத்திலுள்ள குஜராத் பல்கலைக்கழகத்தின் மாநாட்டு வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் மோடி தமது உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளார்.
அவருக்கு வாழ்த்து தெரிவிக்க இந்த மூன்று நாட்களிலும் வந்த அவரது ஆதரவாளர்கள், கட்சியினர் மற்றும் பொதுமக்களில் கணிசமானோர் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்களும் இடம்பெற்றுள்ளனர்.
இவர்கள் கட்டாயப்படுத்தியோ அல்லது நிர்பந்தத்தின் பேரிலோ அழைத்துவரப்படுகிறார்கள் என்றும், 2002 ஆம் ஆண்டு கலவரத்தின்போது மோடி எப்படி நடந்துகொண்டார் என்பதை இஸ்லாமியர்கள் மறந்துவிட மாட்டார்கள் என்றும்,இந்த உண்ணாவிரதமெல்லாம் தம் மீதான கலவர கறையை மறைக்கவும்,எதிர்கால பிரதமர் பதவிக்கான பா.ஜனதாவின் வேட்பாளராக தம்மை முன் நிறுத்துவதற்காக மோடி செய்யும் தந்திரம் என்றும் காங்கிரஸ் ஒருபக்கம் புயலை கிளப்பிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில்தான் உண்ணாவிரதம் இருந்து வரும் மோடிக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக, குஜராத் மாநிலம் பிரானா கிராமத்தை சேர்ந்த தர்கா ஒன்றின் இஸ்லாமிய மத குருவான செய்யத் இமாம் என்பவர் நேற்று உண்ணாவிரத மேடையில் ஏறினார்.
தமது ஆதரவாளர்களுடன் சென்று மோடிக்கு வாழ்த்து தெரிவித்த அவர், இஸ்லாமியர்கள் தலையில் அணியும் "குல்லா" ஒன்றை அவரிடம் அளித்தார்.
ஆனால் அதனை ஏற்க மறுத்த மோடி, தாம் அதை அணிய மாட்டேன் என்றும், அதற்கு பதிலாக சால்வை ஒன்றை அணிவிக்குமாறும் கேட்டார்.அதன்படியே அவரும் சால்வையை அளிக்க,அதனை மோடி பெற்றுக்கொண்டார்.
இந்நிலையில் குல்லாவை மோடி ஏற்க மறுத்தது இஸ்லாமியர்களிடையே சல சலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மோடிக்கு குல்லா அளிக்க முயன்ற இமாம் கூறுகையில்,"குல்லாவை மோடி ஏற்க மறுத்தது எனக்கு அவமானமல்ல; அது இஸ்லாத்திற்குதான் அவமானம்!" என்று பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.
ஆனால் மோடி ஆதரவாளர்கள் இக்குற்றச்சாட்டை மறுக்கின்றனர்."மற்ற கட்சியினரைப் போன்று இஸ்லாமியர்களை ஓட்டுக்காக கவரும் காரியங்களை செய்வது தமது கொள்கை அல்ல என்றும், அனைத்து தரப்பினரும் வளர்ச்சியடைய வேண்டும்; அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதுதான் தமது கொளை என்றும் மோடி ஏற்கனவே கூறிவிட்டார்.
ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் மோடியை வாழ்த்த வருகின்றனர்.அவர்கள் யாரும் மோடியை குல்லா அணியுமாறு கூறவில்லை.எனவே இது ஒரு பிரச்சனையே அல்ல!" என்று கூறுகிறார் குஜராத் மாநில பா.ஜனதா பேச்சாளரான விஜய் ரூபானி!
ஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி, தமக்கு வாழ்த்து தெரிவித்து இஸ்லாமிய மத குரு ஒருவர் அளித்த "குல்லா"வை ஏற்க மறுத்துவிட்டார்.
அகமதாபாத்திலுள்ள குஜராத் பல்கலைக்கழகத்தின் மாநாட்டு வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் மோடி தமது உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளார்.
அவருக்கு வாழ்த்து தெரிவிக்க இந்த மூன்று நாட்களிலும் வந்த அவரது ஆதரவாளர்கள், கட்சியினர் மற்றும் பொதுமக்களில் கணிசமானோர் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்களும் இடம்பெற்றுள்ளனர்.
இவர்கள் கட்டாயப்படுத்தியோ அல்லது நிர்பந்தத்தின் பேரிலோ அழைத்துவரப்படுகிறார்கள் என்றும், 2002 ஆம் ஆண்டு கலவரத்தின்போது மோடி எப்படி நடந்துகொண்டார் என்பதை இஸ்லாமியர்கள் மறந்துவிட மாட்டார்கள் என்றும்,இந்த உண்ணாவிரதமெல்லாம் தம் மீதான கலவர கறையை மறைக்கவும்,எதிர்கால பிரதமர் பதவிக்கான பா.ஜனதாவின் வேட்பாளராக தம்மை முன் நிறுத்துவதற்காக மோடி செய்யும் தந்திரம் என்றும் காங்கிரஸ் ஒருபக்கம் புயலை கிளப்பிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில்தான் உண்ணாவிரதம் இருந்து வரும் மோடிக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக, குஜராத் மாநிலம் பிரானா கிராமத்தை சேர்ந்த தர்கா ஒன்றின் இஸ்லாமிய மத குருவான செய்யத் இமாம் என்பவர் நேற்று உண்ணாவிரத மேடையில் ஏறினார்.
தமது ஆதரவாளர்களுடன் சென்று மோடிக்கு வாழ்த்து தெரிவித்த அவர், இஸ்லாமியர்கள் தலையில் அணியும் "குல்லா" ஒன்றை அவரிடம் அளித்தார்.
ஆனால் அதனை ஏற்க மறுத்த மோடி, தாம் அதை அணிய மாட்டேன் என்றும், அதற்கு பதிலாக சால்வை ஒன்றை அணிவிக்குமாறும் கேட்டார்.அதன்படியே அவரும் சால்வையை அளிக்க,அதனை மோடி பெற்றுக்கொண்டார்.
இந்நிலையில் குல்லாவை மோடி ஏற்க மறுத்தது இஸ்லாமியர்களிடையே சல சலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மோடிக்கு குல்லா அளிக்க முயன்ற இமாம் கூறுகையில்,"குல்லாவை மோடி ஏற்க மறுத்தது எனக்கு அவமானமல்ல; அது இஸ்லாத்திற்குதான் அவமானம்!" என்று பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.
ஆனால் மோடி ஆதரவாளர்கள் இக்குற்றச்சாட்டை மறுக்கின்றனர்."மற்ற கட்சியினரைப் போன்று இஸ்லாமியர்களை ஓட்டுக்காக கவரும் காரியங்களை செய்வது தமது கொள்கை அல்ல என்றும், அனைத்து தரப்பினரும் வளர்ச்சியடைய வேண்டும்; அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதுதான் தமது கொளை என்றும் மோடி ஏற்கனவே கூறிவிட்டார்.
ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் மோடியை வாழ்த்த வருகின்றனர்.அவர்கள் யாரும் மோடியை குல்லா அணியுமாறு கூறவில்லை.எனவே இது ஒரு பிரச்சனையே அல்ல!" என்று கூறுகிறார் குஜராத் மாநில பா.ஜனதா பேச்சாளரான விஜய் ரூபானி!
thillalangadi- பண்பாளர்
- பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011
Re: இஸ்லாமியர் கொடுத்த "குல்லா"வை ஏற்க மறுத்த மோடி!
ரபீக் wrote:முதலில் அவருக்கு குல்லா போடச் சொன்னவனை அடிக்கணும் !!
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: இஸ்லாமியர் கொடுத்த "குல்லா"வை ஏற்க மறுத்த மோடி!
காலம் மாறும்
காட்சிகள் மாறும்
நீதி வெல்லும்
நியாயம் அரசாளும்
அன்று தான் இந்தியா
வல்லரசாக ஆகும்
இந்த உண்மையை
உலகமே காணும்.
காட்சிகள் மாறும்
நீதி வெல்லும்
நியாயம் அரசாளும்
அன்று தான் இந்தியா
வல்லரசாக ஆகும்
இந்த உண்மையை
உலகமே காணும்.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: இஸ்லாமியர் கொடுத்த "குல்லா"வை ஏற்க மறுத்த மோடி!
இந்த நிகழ்விர்க்கு மோடியை -
1. அவதூறு சொல்லலாம்:
அப்துல் கலாம் மற்றும் பல சிறந்த தலைவர்கள் போல் இல்லை மோடி. அந்த அளவுக்கு உயர்ந்த செயல்கள் பல செய்து இந்தியரின் மனதில் இடம் பெற்றவர் இல்லை மோடி. மதம் சார்ந்த கட்சியைச் சார்ந்தவர் என்பதனையும் மறக்க இயலாது. ஆனாலும் பொது மேடைகளில் கண்ணியம் காக்கத் தவறி விட்டார் என்று குற்றம் சொல்லலாம்.
2. பாராட்டலாம்:
வெளிப்படையாக தான் ஒரு மதம் சார்ந்த கட்சியைச் சார்ந்தவன் என்று பகிரங்கமாக சொன்னதற்கு.
எனைப் பொறுத்தவரை எம்எல்ஏ, எம்பி, மினிஸ்டர், சிஎம், பிரேஸிடண்ட், பிஎம் ஆவதெற்கெல்லாம் நாம் நாட்டில் தகுதி என்று ஒன்றை எதிர்பார்க்கிறார்களா என்ன?
தகுதி வாய்ந்த அப்துல் கலாமுக்கே இரண்டாவது நீட்டிப்பு தராமல் மா சலாம் சொல்லி வீட்டிற்கு அனுப்பி விட்டார்கள்.
1. அவதூறு சொல்லலாம்:
அப்துல் கலாம் மற்றும் பல சிறந்த தலைவர்கள் போல் இல்லை மோடி. அந்த அளவுக்கு உயர்ந்த செயல்கள் பல செய்து இந்தியரின் மனதில் இடம் பெற்றவர் இல்லை மோடி. மதம் சார்ந்த கட்சியைச் சார்ந்தவர் என்பதனையும் மறக்க இயலாது. ஆனாலும் பொது மேடைகளில் கண்ணியம் காக்கத் தவறி விட்டார் என்று குற்றம் சொல்லலாம்.
2. பாராட்டலாம்:
வெளிப்படையாக தான் ஒரு மதம் சார்ந்த கட்சியைச் சார்ந்தவன் என்று பகிரங்கமாக சொன்னதற்கு.
எனைப் பொறுத்தவரை எம்எல்ஏ, எம்பி, மினிஸ்டர், சிஎம், பிரேஸிடண்ட், பிஎம் ஆவதெற்கெல்லாம் நாம் நாட்டில் தகுதி என்று ஒன்றை எதிர்பார்க்கிறார்களா என்ன?
தகுதி வாய்ந்த அப்துல் கலாமுக்கே இரண்டாவது நீட்டிப்பு தராமல் மா சலாம் சொல்லி வீட்டிற்கு அனுப்பி விட்டார்கள்.
Last edited by நட்புடன் on Tue 20 Sep 2011 - 13:24; edited 1 time in total
நட்புடன் - வெங்கட்
நட்புடன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
Re: இஸ்லாமியர் கொடுத்த "குல்லா"வை ஏற்க மறுத்த மோடி!
தமிழக அரசியல் வியாதிகளை போல மோடி ஒரு நடிகர் இல்லை.. அவரின் வெளிப்படையான செயல் உண்மையில் பாராட்டதக்கது..
அவர் ஒரு ஹிந்து பக்திமான் என்று தெரிந்தும் குல்லா கொடுதிருக்கிறார் என்றால் அவரை என்ன சொல்ல?
கிச்சா.. ரெட்இந்தியன்.. கருத்துக்களை நானும் ஆமோதிக்கிறேன்
அவர் ஒரு ஹிந்து பக்திமான் என்று தெரிந்தும் குல்லா கொடுதிருக்கிறார் என்றால் அவரை என்ன சொல்ல?
கிச்சா.. ரெட்இந்தியன்.. கருத்துக்களை நானும் ஆமோதிக்கிறேன்
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: இஸ்லாமியர் கொடுத்த "குல்லா"வை ஏற்க மறுத்த மோடி!
சரிப்பா அவரு குல்லா போட்டுகளைன்னா என்ன பிரச்சினை.அவரு பாஜகாவை சேர்ந்தவர் என்று தெரிந்து தானே அந்த இஸ்லாமிய தலைவர் போனார்.அப்புறம் எதுக்கு குற்றம் சொல்லணும்.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: இஸ்லாமியர் கொடுத்த "குல்லா"வை ஏற்க மறுத்த மோடி!
அவர் நடதிய நல்லிணக்க உண்ண விரததிலே,குல்லா வாங்கி நல்லிணக்கதை பேனலயே.
அவர் குல்லா போட்டிருந்தாலும் யாருக்கும் ஒண்ணும் செய்ய போவதில்லை என்பதை அனைவரும் அறிவார்கள்.
நமது நாட்டில் ஆட்கள் தான் மாறுவார்களே தவிர ஆட்சி மாறப் போவதில்லை.அப்படி இருந்திருந்தால் சுதந்திரம் இதனை வருடங்கள் ஆகியும் முன்னேராமல் இஎருந்திருக்குமா? நாளுக்கு நாள் லஞ்சமும் ,ஊழலும்,குற்றமும்,குண்டு வெடிப்பும் கூட்டுகிறதே தவிர குறையவில்லையே..
இதெல்லாம் அரசியய்லே தவிர வேறொன்றுமில்லை./
thillalangadi- பண்பாளர்
- பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011
Re: இஸ்லாமியர் கொடுத்த "குல்லா"வை ஏற்க மறுத்த மோடி!
மோடியை சிக்கலில் ஆழ்த்தும்வகையில் தொப்பி கொடுத்து அணிய சொன்னதில் உள்நோக்கம் இருக்கலாம்.. ஓட்டு வங்கிக்காக குல்லாவை மாட்டிக்கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுக்காமல் மறுதலித்த நெஞ்சுரத்தையும், சால்வை கேட்டு வாங்கி அணிந்துகொண்ட நேயத்தையும் பாராட்டலாம்..
Re: இஸ்லாமியர் கொடுத்த "குல்லா"வை ஏற்க மறுத்த மோடி!
ஒரு நாட்டை ஆள தகுதி உள்ளவர் என்றால் அவர் அனைத்து மததினரையும் சமமாக நடத வேண்டும்
ஏதேனும் ஒரு மததினரை மட்டும் தான் முக்கியமாக கருதுவேன் என்றால் ஒருவர் மத தலைவராகத தான் ஆக முடியும்.மத சார்பற்ற நாட்டின் தலைவராக முடியாது.ஒரு தொப்பி அணிவதற்கே ஒரு தலைவர் இவ்வளவு யோசித்தால் ஒரு முதல்வரான இவர் என்ன செய்ய போகிறார்.
ஏதேனும் ஒரு மததினரை மட்டும் தான் முக்கியமாக கருதுவேன் என்றால் ஒருவர் மத தலைவராகத தான் ஆக முடியும்.மத சார்பற்ற நாட்டின் தலைவராக முடியாது.ஒரு தொப்பி அணிவதற்கே ஒரு தலைவர் இவ்வளவு யோசித்தால் ஒரு முதல்வரான இவர் என்ன செய்ய போகிறார்.
thillalangadi- பண்பாளர்
- பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011
Re: இஸ்லாமியர் கொடுத்த "குல்லா"வை ஏற்க மறுத்த மோடி!
thillalangadi wrote:ஒரு நாட்டை ஆள தகுதி உள்ளவர் என்றால் அவர் அனைத்து மததினரையும் சமமாக நடத வேண்டும்
ஏதேனும் ஒரு மததினரை மட்டும் தான் முக்கியமாக கருதுவேன் என்றால் ஒருவர் மத தலைவராகத தான் ஆக முடியும்.மத சார்பற்ற நாட்டின் தலைவராக முடியாது.ஒரு தொப்பி அணிவதற்கே ஒரு தலைவர் இவ்வளவு யோசித்தால் ஒரு முதல்வரான இவர் என்ன செய்ய போகிறார்.
சரி அப்படி என்றால்,என்னுடைய பின்னூட்டத்தைப் பார்க்கவும்.அதில் ஒரு கேரளா மந்திரி செய்தது சரியா,அவர் முஸ்லிம்களுக்கு மட்டும் மந்திரி இல்லை.ஒட்டு மொத்த இந்தியாவிற்கே.அதற்கு என்ன பதில்
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: இஸ்லாமியர் கொடுத்த "குல்லா"வை ஏற்க மறுத்த மோடி!
kitcha wrote:thillalangadi wrote:ஒரு நாட்டை ஆள தகுதி உள்ளவர் என்றால் அவர் அனைத்து மததினரையும் சமமாக நடத வேண்டும்
ஏதேனும் ஒரு மததினரை மட்டும் தான் முக்கியமாக கருதுவேன் என்றால் ஒருவர் மத தலைவராகத தான் ஆக முடியும்.மத சார்பற்ற நாட்டின் தலைவராக முடியாது.ஒரு தொப்பி அணிவதற்கே ஒரு தலைவர் இவ்வளவு யோசித்தால் ஒரு முதல்வரான இவர் என்ன செய்ய போகிறார்.
சரி அப்படி என்றால்,என்னுடைய பின்னூட்டத்தைப் பார்க்கவும்.அதில் ஒரு கேரளா மந்திரி செய்தது சரியா,அவர் முஸ்லிம்களுக்கு மட்டும் மந்திரி இல்லை.ஒட்டு மொத்த இந்தியாவிற்கே.அதற்கு என்ன பதில்
குத்து விளக்கு ஏற்றுவதிலோ,குல்லா போடுவதிலோ யாரும் மதம் மாறிவிடுவதில்லை.ஒவொருவருக்கும் அவருடைய மதத்தை பின்பற்றுவதில் முழு உரிமை இருக்கிறது.
என்னுடய கேள்வி.naல்லினக்கம்,சமூக ஒற்றுமை என்று விரதமிருந்து அந்த விழாவில் அவர் அதனை பேணவில்லையே.
பிறகு எதற்கு இந்த பெயரில் அடையாள விரதம்?யாரை ஏமாற்ற?வேறு ஏதாவது பெயரில் விரதம் நடந்திருந்தால் இவர்கள் போயிருக்கவும் மாட்டார்கள்,குல்லா குடுதிருக்கவுமாட்டார்கள் .
thillalangadi- பண்பாளர்
- பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011
Page 2 of 2 • 1, 2
Similar topics
» ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்த மோடி! அதிர்ந்த உலக நாடுகள்!
» தாமதமாக வந்ததால் மணப்பெண்ணை ஏற்க மறுத்த மணமகன்
» இளம் பெண்ணின் காதலை ஏற்க மறுத்த இளவரசர் வில்லியம்
» அமெரிக்க கோர்ட்டில் போர்க்குற்ற வழக்கு: சம்மனை ஏற்க மறுத்த ராஜபக்சே பணிந்தார்
» இன்று "புதிய இந்தியா" உறுதிமொழி ஏற்க பிரதமர் மோடி அழைப்பு
» தாமதமாக வந்ததால் மணப்பெண்ணை ஏற்க மறுத்த மணமகன்
» இளம் பெண்ணின் காதலை ஏற்க மறுத்த இளவரசர் வில்லியம்
» அமெரிக்க கோர்ட்டில் போர்க்குற்ற வழக்கு: சம்மனை ஏற்க மறுத்த ராஜபக்சே பணிந்தார்
» இன்று "புதிய இந்தியா" உறுதிமொழி ஏற்க பிரதமர் மோடி அழைப்பு
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|