ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெற்ற தாயைப் பழி வாங்கத் தன் வாழ்வைப் பாழாக்கிய சிறுவன்!

+3
ayyamperumal
ரேவதி
kitcha
7 posters

Go down

பெற்ற தாயைப் பழி வாங்கத் தன் வாழ்வைப் பாழாக்கிய சிறுவன்! Empty பெற்ற தாயைப் பழி வாங்கத் தன் வாழ்வைப் பாழாக்கிய சிறுவன்!

Post by kitcha Mon Sep 19, 2011 4:41 pm

தொலைக்காட்சி பார்க்க விடாமல், விளையாட விடாமல் எந்த நேரமும் படிக்குமாறு நச்சரித்த தாய்க்குப் பாடம் படிப்பிக்க நினைத்த மகன் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு விடையளிக்காமல் வெற்றுப் பேப்பரை மேற்பார்வையாளரிடம் கொடுத்துவிட்டு வந்த சம்பவமொன்று தென்னிலங்கையில் நடந்துள்ளது.

சிறுவர்களின் அப்பட்டமான பிடிவாதத்தை எடுத்துக் காட்டும் இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது;
கிராமப் பாடசாலையில் கல்வி பயின்ற சுனிமல் என்ற இந்தச் சிறுவன் படிப்பில் படு கெட்டி.

எனினும் விளையாடுவது, தொலைக்காட்சி பார்ப்பது போன்ற பொழுதுபோக்குகளிலும் அவனுக்கு வெகுவாக நாட்டம் இருந்தது.

ஐந்தாம் ஆண்டில் காலடி எடுத்து வைத்ததும் அவனது அம்மாவின் கெடுபிடி அதிகரித்தது. "ரீவி பார்க்காதே, விளையாடாதே படிபடி'' என நச்சரித்துக் கொண்டே இருந்தாள்.

பாடசாலை முடிந்ததும் அண்மையில் உள்ள நகரில் "ரியூசன்" வகுப்பு இரவுவரை. வீட்டுக்கு இரவில் வந்தால் சாப்பிட மட்டுந்தான் அனுமதி. ரீவியைத் தொடமுடியாது.

ஓய்வான நேரங்களில் நண்பர்களுடன் ஓடியாடி விளையாடவும் அனுமதியில்லை. இவ்வாறான கெடுபிடியை அடுத்தே சிறுவன் தான் நினைத்ததைச் செய்து முடித்துள்ளான்.

தமிழ் சி‌என்‌என்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பெற்ற தாயைப் பழி வாங்கத் தன் வாழ்வைப் பாழாக்கிய சிறுவன்! Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

பெற்ற தாயைப் பழி வாங்கத் தன் வாழ்வைப் பாழாக்கிய சிறுவன்! Empty Re: பெற்ற தாயைப் பழி வாங்கத் தன் வாழ்வைப் பாழாக்கிய சிறுவன்!

Post by ரேவதி Mon Sep 19, 2011 4:45 pm

பெற்றோர்கள் இப்படி பிடிவாதம் செய்வதால்தான் பிள்ளைகளும் இப்படி நடந்து கொள்கின்றன, இனியாவது இதுபோன்ற பெற்றோர்கள் திருந்தட்டும்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பெற்ற தாயைப் பழி வாங்கத் தன் வாழ்வைப் பாழாக்கிய சிறுவன்! Empty Re: பெற்ற தாயைப் பழி வாங்கத் தன் வாழ்வைப் பாழாக்கிய சிறுவன்!

Post by ayyamperumal Mon Sep 19, 2011 4:54 pm

kitcha wrote:ஐந்தாம் ஆண்டில் காலடி எடுத்து வைத்ததும் அவனது அம்மாவின் கெடுபிடி அதிகரித்தது. "ரீவி பார்க்காதே, விளையாடாதே படிபடி'' என நச்சரித்துக் கொண்டே இருந்தாள்.

தமிழ் சி‌என்‌என்

கிச்சாவின் இந்த பதிவை படித்தவுடன் எனக்கு அப்துல் ரஹ்மானின் கவிதைதான் நினைவுவருகிறது.

புத்தகங்களே பார்த்து - எங்கள்
குழந்தைகளை கிளித்துவிடாதீர்கள்!
குழந்தைகள் என்றாலே பிடிவாதம் நிறைந்தவர்கள் தான். அன்பை தவிர வேறு எதனாலும் அவர்களை கட்டுபடுத்தமுடியாது என்பதை எப்பொழுதான் புரிந்துகொள்ள போகிறோம்.

நன்றி கிட்ச


பெற்ற தாயைப் பழி வாங்கத் தன் வாழ்வைப் பாழாக்கிய சிறுவன்! Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

பெற்ற தாயைப் பழி வாங்கத் தன் வாழ்வைப் பாழாக்கிய சிறுவன்! Empty Re: பெற்ற தாயைப் பழி வாங்கத் தன் வாழ்வைப் பாழாக்கிய சிறுவன்!

Post by முகம்மது ஃபரீத் Mon Sep 19, 2011 5:08 pm

அம்மாடி புன்னகை


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

பெற்ற தாயைப் பழி வாங்கத் தன் வாழ்வைப் பாழாக்கிய சிறுவன்! Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

பெற்ற தாயைப் பழி வாங்கத் தன் வாழ்வைப் பாழாக்கிய சிறுவன்! Empty Re: பெற்ற தாயைப் பழி வாங்கத் தன் வாழ்வைப் பாழாக்கிய சிறுவன்!

Post by அசுரன் Mon Sep 19, 2011 7:11 pm

இப்போது தான் ஒரு செய்தி படித்தேன். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் சிறுவர்களை கெடுக்கிறது என்று. அநியாயம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

பெற்ற தாயைப் பழி வாங்கத் தன் வாழ்வைப் பாழாக்கிய சிறுவன்! Empty Re: பெற்ற தாயைப் பழி வாங்கத் தன் வாழ்வைப் பாழாக்கிய சிறுவன்!

Post by ARR Mon Sep 19, 2011 7:35 pm

எல்லா குழந்தைகளுக்குள்ளும் ஏதேனும் ஒரு திறன் ஒளிந்திருக்கிறது.. அதை இனம் கண்டு அத்துறையில் அவர்களை பரிமளிக்க செய்வதைவிட்டு, புத்தகத்தை விழுங்கி விடைத்தாளில் கக்குவதே புத்திசாலித்தனம் என்று நினைக்கும் பெற்றோருக்கு இது நல்ல பாடம்..

பெற்றோர் குழந்தைகட்கு இழைக்கும் இன்னொரு அநீதி, மற்றக் குழந்தைகளோடு ஒப்பிடுவது.. ! இந்நிலையும் மாற வேண்டும்..


பெற்ற தாயைப் பழி வாங்கத் தன் வாழ்வைப் பாழாக்கிய சிறுவன்! 0018-2பெற்ற தாயைப் பழி வாங்கத் தன் வாழ்வைப் பாழாக்கிய சிறுவன்! 0001-3பெற்ற தாயைப் பழி வாங்கத் தன் வாழ்வைப் பாழாக்கிய சிறுவன்! 0010-3பெற்ற தாயைப் பழி வாங்கத் தன் வாழ்வைப் பாழாக்கிய சிறுவன்! 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

பெற்ற தாயைப் பழி வாங்கத் தன் வாழ்வைப் பாழாக்கிய சிறுவன்! Empty Re: பெற்ற தாயைப் பழி வாங்கத் தன் வாழ்வைப் பாழாக்கிய சிறுவன்!

Post by அருண் Mon Sep 19, 2011 11:10 pm

பிள்ளைகளை அவர் போக்கிலை விட்டுதான் பிடிக்க வேண்டும் இந்த அளவுக்கு கெடுபிடி இருந்தால் அவர்கள் எதிர் மறையாகதான் போவார்கள்..!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

பெற்ற தாயைப் பழி வாங்கத் தன் வாழ்வைப் பாழாக்கிய சிறுவன்! Empty Re: பெற்ற தாயைப் பழி வாங்கத் தன் வாழ்வைப் பாழாக்கிய சிறுவன்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum