Latest topics
» கனவுக்குள் கண்விழித்து...by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அறுவை (அருமை) நண்பன் அய்யம் பெருமாளின் ஆயிரம் பதிவுகள்- வாழ்த்தலாம் வாங்க
+22
krishnaamma
ரா.ரமேஷ்குமார்
ayyamperumal
தாமு
balakarthik
பிளேடு பக்கிரி
அருண்
ஜாஹீதாபானு
ரபீக்
இளமாறன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
dsudhanandan
Aathira
kitcha
உதயசுதா
பிஜிராமன்
நட்புடன்
பாலாஜி
rameshnaga
முகம்மது ஃபரீத்
ரேவதி
மகா பிரபு
26 posters
Page 5 of 6
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
அறுவை (அருமை) நண்பன் அய்யம் பெருமாளின் ஆயிரம் பதிவுகள்- வாழ்த்தலாம் வாங்க
First topic message reminder :
அறுவை (அருமை) நண்பன்,
ஈகரை சிங்கம்,
பொதுமடல் நாயகன்,
புரட்சி வேங்கை,
அய்யம் பெருமாள் அவர்களின் ஆயிரம் பதிவுகள். என்றும் ஈகரையுடன் உறவாட வாழ்த்துகிறேன்.
அறுவை (அருமை) நண்பன்,
ஈகரை சிங்கம்,
பொதுமடல் நாயகன்,
புரட்சி வேங்கை,
அய்யம் பெருமாள் அவர்களின் ஆயிரம் பதிவுகள். என்றும் ஈகரையுடன் உறவாட வாழ்த்துகிறேன்.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: அறுவை (அருமை) நண்பன் அய்யம் பெருமாளின் ஆயிரம் பதிவுகள்- வாழ்த்தலாம் வாங்க
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அறுவை (அருமை) நண்பன் அய்யம் பெருமாளின் ஆயிரம் பதிவுகள்- வாழ்த்தலாம் வாங்க
மகா பிரபு wrote:அறுவை (அருமை) நண்பன்,
ஈகரை சிங்கம்,
பொதுமடல் நாயகன்,
புரட்சி வேங்கை,
அய்யம் பெருமாள் அவர்களின் ஆயிரம் பதிவுகள். என்றும் ஈகரையுடன் உறவாட வாழ்த்துகிறேன்.
நன்றி மகா !
வணக்கம் ... ஆ.. சிறியரே ! அறுசுவை நண்பன் என்று என்னை பாராட்டியிருக்கிறேகள். ஆனால் கடைசிவரை என்னை மனிதனாகவே கூறவில்லை.
எது எப்படியோ நீங்கள் இந்த திரியை துவக்குவேர்கள் என்று நான் சற்றும் யோசிக்கவில்லை. நன்றி ! மகா !
நீங்க துவக்குன திரிக்கு யாரோ பிடுச்சுருக்குனு புள்ளி வழங்கியிருக்கிறார்கள்.
( அறுவை ) என்று கூறியதற்காகத்தான் கொடுத்திருப்பார்கள். அவர் மட்டும் யார் என தெரிந்தது ..நன்றாய் கவனிக்க பாடுவார்.
ரேவதி
massrafeeth
ரமேஷ் நாகா,.
பாலாஜி,
நட்புடன்,
பிஜிராமன்,
உதயசுதா,
கிச்சா,
ஆதிரா,
சுதானந்தன்,
தயாளன் அய்யா,
இளா,
ரபீக்,
ஜாகீதா பானு,
அருண்,
பிளேடு பக்கிரி,
பாலா கார்த்திக்,
தாமு,
ரமேஷ் குமார்,
கிருஷ்ணா அம்மா .
உங்கள் அனைவருக்கு, எனது நன்றிகள் என்றும் உரித்தாகும்.
By ayyamperumal at 2011-08-31
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: அறுவை (அருமை) நண்பன் அய்யம் பெருமாளின் ஆயிரம் பதிவுகள்- வாழ்த்தலாம் வாங்க
நண்பா பெருமாளே! நான் உங்களை மனிதனாகவே பார்க்கவில்லை என்று எப்படி கூறுகிறீர்கள்.?
நீங்கள் மிகப்பெரிய அறிவாளி. உங்கள் மூளையில் பல தகவல்கள் விளைந்துள்ளன. அவற்றை தினமும் "அறு"த்து ஈகரையில் "வை" எனும் பொருளில்தான் அறுவை நண்பன் என்று எழுதினேன்.
நீங்கள் மிகப்பெரிய அறிவாளி. உங்கள் மூளையில் பல தகவல்கள் விளைந்துள்ளன. அவற்றை தினமும் "அறு"த்து ஈகரையில் "வை" எனும் பொருளில்தான் அறுவை நண்பன் என்று எழுதினேன்.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: அறுவை (அருமை) நண்பன் அய்யம் பெருமாளின் ஆயிரம் பதிவுகள்- வாழ்த்தலாம் வாங்க
அன்புள்ள அய்யம்பெருமாளுக்கு ! (பொது அஞ்சல் )
1000 பதிவு போட்டாச்சு என்ற செய்தியை மிகவும் தாமதமாகதான் அறிந்தேன் !
வாழ்த்த வாங்க என்று எல்லோரையும் கூப்பிட வேண்டிய உரிமையுள்ளவன் !
லேட்டா வந்ததற்க்கு மன்னிக்க
என்று நான் சொல்ல மாட்டேன் !
அதர்க்காக மன்னிப்பு கேட்பது நாகரிகமானது என்ற கருத்திர்க்கு மாறுபட்ட கருத்தை நான் என்றுமே சொன்னதில்லை ! என்பதை நீங்கள் அறிவீர்கள் !
(மவனே ! இப்படித்தானே பொதுமடல் ல சாவடிச்ச )
அப்புறம் பாரதி சொன்னது போல்
நல்ல தோர் வீணை செய்தே அதை நலங்கேட புழுதியில் எரிவதுண்டோ !
உன் திறமையும் எழுத்து வன்மையும் ஈகரை எதிர் பார்க்கிறது !
மகளிர் அணியிணர்வுடன் உள்ள மோதல் போக்கை கைவிட வேண்டும் என்று சொல்லவில்லை . தொடர்க!
அப்புறம் என்னமோ சொல்ல வந்தேன் !
ஆங் .....வாழ்த்துக்கள் ! பதிவுகள் பல்லாயிரம் பெற்று !
வாசகர்களின் மன மதிப்பீட்டில் உயர வாழ்த்துக்கள் சொல்லி..
சங்க இலக்கியத்தில் சொல்வார்களே ..
...............................................
.............................................(யாருக்கு தெரியும் )
அது மாதிரி
.நட்பில் ...தொடர
விரும்புகிறேன்
பாலா .கே
1000 பதிவு போட்டாச்சு என்ற செய்தியை மிகவும் தாமதமாகதான் அறிந்தேன் !
வாழ்த்த வாங்க என்று எல்லோரையும் கூப்பிட வேண்டிய உரிமையுள்ளவன் !
லேட்டா வந்ததற்க்கு மன்னிக்க
என்று நான் சொல்ல மாட்டேன் !
அதர்க்காக மன்னிப்பு கேட்பது நாகரிகமானது என்ற கருத்திர்க்கு மாறுபட்ட கருத்தை நான் என்றுமே சொன்னதில்லை ! என்பதை நீங்கள் அறிவீர்கள் !
(மவனே ! இப்படித்தானே பொதுமடல் ல சாவடிச்ச )
அப்புறம் பாரதி சொன்னது போல்
நல்ல தோர் வீணை செய்தே அதை நலங்கேட புழுதியில் எரிவதுண்டோ !
உன் திறமையும் எழுத்து வன்மையும் ஈகரை எதிர் பார்க்கிறது !
மகளிர் அணியிணர்வுடன் உள்ள மோதல் போக்கை கைவிட வேண்டும் என்று சொல்லவில்லை . தொடர்க!
அப்புறம் என்னமோ சொல்ல வந்தேன் !
ஆங் .....வாழ்த்துக்கள் ! பதிவுகள் பல்லாயிரம் பெற்று !
வாசகர்களின் மன மதிப்பீட்டில் உயர வாழ்த்துக்கள் சொல்லி..
சங்க இலக்கியத்தில் சொல்வார்களே ..
...............................................
.............................................(யாருக்கு தெரியும் )
அது மாதிரி
.நட்பில் ...தொடர
விரும்புகிறேன்
பாலா .கே
Re: அறுவை (அருமை) நண்பன் அய்யம் பெருமாளின் ஆயிரம் பதிவுகள்- வாழ்த்தலாம் வாங்க
இந்த விளக்கத்தை படித்த பிறகு இந்த பட்டத்திர்க்கு மகா பிரபுவே பொருத்தமானவர் என்று எனக்கு தோன்றுகிறதுமகா பிரபு wrote:நண்பா பெருமாளே! நான் உங்களை மனிதனாகவே பார்க்கவில்லை என்று எப்படி கூறுகிறீர்கள்.?
நீங்கள் மிகப்பெரிய அறிவாளி. உங்கள் மூளையில் பல தகவல்கள் விளைந்துள்ளன. அவற்றை தினமும் "அறு"த்து ஈகரையில் "வை" எனும் பொருளில்தான் அறுவை நண்பன் என்று எழுதினேன்.
Re: அறுவை (அருமை) நண்பன் அய்யம் பெருமாளின் ஆயிரம் பதிவுகள்- வாழ்த்தலாம் வாங்க
அடடே பெருமாளு வாழ்த்துக்கள் ஆயிரம் பதிவுகளைக் கடந்துட்ட போல இதை மாதிரி இன்னும் பல லட்சம் பதிவுகளை கடக்கனும் ஆனா எல்லாம் மொக்கையா இருக்க கூடாது அதுல ஒன்னு ரெண்டாவது உறுப்படியா பதிவ போடு நண்பா
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: அறுவை (அருமை) நண்பன் அய்யம் பெருமாளின் ஆயிரம் பதிவுகள்- வாழ்த்தலாம் வாங்க
கே. பாலா wrote:இந்த விளக்கத்தை படித்த பிறகு இந்த பட்டத்திர்க்கு மகா பிரபுவே பொருத்தமானவர் என்று எனக்கு தோன்றுகிறதுமகா பிரபு wrote:நண்பா பெருமாளே! நான் உங்களை மனிதனாகவே பார்க்கவில்லை என்று எப்படி கூறுகிறீர்கள்.?
நீங்கள் மிகப்பெரிய அறிவாளி. உங்கள் மூளையில் பல தகவல்கள் விளைந்துள்ளன. அவற்றை தினமும் "அறு"த்து ஈகரையில் "வை" எனும் பொருளில்தான் அறுவை நண்பன் என்று எழுதினேன்.
அறுத்துப் பார்க்க ஆசை இல்ல
வருத்துப் பார்க்க வகையும் இல்ல
அப்படீன்னு பாடத் தோணுது...
நட்புடன் - வெங்கட்
நட்புடன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
Re: அறுவை (அருமை) நண்பன் அய்யம் பெருமாளின் ஆயிரம் பதிவுகள்- வாழ்த்தலாம் வாங்க
கே. பாலா wrote:இந்த விளக்கத்தை படித்த பிறகு இந்த பட்டத்திர்க்கு மகா பிரபுவே பொருத்தமானவர் என்று எனக்கு தோன்றுகிறதுமகா பிரபு wrote:நண்பா பெருமாளே! நான் உங்களை மனிதனாகவே பார்க்கவில்லை என்று எப்படி கூறுகிறீர்கள்.?
நீங்கள் மிகப்பெரிய அறிவாளி. உங்கள் மூளையில் பல தகவல்கள் விளைந்துள்ளன. அவற்றை தினமும் "அறு"த்து ஈகரையில் "வை" எனும் பொருளில்தான் அறுவை நண்பன் என்று எழுதினேன்.
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: அறுவை (அருமை) நண்பன் அய்யம் பெருமாளின் ஆயிரம் பதிவுகள்- வாழ்த்தலாம் வாங்க
கே. பாலா wrote:அன்புள்ள அய்யம்பெருமாளுக்கு ! (பொது அஞ்சல் )
1000 பதிவு போட்டாச்சு என்ற செய்தியை மிகவும் தாமதமாகதான் அறிந்தேன் !
வாழ்த்த வாங்க என்று எல்லோரையும் கூப்பிட வேண்டிய உரிமையுள்ளவன் !
லேட்டா வந்ததற்கு மன்னிக்க
என்று நான் சொல்ல மாட்டேன் !
அதற்காக மன்னிப்பு கேட்பது நாகரிகமானது என்ற கருதிற்கு மாறுபட்ட கருத்தை நான் என்றுமே சொன்னதில்லை ! என்பதை நீங்கள் அறிவீர்கள் !
(மவனே ! இப்படித்தானே பொதுமடல் ல சாவடிச்ச )
அப்புறம் பாரதி சொன்னது போல்
நல்ல தோர் வீணை செய்தே அதை நலங்கேட புழுதியில் எறிவதுண்டோ !
உன் திறமையும் எழுத்து வன்மையும் ஈகரை எதிர் பார்க்கிறது !
மகளிர்அணியினர் உடன் உள்ள மோதல் போக்கை கைவிட வேண்டும் என்று சொல்லவில்லை . தொடர்க!
அப்புறம் என்னமோ சொல்ல வந்தேன் !
ஆங் .....வாழ்த்துக்கள் ! பதிவுகள் பல்லாயிரம் பெற்று !
வாசகர்களின் மன மதிப்பீட்டில் உயர வாழ்த்துக்கள் சொல்லி..
சங்க இலக்கியத்தில் சொல்வார்களே ..
...............................................
.............................................(யாருக்கு தெரியும் )
அது மாதிரி
.நட்பில் ...தொடர
விரும்புகிறேன்
பாலா .கே
--- வாத்தியாரின் எழுத்தில் பிழைகாணும் மாணவன்
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: அறுவை (அருமை) நண்பன் அய்யம் பெருமாளின் ஆயிரம் பதிவுகள்- வாழ்த்தலாம் வாங்க
வாழ்த்துக்கள் பெருமாள்
ரகு . B- பண்பாளர்
- பதிவுகள் : 54
இணைந்தது : 02/09/2011
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» அருமை 1000 பதிவுகள் , சுந்தரராஜ் தயாளன் அய்யாவை வாழ்த்தலாம் வாங்க
» 6000 பதிவுகள் கடந்த நண்பன் ரபீக்கை வாழ்த்தலாம் வாங்க
» 4000 பதிவுகள் எட்டப்போகும் நண்பன் பாலாவை வாழ்த்தலாம் வாங்க
» 3000 முத்தான பதிவுகள் கடந்த அருமை நண்பர் ஜேன் செல்வகுமாரை வாழ்த்தலாம் வாங்க
» 3000 பதிவுகள் கடந்த நண்பன் லேகிய குணாவை வாழ்த்தலாம் வாங்க
» 6000 பதிவுகள் கடந்த நண்பன் ரபீக்கை வாழ்த்தலாம் வாங்க
» 4000 பதிவுகள் எட்டப்போகும் நண்பன் பாலாவை வாழ்த்தலாம் வாங்க
» 3000 முத்தான பதிவுகள் கடந்த அருமை நண்பர் ஜேன் செல்வகுமாரை வாழ்த்தலாம் வாங்க
» 3000 பதிவுகள் கடந்த நண்பன் லேகிய குணாவை வாழ்த்தலாம் வாங்க
Page 5 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|